புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீயும் அழகுதான்!!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- jawharபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
கருப்பாயி தலையணைக்குள் முகத்தை புதைத்தவளாக அழுது கொண்டிருந்தாள் மௌனமாக
தனது தோழிகளுடன் செல்லும் நேரமெல்லாம் தன்னை மட்டும் விடுத்து தோழிகளையே கிண்டல் அடிப்பவர்களாக இருந்தனர் இளைஞர்கள்.
ஏன் என்னை கிண்டல் செய்கிறார்களில்லை.என் அழகு பிடிக்கவில்லையா?நான் கவர்ச்சி இல்லாதவளா?என்றெல்லாம் பலவாறு சிந்தித்து தாழ்வுணச்சிக்கு ஆட்பட்டவளாய் யாருக்கும் தெரியாமல் மொனமாய் அழுது கொண்டிருந்தாள்.
கருப்பாயி பெயருக்கேற்றமாதிரி கருப்பானவள்.ஆண்களைக் கவரும் கவர்ச்சிகூட அவளிடம் குறைவுதான்.ஆனால் அழகில் சுமாரானவள்தான்.
அவளுக்கு சிலவேளை தனது பெற்றோர்கள் மேல் கோபம் வரும் அவளது பெயரை கேட்டு மற்றவர்கள் சிரிக்கும்போது.
ஒருமுறை தனது தந்தையிடம் ஏன் எனக்கு இந்தப் பெயரை வெத்தீர்கள் என்று கேட்க அது ஒங்கப்பத்தா பெயர்.நீ ஒங்கப்பத்தா மாதிரி கருப்பா கலையா இருந்ததால ஒங்கம்மா ஆசைய வச்ச பேரது என்று பெருமையா சொல்லக் கேட்டு மனதுக்குள் புழுங்கினாள்.
அவளால் எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ள முடிந்தது.ஒன்றை மட்டும் அவளால் தாங்கிக் கொள்ள முடியவே இல்லை.அதுதான் சில வாலிபர்கள் காதல் கடிதத்தை இவளிடம் கொடுத்து இவளின் தோழிகளுக்கு கொடுக்க சொல்வது.சிரித்த முகத்துடன் வெறுப்பாக அக்கடிதங்களை பெற்று மனதுக்குள் அழுதுகொண்டே சேர்ப்பாள்.
கருப்பாயி சில வேளை படைத்த கடவுள் மேலும் கோபப்பட்டு கோயிலுக்கும் செல்லாமல் கடவுளை தன்னை மற்றவர்கள் விரும்ப படைக்காததற்காக சபிப்பதுமுண்டு.
கருப்பாயி கருப்பாயி என் பலமுறை அழைத்த சத்தம் கேட்டு சிந்தனையிலிருந்து விடுபட்டு கண்களை துடைத்துக் கொண்டு என்னம்மா என சுரனையற்ற குரலில் சொல்லியவளாக அம்மா முன் போய் நின்றாள்.
என்ன பிள்ள கண்ணல்லாம் சிவந்து போய் கிடக்கு?அழுதியா என வினவினாள்.
கருப்பாயி சுதாரித்துக் கொண்டு,இல்லையம்மா கண்ணுக்க தூசி விழுந்திட்டுது.என சமாளித்தாள்.
தாயால் மகளின் நிலை ஓரளவு புரிந்ததால் ,போய் முகத்த கழுவிட்டு வா கோயிலுக்கு போயிட்டு வருவம்எனக்கூற,நீங்க போய்ட்டு வாங்க அம்மா எனக்கு கொஞசம் வேலை கிடக்கு என தனது விருப்பமின்மையை வௌிப்படுத்தினாள் கருப்பாயி.
கருப்பாயிக்கு இப்போதெல்லாம் யாராவது ஒரு வாலிபன் தனக்கு காதல் கடிதம் தரமாட்டானா என ஏக்கங்கொண்டவளாக எதிர்பார்ப்புடன் இருப்பாள்.
சில வேளை தவறாக இருந்தாலும் காதல் கடிதத்தை பார்க்கும் ஆவலில் தனது தோழிகளுக்காக வாலிபர்கள் கொடுக்கும் கடிதங்களைப் படித்து தனக்கு வந்த கடிதமா நினைத்து சந்தோசப்பட்டு பின்பு அழுகையாக மாறி அழுது கொண்டிருப்பாள்.
அன்று வழக்கம் போல் தனது தோழியை சந்திப்பதற்காக ஒரு புத்தகத்தை கையில் எடுத்தவளாக வீதியோரமாக நடந்து கொண்டிருந்தாள்.பின்னால் ஒருவர் வருவது போன்ற உணர்வு வரவே திரும்மிப்பார்த்தவளுக்கு
அதிர்ச்சியாக இருந்தது.காரணம் அவனை இதற்கு முன் காணவே இல்லை.நல்ல உயரமானவன் மான் நிறம் சுமாரான அழகு.
எக்ஸ்கியூஸ்மி கோபிக்காம இந்தக் கடிதத்தை வாங்கி படித்திட்டு உங்க அபிப்பிராயத்தைச் சொல்லுங்கோ என்று கூறி கடிதத்தை அவள் கையில் திணித்தி விட்டு கிறு கிறு நடந்து சென்றான்.
கருப்பாயியால் நம்பவே முடியவில்லை.கைகளில் நடுக்கம் மேலிட கடிதத்தை தாவனிக்கு மறைத்துக் கொண்டு வேகமாக தனது வீட்டை நோக்கிதிரும்மி நடந்தாள்.
அம்மா கோயில்க்கு சென்றிவிட்டதால் வீட்டில் யாருமே இருக்கவில்லை.அவசரமாக வீட்டுக்குள் சென்று கதவை தாளிட்டுக் கொண்டு கைகள் நடுங்க கடிதத்தை பிரித்துப் படித்தாள்.
அன்புள் கருப்பாயிக்கு, உங்களை உங்களுக்குத் தெரியாம சுமார் ஆறு மாத காலமாக ஒரு தலைப்பட்சமாக காதலித்து வருகிறேன்.உங்கள் அழகும் உங்கள் நடை உடை பாவனையும் என்னை கவர்ந்துவிட்டது.பல முறை எனது விருப்பத்தை சொல்ல நினைத்தும் தைரியம் இல்லாதவனாக இருந்துவிட்டேன்.பொருமை இழந்தவனாகவே இக்கடிதத்தை எழுதி உங்களிடம் தந்துள்ளேன். மறுக்காமல் உங்கள் விருப்பத்தை சொல்லும்படி தயவாய்க் கேட்டுக் கொள்கிறேன்.உங்களைத் தவிர வேறு ஒரு பெண்ணை என்னால் நினைக்க முடியாது.இப்படிக்கு உங்களுக்காக ஏங்கும் பாலன்!
கருப்பாயியால் நம்பவே முடியவில்லை .இது கனவா நினைவா?கிள்ளிப் பார்த்துக் கொண்டாள்.
அவளுக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது.ஆம் ஆனந்தக் கண்ணீரது.கடவுளை நினைத்துக் கொண்டாள் பெருமையாக!
ஜவ்ஹர்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அழகு...! அவரவர் கண்கொண்டு பார்ப்பதில் தான் இருக்கிறது. நல்ல பதிவு.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி
- jawharபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
புரிந்து கொண்டேன்! தோழமையே!எங்கம்மா கூட சொல்வாங்க. உன்னை சிவப்பா பெத்திருந்தா கண்ணு பட்டே செத்துருவனு தான் கருப்பா பெத்தேனு சொல்வாங்க.ஜாலி wrote:
கருத்துக்கு நன்றி!
அருமை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நன்றி : முகநூல்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
விமந்தனி wrote:[link="/t110317-topic#1065022"]நன்றி : முகநூல்
சூப்பர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சூப்பர் கதை பகிர்வுக்கு நன்றி !
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
பாலாஜி wrote:[link="/t110317-topic#1065041"]ஜாஹீதாபானு wrote:[link="/t110317-topic#1064327"]நல்ல கதை
எங்கம்மா கூட சொல்வாங்க. உன்னை சிவப்பா பெத்திருந்தா கண்ணு பட்டே செத்துருவனு தான் கருப்பா பெத்தேனு சொல்வாங்க.
எப்படியெல்லாம் சமாளிக்கா வேண்டியிருக்கு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|