ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து

+3
அருண்
பாலாஜி
M.M.SENTHIL
7 posters

Go down

தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து Empty தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து

Post by M.M.SENTHIL Sat May 17, 2014 9:50 am

தமிழகத்தில், ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ என்று பாராளுமன்ற தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து Hvxlfyr1ToWVunPGcEhQ+dmdk-leader170514

பணப்பட்டுவாடா

தமிழகத்தில், பாராளுமன்ற தேர்தல் முடிவு குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வுக்கு மாற்றாக தங்களுடைய அதிகார பலம், பண பலம் மூலம் இந்த தேர்தலை சந்தித்துள்ளனர்.

கடைசி இரண்டு நாட்களில் தமிழகம் முழுவதுமாக பரவலாக பணம் வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தி, ஆதாரங்களுடன் வெளி வந்துள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரியே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்துள்ளது வருத்தம் அளிக்கிறது என்றும், பணம் கொடுப்பதை கட்டுப்படுத்துவதே சவாலாக இருந்தது என்றும், இந்த தேர்தல் பொதுமக்களுக்கு பணம் கொடுக்கப்படாமல் நடத்தப்பட்டு இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் கூறி உள்ளார். இந்த வெற்றி மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றியாகும்.

தே.மு.தி.க. ஏற்றுக்கொள்கிறது

பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்பை தே.மு.தி.க. முழு மனதோடு ஏற்றுக்கொள்கிறது. மக்களுக்கான ஆக்கப்பூர்வமான பணியில் தே.மு.தி.க. தொடர்ந்து ஈடுபடும் என்று தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

நன்றி: தினத்தந்தி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து Empty Re: தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து

Post by பாலாஜி Sat May 17, 2014 11:27 am

தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து JqO2GkfER4mmmefGyZK3+1526082_584126571665605_384064771_n


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து Empty Re: தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து

Post by அருண் Sat May 17, 2014 11:41 am

கேப்டன் உங்க குரல் ஏன் மங்குது..சரி சரி கண்ணு வேர்க்குது பாருங்க..தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து 745155
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து Empty Re: தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து

Post by krishnaamma Sat May 17, 2014 12:25 pm

என்ன பண்ணுவது ???????இப்படித்தான் ஏதாவது உளறணும் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து Empty Re: தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து

Post by ரா.ரா3275 Sat May 17, 2014 2:34 pm

கேப்டன் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.என்ன செய்ய...அவர் செய்யும் சில வேண்டாத வேலைகள் அவருக்கான மரியாதையைக் கெடுக்கிறது...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து Empty Re: தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து

Post by rksivam Sat May 17, 2014 3:02 pm

ஏங்க இவருதானே ஓட்டு போட யாராவது பணம் கொடுத்தால் வாங்கிக்கோங்க ஆனால் உங்க விருப்பப்படியே ஓட்டுபோடுங்க என்று சில நாட்கள் முன் பலமுறை கூறினார். மக்களும் அப்படியே செய்ததாக ஏன் நினைக்க கூடாது. ஒரு வேளை இப்போது தெளிந்து விட்டதோ என்னவோ.

sivam
rksivam
rksivam
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Back to top Go down

தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து Empty Re: தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து

Post by M.M.SENTHIL Sat May 17, 2014 3:58 pm

rksivam wrote:[link="/t110321-topic#1064318"]ஏங்க இவருதானே ஓட்டு போட யாராவது பணம் கொடுத்தால் வாங்கிக்கோங்க ஆனால் உங்க விருப்பப்படியே ஓட்டுபோடுங்க என்று சில நாட்கள் முன் பலமுறை கூறினார். மக்களும் அப்படியே செய்ததாக ஏன் நினைக்க கூடாது. ஒரு வேளை இப்போது தெளிந்து விட்டதோ என்னவோ.

sivam

இதைவிட கொடுமை என்னவென்றால் அவரே அவரது ஓட்டை இரட்டை இலைக்குத்தான் போட்டிருக்கார்.
அவர் ஓட்டிடும் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் தேர்தலில் நின்றார். ஆனால், கேப்டனோ எங்கே இதில் முரசு சின்னத்தை காணவில்லை என்று அங்குள்ளவர்களிடம் கேட்டுள்ளார். பின்னர் இது கூட்டணி கட்சியினர் நிற்கும் ஏரியா என்று அவரது மனைவி சொல்ல, ஓ அப்படியா என்று சட்டமன்ற கூட்டணியை நினைவில் கொண்டு அவர் இரட்டை இலைக்கு குத்தியுள்ளார். (ஆதாரம் தினமலர் 17.05.2014 )
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து Empty Re: தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து

Post by விஸ்வாஜீ Sat May 17, 2014 4:05 pm

ரா.ரா3275 wrote:[link="/t110321-topic#1064316"]கேப்டன் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.என்ன செய்ய...அவர் செய்யும் சில வேண்டாத வேலைகள் அவருக்கான மரியாதையைக் கெடுக்கிறது...

விஜயகாந்தைப் பற்றி தெளிவாக கூறி வருகிறீர்கள் அண்ணா
விஜயகாந்த் நல்ல மனிதர் தான் அவர் செய்யும் சில வேண்டாத வேலைகள் அவருக்கான மரியாதையைக் கெடுக்கிறது.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து Empty Re: தமிழகத்தில் ‘‘மக்கள் பலத்தால் இல்லாமல் பண பலத்தால் உருவாக்கப்பட்ட வெற்றி’’ தேர்தல் முடிவு குறித்து விஜயகாந்த் கருத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ‛வாய்மையே வென்றது': வெற்றி குறித்து அகமது படேல் கருத்து
» அ உ கு மு க -- தேர்தல் வெற்றி வாய்ப்பு -- கருத்து கணிப்பு விவரம்
» சட்டசபைத் தேர்தல் வெற்றி-தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை அறிவித்தார் விஜயகாந்த்
» பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
» மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தா‌‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum