Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உயிரை காப்பாற்றிய டாக்டர்களுக்கு கவுரவம்: ஒரு கோடி மதிப்புள்ள நிலம் தந்த விவசாயி !
4 posters
Page 1 of 1
உயிரை காப்பாற்றிய டாக்டர்களுக்கு கவுரவம்: ஒரு கோடி மதிப்புள்ள நிலம் தந்த விவசாயி !
சிம்தேகா (ஜார்க்கண்ட்): தன் உயிரை காப்பாற்றிய டாக்டர்களுக்கு, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, 12 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார் விவசாயி. அந்த நிலத்தில், தற்போது, நரம்பியல் அறுவைச் சிகிச்சை மருத்துவமனை கட்டும் பணி நடந்து வருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலம், சிம்தேகா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி, ஜோகன் குல்லு. இவர் பஸ்சின் மேற்கூரை மீது அமர்ந்து பயணம் செய்த போது, கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்து, மிகவும் ஆபத்தான நிலைக்கு சென்றார். ஆனாலும், ஒடிசா மாநிலம், ரூர்கேலா பகுதியில் உள்ள, இஸ்பத் பொது மருத்துவமனை டாக்டர்கள், அவரின் உயிரை காப்பாற்றினர்.
இதனால், மகிழ்ச்சி அடைந்த குல்லு, ஜார்க்கண்டின் சிம்தேகா மாவட்டத்தில், நரம்பியல் அறுவைச் சிகிச்சை மருத்துவமனை கட்டுவதற்காக, தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு, தன், 12 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். அந்த நிலத்தின் மதிப்பு, ஒரு கோடி ரூபாய் என, கூறப்படுகிறது. விவசாயி குல்லு தானமாகக் கொடுத்த நிலத்தில், தற்போது மருத்துவமனை கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
நிலம் தானம் பற்றி, குல்லுவின் மனைவி கூறுகையில், ''என் கணவரை, இஸ்பத் மருத்துவமனை டாக்டர்கள் தான், உயிர் பிழைக்க வைத்தனர். எங்கள் பகுதியில், அதுபோன்ற மருத்துவமனை இல்லாததால், வெகுதூரம் செல்ல வேண்டி உள்ளது. அதனால், மருத்துவமனை கட்டுவதற்காக, நிலத்தை தானமாக கொடுத்துள்ளோம். டாக்டர்களுக்காக கொடுக்கவில்லை,'' என்றார்.
ஜார்க்கண்ட் மாநிலம், சிம்தேகா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி, ஜோகன் குல்லு. இவர் பஸ்சின் மேற்கூரை மீது அமர்ந்து பயணம் செய்த போது, கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்து, மிகவும் ஆபத்தான நிலைக்கு சென்றார். ஆனாலும், ஒடிசா மாநிலம், ரூர்கேலா பகுதியில் உள்ள, இஸ்பத் பொது மருத்துவமனை டாக்டர்கள், அவரின் உயிரை காப்பாற்றினர்.
இதனால், மகிழ்ச்சி அடைந்த குல்லு, ஜார்க்கண்டின் சிம்தேகா மாவட்டத்தில், நரம்பியல் அறுவைச் சிகிச்சை மருத்துவமனை கட்டுவதற்காக, தனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு, தன், 12 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். அந்த நிலத்தின் மதிப்பு, ஒரு கோடி ரூபாய் என, கூறப்படுகிறது. விவசாயி குல்லு தானமாகக் கொடுத்த நிலத்தில், தற்போது மருத்துவமனை கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
நிலம் தானம் பற்றி, குல்லுவின் மனைவி கூறுகையில், ''என் கணவரை, இஸ்பத் மருத்துவமனை டாக்டர்கள் தான், உயிர் பிழைக்க வைத்தனர். எங்கள் பகுதியில், அதுபோன்ற மருத்துவமனை இல்லாததால், வெகுதூரம் செல்ல வேண்டி உள்ளது. அதனால், மருத்துவமனை கட்டுவதற்காக, நிலத்தை தானமாக கொடுத்துள்ளோம். டாக்டர்களுக்காக கொடுக்கவில்லை,'' என்றார்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உயிரை காப்பாற்றிய டாக்டர்களுக்கு கவுரவம்: ஒரு கோடி மதிப்புள்ள நிலம் தந்த விவசாயி !
மிக மிக அருமையான மனிதன் அவர்.நிஜமாகவே அற்புதப் பதிவு-பகிர்வு...நன்றி...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: உயிரை காப்பாற்றிய டாக்டர்களுக்கு கவுரவம்: ஒரு கோடி மதிப்புள்ள நிலம் தந்த விவசாயி !
இருக்கும் நிலத்தின் மதிப்பைவிட, உயிரின் மதிப்பு அதிகம் என்பதை உணர்ந்தவர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கிருஷ்ணா
கிருஷ்ணா- இளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
Re: உயிரை காப்பாற்றிய டாக்டர்களுக்கு கவுரவம்: ஒரு கோடி மதிப்புள்ள நிலம் தந்த விவசாயி !
ரா.ரா3275 wrote:[link="/t110316-topic#1064215"]மிக மிக அருமையான மனிதன் அவர்.நிஜமாகவே அற்புதப் பதிவு-பகிர்வு...நன்றி...
அதென்ன நிஜமாகவே அற்புத பதிவு சேகரன்? இவ்வளவுநாள் சும்மா வே சொல்லி இருக்கிங்களா அற்புதப் பதிவு அது இது என்று?
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உயிரை காப்பாற்றிய டாக்டர்களுக்கு கவுரவம்: ஒரு கோடி மதிப்புள்ள நிலம் தந்த விவசாயி !
கிருஷ்ணா wrote:[link="/t110316-topic#1064219"]இருக்கும் நிலத்தின் மதிப்பைவிட, உயிரின் மதிப்பு அதிகம் என்பதை உணர்ந்தவர்
நிஜம் கிருஷ்ணா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: உயிரை காப்பாற்றிய டாக்டர்களுக்கு கவுரவம்: ஒரு கோடி மதிப்புள்ள நிலம் தந்த விவசாயி !
நல்ல மனுஷன் தான் , இருந்தாலும் பேருந்துக்குள் அமர்ந்து பயணம் செய்திருந்தால் ஒரு கோடி மிஞ்சிருக்கும்
Re: உயிரை காப்பாற்றிய டாக்டர்களுக்கு கவுரவம்: ஒரு கோடி மதிப்புள்ள நிலம் தந்த விவசாயி !
krishnaamma wrote:[link="/t110316-topic#1064221"]ரா.ரா3275 wrote:[link="/t110316-topic#1064215"]மிக மிக அருமையான மனிதன் அவர்.நிஜமாகவே அற்புதப் பதிவு-பகிர்வு...நன்றி...
அதென்ன நிஜமாகவே அற்புத பதிவு சேகரன்? இவ்வளவுநாள் சும்மா வே சொல்லி இருக்கிங்களா அற்புதப் பதிவு அது இது என்று?
தமிழ் ஜனங்க இப்பல்லாம் தப்பர்த்தம் தருவதில் முனைப்போடிருக்கின்றனரோ?...
தமிழக தேர்தல் முடிவு போல புரியாமலே பேசுகின்றீரே...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: உயிரை காப்பாற்றிய டாக்டர்களுக்கு கவுரவம்: ஒரு கோடி மதிப்புள்ள நிலம் தந்த விவசாயி !
ராஜா wrote:[link="/t110316-topic#1064225"]நல்ல மனுஷன் தான் , இருந்தாலும் பேருந்துக்குள் அமர்ந்து பயணம் செய்திருந்தால் ஒரு கோடி மிஞ்சிருக்கும்
அடப்பாவிகளா.......
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![சிரி சிரி](/users/1813/71/41/02/smiles/705463.gif)
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கிராமத்தில் பணியாற்ற மறுத்தால் டாக்டர்களுக்கு ரூ.2 கோடி அபராதம்
» ஷூவுக்குள் ரூ.1 கோடி மதிப்புள்ள “கொக்கைன்” கடத்தல்!
» 7 தமிழர்களின் உயிரை காப்பாற்றிய உத்தரகாண்ட் வாலிபர் சென்னையில் தஞ்சம்
» டெல்லயில் உயிரை துச்சமென நினைத்து தம்பதியை காப்பாற்றிய போலீஸ்..!
» தண்டவாளத்தில் விரிசல்: ரயிலை நிறுத்தி பலரது உயிரை காப்பாற்றிய 9 வயது புத்திசாலி சிறுவன்
» ஷூவுக்குள் ரூ.1 கோடி மதிப்புள்ள “கொக்கைன்” கடத்தல்!
» 7 தமிழர்களின் உயிரை காப்பாற்றிய உத்தரகாண்ட் வாலிபர் சென்னையில் தஞ்சம்
» டெல்லயில் உயிரை துச்சமென நினைத்து தம்பதியை காப்பாற்றிய போலீஸ்..!
» தண்டவாளத்தில் விரிசல்: ரயிலை நிறுத்தி பலரது உயிரை காப்பாற்றிய 9 வயது புத்திசாலி சிறுவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|