Latest topics
» கருத்துப்படம் 03/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:51 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன் விழி சுடரில்...!
+13
சரவணன்
ayyasamy ram
Ponmudi Manohar
ஹர்ஷித்
T.N.Balasubramanian
Dr.S.Soundarapandian
bparthasarathi
சிவா
M.M.SENTHIL
பிஜிராமன்
ரா.ரா3275
ஜாஹீதாபானு
விமந்தனி
17 posters
Page 11 of 18
Page 11 of 18 • 1 ... 7 ... 10, 11, 12 ... 14 ... 18
உன் விழி சுடரில்...!
First topic message reminder :
Last edited by விமந்தனி on Sat May 23, 2015 9:57 pm; edited 1 time in total
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: உன் விழி சுடரில்...!
ஜாஹீதாபானு wrote:அட சூப்பர்
மாப்பிள்ளைய ராமன் போல இரு என ஏன் வாழ்த்த மாட்டேங்குறாங்க?
அவர்களுக்கு, அவர்களே கடிவாளம் போட்டு கொள்வார்களா...? நன்றிகள் பானு.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: உன் விழி சுடரில்...!
M.M.SENTHIL wrote:வித்தியாசமான சிந்தனை கவிதாயினி அவர்களே, அருமை. ரசித்தேன்.
மிகவும் நன்றி! நான் ப்ளஸ் டூ படித்து கொண்டிருக்கும் போது வாரமலரில் வெளியான என் கவிதை!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: உன் விழி சுடரில்...!
மேற்கோள் செய்த பதிவு: 1078012விமந்தனி wrote:M.M.SENTHIL wrote:வித்தியாசமான சிந்தனை கவிதாயினி அவர்களே, அருமை. ரசித்தேன்.
மிகவும் நன்றி! நான் ப்ளஸ் டூ படித்து கொண்டிருக்கும் போது வாரமலரில் வெளியான என் கவிதை!
அப்படியா, சந்தோசம்... அனைத்தும் அழகாய், ரசிக்கும் படி இருக்கிறது. தொடருங்கள்..
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: உன் விழி சுடரில்...!
மேற்கோள் செய்த பதிவு: 1077617விமந்தனி wrote:
வேண்டாம் ஆசீர்வாதம்
பெரியோர்களே
என் மனைவியை
‘கண்ணகி போல் இரு’
என்று வாழ்த்தாதீர்கள்.
பிறகு எனக்காக
ஒரு மாதவி
காத்திருக்கவேண்டி வரும்.
+ 2 விலேயே நல்ல கற்பனா சக்தி
பெருமையாக உள்ளது .
அப்போது எந்த பெயரில் வெளியானது ?
ஏனென்றால் அப்போது விமந்தினி அல்லவே தாங்கள் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: உன் விழி சுடரில்...!
ஆமாம் ஐயா. அப்போது எனக்கென்று தனி உலகம் இருந்த காலம் அது. அன்று நான், சுமதி! - 'சுமதி கார்வண்ணன்' (என்ற பெயரில் வெளியானது). இப்போது, என் மகளே என்னுலகமாகிப்போனாள்.+ 2 விலேயே நல்ல கற்பனா சக்தி
பெருமையாக உள்ளது .
அப்போது எந்த பெயரில் வெளியானது ?
ஏனென்றால் அப்போது விமந்தினி அல்லவே தாங்கள் !
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: உன் விழி சுடரில்...!
உப்பா? சர்க்கரையா?
என் சமையலறையில்
நான் உப்புமில்லை,
சர்க்கரையுமில்லை.
ஏனென்றால்...?
இங்கே -
யாதுமாகி நிற்பவளே
நான் தான்!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: உன் விழி சுடரில்...!
மேற்கோள் செய்த பதிவு: 1080618விமந்தனி wrote:ஆமாம் ஐயா. அப்போது எனக்கென்று தனி உலகம் இருந்த காலம் அது. அன்று நான், சுமதி! - 'சுமதி கார்வண்ணன்' (என்ற பெயரில் வெளியானது). இப்போது, என் மகளே என்னுலகமாகிப்போனாள்.+ 2 விலேயே நல்ல கற்பனா சக்தி
பெருமையாக உள்ளது .
அப்போது எந்த பெயரில் வெளியானது ?
ஏனென்றால் அப்போது விமந்தினி அல்லவே தாங்கள் !
ரமணியன்
பெயருக்கு ஏற்றமாதிரி , அந்த சிறு வயதிலேயே , அற்புத கவிதை தந்து , இப்போதும் தொடருகிறீர்கள் .
இப்போதும் வண்ணங்கள் பளிச்சிடுகின்றன . வாழ்த்துக்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: உன் விழி சுடரில்...!
மேற்கோள் செய்த பதிவு: 1080619விமந்தனி wrote:
யாதுமாகி சமையலறையில்
நிற்பதால்தான் - அவளே
உலகாகிப் போகிறாள் மணாளனுக்கு!!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: உன் விழி சுடரில்...!
M.M.SENTHIL wrote:யாதுமாகி சமையலறையில்
நிற்பதால்தான் - அவளே
உலகாகிப் போகிறாள் மணாளனுக்கு!!
ஆமாம்! ஆமாம்!!
நன்றிகள் பல.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 11 of 18 • 1 ... 7 ... 10, 11, 12 ... 14 ... 18
Page 11 of 18
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|