புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன் மமதையை விட்டொழி !
Page 1 of 1 •
- தமிழினியன்பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015
இறைவன் ஒருவன் தான்
இதிலெனக்கு
ஐயமில்லை !
இருந்தும் ஏனோ
எனக்கு
ஐயரவு!
இருக்கும் ஒருவனை
பல்லுருவமாக்கிய
மாக்களில்
தன் வசதிக்கவன்
வார்த்தைகளை
வளைத்து
விதி செய்த
மக்களில்
இருந்தும் ஏனோ
எனக்கு
ஐயரவு!
உருவத்தை!
அருவத்தை!
கல்லை !
மரத்தை!
பெயர் மாற்றி
உரு மாற்றி
முறை மாற்றி
எவரெதை
வணங்கினும்
அவனொருவனுக்கே
வந்தனையெல்லாம்
எனும்போது
வீண்
நிந்தனை எதற்கு
அடுத்தவன் முறைக்கு
மதம் தன்னில்
மதம் கொண்டு
அதம் செய்து
வதம் செய்து
அடுத்தவன்
மதமழித்து
மமதை
கொண்டாடி
மண்ணுக்குப்
போனபின் நீ
மதமல்ல
மண் தான்
உன்னடையாளம்
மூடா!
மறுபடி பிறந்து
நீயுன்னை
மாற்றிக் கொள்ள
முடியாது!
எவனெவனுக்கு
எது சரியோ
அவனவனை
அது படி விடு
உனக்கு நீ சரி
எனக்கு நான் சரி
இதில் யார் சரி
தீர்மானிக்க
நாம் யார்!?
மண்ணுக்குள்
மொழிக்குள்
கலாசாரத்துக்குள்
அவனவன்
தன் வசதிக்கு
கடவுளைத்தேடி
வாழட்டும் விடு !
அவன் முறை
பிழை
என்றால்
அதை அவன்
தேடும்
கடவுளே
பார்த்துக் கொள்ளட்டும்!
அவனையடக்கி
அழித்து
எண்ணிக்கையில்
தன்மதம்
தொடர்வோர்
கூட்ட எப்போதுன்
கடவுள்
கட்டளை
இட்டான்!
மூடா!
எண்ணிக்கையில்
இல்லை
உன் இறைவனின்
மாண்பு !
வாழும்
மனிதத்துவத்தில்
உள்ளது
இறையவன்
பேரொளி!
நான்
உரைப்பதைக்
கேட்டு நீ
உன் மமதையை
விட்டொழி !
-தமிழினியன்-
இதிலெனக்கு
ஐயமில்லை !
இருந்தும் ஏனோ
எனக்கு
ஐயரவு!
இருக்கும் ஒருவனை
பல்லுருவமாக்கிய
மாக்களில்
தன் வசதிக்கவன்
வார்த்தைகளை
வளைத்து
விதி செய்த
மக்களில்
இருந்தும் ஏனோ
எனக்கு
ஐயரவு!
உருவத்தை!
அருவத்தை!
கல்லை !
மரத்தை!
பெயர் மாற்றி
உரு மாற்றி
முறை மாற்றி
எவரெதை
வணங்கினும்
அவனொருவனுக்கே
வந்தனையெல்லாம்
எனும்போது
வீண்
நிந்தனை எதற்கு
அடுத்தவன் முறைக்கு
மதம் தன்னில்
மதம் கொண்டு
அதம் செய்து
வதம் செய்து
அடுத்தவன்
மதமழித்து
மமதை
கொண்டாடி
மண்ணுக்குப்
போனபின் நீ
மதமல்ல
மண் தான்
உன்னடையாளம்
மூடா!
மறுபடி பிறந்து
நீயுன்னை
மாற்றிக் கொள்ள
முடியாது!
எவனெவனுக்கு
எது சரியோ
அவனவனை
அது படி விடு
உனக்கு நீ சரி
எனக்கு நான் சரி
இதில் யார் சரி
தீர்மானிக்க
நாம் யார்!?
மண்ணுக்குள்
மொழிக்குள்
கலாசாரத்துக்குள்
அவனவன்
தன் வசதிக்கு
கடவுளைத்தேடி
வாழட்டும் விடு !
அவன் முறை
பிழை
என்றால்
அதை அவன்
தேடும்
கடவுளே
பார்த்துக் கொள்ளட்டும்!
அவனையடக்கி
அழித்து
எண்ணிக்கையில்
தன்மதம்
தொடர்வோர்
கூட்ட எப்போதுன்
கடவுள்
கட்டளை
இட்டான்!
மூடா!
எண்ணிக்கையில்
இல்லை
உன் இறைவனின்
மாண்பு !
வாழும்
மனிதத்துவத்தில்
உள்ளது
இறையவன்
பேரொளி!
நான்
உரைப்பதைக்
கேட்டு நீ
உன் மமதையை
விட்டொழி !
-தமிழினியன்-
அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
- Preethika Chandrakumarஇளையநிலா
- பதிவுகள் : 537
இணைந்தது : 01/05/2015
அருமையான கவிதை ஐயா!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Preethika Chandrakumar
- தமிழினியன்பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1139329balakarthik wrote:கவிதை நன்று
சிறு சந்தேகம்நான்
உரைப்பதைக்
கேட்டு நீ
உன் மமதையை
விட்டொழி !
நான் என்பதே மமதை தானே
நல்ல சந்தேகம்!நீங்கள் சொல்வதும் சரி தான்.
இறைவனென்
நாவில்
உரைப்பதைக்
கேட்டுன்
மமதையை
விட்டொழி !
என்று மாற்றினால்
சரி தானே ?
அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அற்புதம் தமிழினியன் . சிறந்த கவிதைக்கு என் வாழ்த்துக்கள். மேலும் எழுதுங்கள்.
- தமிழினியன்பண்பாளர்
- பதிவுகள் : 85
இணைந்தது : 09/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1139467shobana sahas wrote:அற்புதம் தமிழினியன் . சிறந்த கவிதைக்கு என் வாழ்த்துக்கள். மேலும் எழுதுங்கள்.
நன்றி நண்பரே உங்கள் ரசனைக்கு! முடிந்தால் என் பழைய பதிவுகளையும் வாசித்து கருத்திடுங்கள்
என்னை வளமாக்க அவை உதவலாம் !
மேற்கோள் செய்த பதிவு: 1139411[quote="தமிழினியன்"]தமிழினியன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1139329balakarthik wrote:கவிதை நன்று
சிறு சந்தேகம்நான்
உரைப்பதைக்
கேட்டு நீ
உன் மமதையை
விட்டொழி !
நான் என்பதே மமதை தானே
நல்ல சந்தேகம்!நீங்கள் சொல்வதும் சரி தான்.
இறைவனென்
நாவில்
உரைப்பதைக்
கேட்டுன்
மமதையை
விட்டொழி !
என்று மாற்றினால்
சரி தானே ?
மேற்கோள் செய்த பதிவு: 1139329balakarthik wrote:கவிதை நன்று
சிறு சந்தேகம்நான்
உரைப்பதைக்
கேட்டு நீ
உன் மமதையை
விட்டொழி !
நான் என்பதே மமதை தானே
நல்ல சந்தேகம்!நீங்கள் சொல்வதும் சரி தான்.
இறைவனென்
நாவில் நின்று
உரைப்பதைக்
கேட்டுன்
மத மமதையை
விட்டொழி !
என மாற்றி வாசியுங்கள் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன் !
அயலவனை நேசி!ஆண்டவனும் உன்னை நேசிப்பான்!
என் படைப்புக்களைப் பார்க்க
http://thamiliniyanprabaharan.blogspot.com/2015/05/blog-post_4.html
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|