Latest topics
» கருத்துப்படம் 03/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன் விழி சுடரில்...!
+13
சரவணன்
ayyasamy ram
Ponmudi Manohar
ஹர்ஷித்
T.N.Balasubramanian
Dr.S.Soundarapandian
bparthasarathi
சிவா
M.M.SENTHIL
பிஜிராமன்
ரா.ரா3275
ஜாஹீதாபானு
விமந்தனி
17 posters
Page 15 of 18
Page 15 of 18 • 1 ... 9 ... 14, 15, 16, 17, 18
உன் விழி சுடரில்...!
First topic message reminder :
Last edited by விமந்தனி on Sat May 23, 2015 9:57 pm; edited 1 time in total
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: உன் விழி சுடரில்...!
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1138201விமந்தனி wrote:செப்பிட தெரியலையே ஐயா...?
அதனாலென்ன
அவசியமும் இல்லை .
சிறிது நேரம் இனிமையாய் கழிவதே முக்கியம் !!
ரமணியன்
ஆம்! அதுவே நிஜம் !!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: உன் விழி சுடரில்...!
ஜாஹீதாபானு wrote:சாதாரணமா பேசுவதே புரிய மாட்டீங்குது இவுங்க சங்கத் தமிழில் பேசுறாங்களோ
சங்கத்தமிழா...? அப்படின்னா என்ன பானு...?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: உன் விழி சுடரில்...!
T.N.Balasubramanian wrote:இதைத்தான் எங்க சென்னையில் (சங்க ) தமிழ் என்பார்கள் .
ரமணியன்
பார்த்து ஐயா. யாரேனும் நம் சங்கத்தமிழின்பால் மயங்கி மெரசலாகிவிடப்போகிறார்கள்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: உன் விழி சுடரில்...!
எனக்கானவனாய் மட்டும் இரு....!
‘அன்பே!
நான் எப்படி இருக்கட்டும்...?
உன் எதிர் பார்ப்பு
என்ன...?’ - கேட்டான் அவன்.
நாணம் அவள் மௌனத்தை
கலையாமல் பார்த்துக்கொண்டது.
மந்தகாச புன்னகையில்
மயங்கி மீண்ட அவன்,
மீண்டும் கேட்டான்,
‘உன் உள்ளம் கவர்ந்த கள்வனாக...
அந்த கண்ணனாக இருக்கட்டுமா...?’
‘இரு தாரம் புரிந்தவன்.....
ஆயர் குல பெண்களோடே சுற்றி
திரிந்தவன் போலா...?’ - அதே
மந்தகாசம் கலையாமல்,
பதிலாக கணை
தொடுத்தாள் மாது.
சற்றே சுதாரித்தவன்,
‘சரி, அந்த ஜானகியின்
மணாளனாக....?’ என்றான்.
பாவையவள் தன்
கோவை இதழ் பிரித்து
ஒற்றை
வார்த்தையில்,
‘வேண்டாம்...’ என்றாள்.
‘ஏன்..?
ஏகபத்தினி விரதனாயிற்றே...!’
ஆச்சரியத்துடன் வினவினான்.
‘சீதையின் தீக்குளிப்பிற்கு
காரணமானவனாயிற்றே.....’ - இடைவெளி
கொடுக்காத அஸ்திரம் பறந்து வந்தது.
‘மனைவியை சந்தேகிக்கும்
யாரும் நல்ல
காதற் கணவனாக
இருக்க முடியாது....’ என்ற பதிலில்
விக்கித்து போனான்
அவள் கணவன்.
சற்றே எரிச்சலாகி,
‘வேறு எப்படி தான் இருப்பதாம்...?’
கேள்வியில் தோனிக்கும்
சலிப்பு அவளை
நகைக்க வைத்தது.
தனது சிவந்த
செங்காந்தள்
விரல்களை
கோர்த்து,
தன் கரங்களையே
அவன் கழுத்தில்
மாலையாக்கி சொன்னாள்,
‘என்றும் நீ நீயாகவே இரு!
எனக்கானவனாக மட்டுமே இரு..!!’
‘அன்பே!
நான் எப்படி இருக்கட்டும்...?
உன் எதிர் பார்ப்பு
என்ன...?’ - கேட்டான் அவன்.
நாணம் அவள் மௌனத்தை
கலையாமல் பார்த்துக்கொண்டது.
மந்தகாச புன்னகையில்
மயங்கி மீண்ட அவன்,
மீண்டும் கேட்டான்,
‘உன் உள்ளம் கவர்ந்த கள்வனாக...
அந்த கண்ணனாக இருக்கட்டுமா...?’
‘இரு தாரம் புரிந்தவன்.....
ஆயர் குல பெண்களோடே சுற்றி
திரிந்தவன் போலா...?’ - அதே
மந்தகாசம் கலையாமல்,
பதிலாக கணை
தொடுத்தாள் மாது.
சற்றே சுதாரித்தவன்,
‘சரி, அந்த ஜானகியின்
மணாளனாக....?’ என்றான்.
பாவையவள் தன்
கோவை இதழ் பிரித்து
ஒற்றை
வார்த்தையில்,
‘வேண்டாம்...’ என்றாள்.
‘ஏன்..?
ஏகபத்தினி விரதனாயிற்றே...!’
ஆச்சரியத்துடன் வினவினான்.
‘சீதையின் தீக்குளிப்பிற்கு
காரணமானவனாயிற்றே.....’ - இடைவெளி
கொடுக்காத அஸ்திரம் பறந்து வந்தது.
‘மனைவியை சந்தேகிக்கும்
யாரும் நல்ல
காதற் கணவனாக
இருக்க முடியாது....’ என்ற பதிலில்
விக்கித்து போனான்
அவள் கணவன்.
சற்றே எரிச்சலாகி,
‘வேறு எப்படி தான் இருப்பதாம்...?’
கேள்வியில் தோனிக்கும்
சலிப்பு அவளை
நகைக்க வைத்தது.
தனது சிவந்த
செங்காந்தள்
விரல்களை
கோர்த்து,
தன் கரங்களையே
அவன் கழுத்தில்
மாலையாக்கி சொன்னாள்,
‘என்றும் நீ நீயாகவே இரு!
எனக்கானவனாக மட்டுமே இரு..!!’
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: உன் விழி சுடரில்...!
விமந்தனி wrote:என் விழிச்சுடரில்
உன் கவிதை இல்லையே !
படமுண்டு கவிதை இல்லையா ? - ஆமாம் ஐயா!
கவிதையுண்டு படமில்லையா? - ஆமாம் ஐயா!!
படமுண்டு கவிதையுண்டு
பதிவிட நேரமில்லையா ? - ஆமாம் ஐயா, ஆமாம்...!!!
இதென்ன கோர்ட் மாதிரி பதில் சொல்லரீங்க ..ஆர்டர்.....ஆர்டர். ..ஆர்டர் .............என்று ............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உன் விழி சுடரில்...!
//‘என்றும் நீ நீயாகவே இரு!
எனக்கானவனாக மட்டுமே இரு..!!’//
சூப்பர்....................
எனக்கானவனாக மட்டுமே இரு..!!’//
சூப்பர்....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உன் விழி சுடரில்...!
என்றும் நீ நீயாகவே இரு!
எனக்கானவனாக மட்டுமே இரு..!!’
""நச்"" வார்த்தைகள்
எல்லா பெண்களும் விரும்புவது இதுவே ,
இரெண்டாம் தாரமாயினும் மூன்றாம் தாரமாயினும் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: உன் விழி சுடரில்...!
krishnaamma wrote:விமந்தனி wrote:என் விழிச்சுடரில்
உன் கவிதை இல்லையே !
படமுண்டு கவிதை இல்லையா ? - ஆமாம் ஐயா!
கவிதையுண்டு படமில்லையா? - ஆமாம் ஐயா!!
படமுண்டு கவிதையுண்டு
பதிவிட நேரமில்லையா ? - ஆமாம் ஐயா, ஆமாம்...!!!
இதென்ன கோர்ட் மாதிரி பதில் சொல்லரீங்க ..ஆர்டர்.....ஆர்டர். ..ஆர்டர் .............என்று ............
ஆமாம் கிருஷ்ணாம்மா... ஆமாம்!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: உன் விழி சுடரில்...!
krishnaamma wrote://‘என்றும் நீ நீயாகவே இரு!
எனக்கானவனாக மட்டுமே இரு..!!’//
சூப்பர்....................
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: உன் விழி சுடரில்...!
T.N.Balasubramanian wrote:என்றும் நீ நீயாகவே இரு!
எனக்கானவனாக மட்டுமே இரு..!!’
""நச்"" வார்த்தைகள்
எல்லா பெண்களும் விரும்புவது இதுவே ,
இரெண்டாம் தாரமாயினும் மூன்றாம் தாரமாயினும் !
ரமணியன்
தாரங்கள் ஒன்றுக்கு மேலானால் அவன் எப்படி ஒருத்திக்கு மட்டுமே உடையவனாவான்? அவன் பொதுவுடைமை அல்லவா?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 15 of 18 • 1 ... 9 ... 14, 15, 16, 17, 18
Page 15 of 18
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|