புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலும், கல்யாணமும்  I_vote_lcapகாதலும், கல்யாணமும்  I_voting_barகாதலும், கல்யாணமும்  I_vote_rcap 
65 Posts - 64%
heezulia
காதலும், கல்யாணமும்  I_vote_lcapகாதலும், கல்யாணமும்  I_voting_barகாதலும், கல்யாணமும்  I_vote_rcap 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
காதலும், கல்யாணமும்  I_vote_lcapகாதலும், கல்யாணமும்  I_voting_barகாதலும், கல்யாணமும்  I_vote_rcap 
6 Posts - 6%
mohamed nizamudeen
காதலும், கல்யாணமும்  I_vote_lcapகாதலும், கல்யாணமும்  I_voting_barகாதலும், கல்யாணமும்  I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
காதலும், கல்யாணமும்  I_vote_lcapகாதலும், கல்யாணமும்  I_voting_barகாதலும், கல்யாணமும்  I_vote_rcap 
1 Post - 1%
viyasan
காதலும், கல்யாணமும்  I_vote_lcapகாதலும், கல்யாணமும்  I_voting_barகாதலும், கல்யாணமும்  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலும், கல்யாணமும்  I_vote_lcapகாதலும், கல்யாணமும்  I_voting_barகாதலும், கல்யாணமும்  I_vote_rcap 
257 Posts - 44%
heezulia
காதலும், கல்யாணமும்  I_vote_lcapகாதலும், கல்யாணமும்  I_voting_barகாதலும், கல்யாணமும்  I_vote_rcap 
221 Posts - 38%
mohamed nizamudeen
காதலும், கல்யாணமும்  I_vote_lcapகாதலும், கல்யாணமும்  I_voting_barகாதலும், கல்யாணமும்  I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதலும், கல்யாணமும்  I_vote_lcapகாதலும், கல்யாணமும்  I_voting_barகாதலும், கல்யாணமும்  I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
காதலும், கல்யாணமும்  I_vote_lcapகாதலும், கல்யாணமும்  I_voting_barகாதலும், கல்யாணமும்  I_vote_rcap 
15 Posts - 3%
prajai
காதலும், கல்யாணமும்  I_vote_lcapகாதலும், கல்யாணமும்  I_voting_barகாதலும், கல்யாணமும்  I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
காதலும், கல்யாணமும்  I_vote_lcapகாதலும், கல்யாணமும்  I_voting_barகாதலும், கல்யாணமும்  I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
காதலும், கல்யாணமும்  I_vote_lcapகாதலும், கல்யாணமும்  I_voting_barகாதலும், கல்யாணமும்  I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காதலும், கல்யாணமும்  I_vote_lcapகாதலும், கல்யாணமும்  I_voting_barகாதலும், கல்யாணமும்  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
காதலும், கல்யாணமும்  I_vote_lcapகாதலும், கல்யாணமும்  I_voting_barகாதலும், கல்யாணமும்  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலும், கல்யாணமும்


   
   

Page 1 of 2 1, 2  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 15, 2014 1:22 pm

திருமணம் என்ற 
ஒற்றை நிகழ்வு 
நம் மொத்த வாழ்வையும் 
புரட்டிப் போட்டது!!

திருமணத்திற்கு முன்பு 
உன்னை மானே! தேனே !!
என்றேன்! மகிழ்ந்தாய்!

திருமணத்திற்கு பிறகு 
தினமும் கிடைக்கும் 
வசைபாடுகளில் நீ கொஞ்சம் 
வாடிப் போனாய்!!

முன்போ உன் வருகைக்காய் 
மணிக்கணக்காக 
நாள் கணக்காக காத்திருந்தேன்!
இப்போதோ நீ 
தாமதாமாய் காபி 
கொணர்ந்ததற்கு கூட 
கடிந்து கொள்கிறேன்!

முன்போ நீ தொட்டுத் 
தந்தாள் தண்ணீரும் 
இனிக்கிறது என்றேன்!
இப்போதோ சாம்பாரில் 
உப்புக் குறைந்ததற்காக 
உன்னை உதைக்கிறேன்!

முன்போ 
உன் முத்தம் கூட 
மோகம் தீர்க்கும் என்பேன்!
இப்போதோ நீ 
உன்னை முழுதாய்த் தந்தும் 
திருப்தியில்லை என்கிறேன்!!

இப்படியாக உன் 
ஒவ்வோர் செயலிலும் 
குற்றம் கண்டுபிடித்து 
வம்புக்கிழுக்கிறேன்!!

நித்தம் நமக்குள் நடக்கும் 
குடுமிப்புடி சண்டையைப் பார்த்து 
பயந்து நடுங்கும் 
நம் பிஞ்சுக் குழந்தை மாதிரி, 
நம்மைக் கண்டு 
அஞ்சியபடி வேடிக்கை பார்க்கிறது 
நம்மை இணைத்த காதல்!!

31.12.2006 தமிழ் ஓசை நாளிதழில்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 15, 2014 1:35 pm

ஆண்களுக்கு தூரத்தில் இருப்பது கிட்டே வந்தால் சலித்துப் போய் விடுகின்றது.

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி செந்தில்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 15, 2014 1:37 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063782"]ஆண்களுக்கு தூரத்தில் இருப்பது கிட்டே வந்தால் சலித்துப் போய் விடுகின்றது.

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி செந்தில்

ஒரு வேளை எழுதியது ஆணாக இருந்து, கொடுமைப் படுத்தியது பெண்ணாக இருந்தால்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 15, 2014 1:41 pm

M.M.SENTHIL wrote:[link="/t110283-topic#1063783"]
ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063782"]ஆண்களுக்கு தூரத்தில் இருப்பது கிட்டே வந்தால் சலித்துப் போய் விடுகின்றது.

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி செந்தில்

ஒரு வேளை எழுதியது ஆணாக இருந்து, கொடுமைப் படுத்தியது பெண்ணாக இருந்தால்.

பெண்ணுக்கு எப்போதுமே இந்த மாதிரி நினைவு வராது....


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 15, 2014 1:46 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063785"]
M.M.SENTHIL wrote:[link="/t110283-topic#1063783"]
ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063782"]ஆண்களுக்கு தூரத்தில் இருப்பது கிட்டே வந்தால் சலித்துப் போய் விடுகின்றது.

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி செந்தில்

ஒரு வேளை எழுதியது ஆணாக இருந்து, கொடுமைப் படுத்தியது பெண்ணாக இருந்தால்.

பெண்ணுக்கு எப்போதுமே இந்த மாதிரி நினைவு வராது....

என் வீட்டிற்கு அருகிலேயே இருக்கிறது மேடம் எனக்கு உதாரணம். காதல் திருமணம் செய்து விட்டு அந்த பையன் படும் பாடு இருக்கிறதே, ஐயோ பாவம். பலமுறை என்னிடம் அழுதிருக்கிறான். இத்தனைக்கும் அந்த பையனுக்கு தாய், தந்தை யாருமில்லை.

பெண்ணிற்கும் வரும். இது போன்ற எண்ணங்கள்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu May 15, 2014 2:42 pm

M.M.SENTHIL wrote:[link="/t110283-topic#1063787"]
ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063785"]
M.M.SENTHIL wrote:[link="/t110283-topic#1063783"]
ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063782"]ஆண்களுக்கு தூரத்தில் இருப்பது கிட்டே வந்தால் சலித்துப் போய் விடுகின்றது.

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி செந்தில்

ஒரு வேளை எழுதியது ஆணாக இருந்து, கொடுமைப் படுத்தியது பெண்ணாக இருந்தால்.

பெண்ணுக்கு எப்போதுமே இந்த மாதிரி நினைவு வராது....

என் வீட்டிற்கு அருகிலேயே இருக்கிறது மேடம் எனக்கு உதாரணம். காதல் திருமணம் செய்து விட்டு அந்த பையன் படும் பாடு இருக்கிறதே, ஐயோ பாவம். பலமுறை என்னிடம் அழுதிருக்கிறான். இத்தனைக்கும் அந்த பையனுக்கு தாய், தந்தை யாருமில்லை.

பெண்ணிற்கும் வரும். இது போன்ற எண்ணங்கள்.

உள்ளே போய் பார்த்தால் தான் தெரியும். இவன் என்ன செய்தானோ யாருக்குத் தெரியும்?

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu May 15, 2014 2:55 pm

எல்லாம் அவரவர் தலை விதி படியே நடக்கும்.!
விட்டுகொடுத்து வாழ்ந்து வந்தாலே போதும் குடும்பம் சந்தோசமாக நடத்தலாம்..

பகிர்விற்கு நன்றி அண்ணா!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu May 15, 2014 6:17 pm

[quote="ஜாஹீதாபானு"][link="/t110283-topic#1063790"]
M.M.SENTHIL wrote:[link="/t110283-topic#1063787"]
ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063785"]
M.M.SENTHIL wrote:[link="/t110283-topic#1063783"]
ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063782"]ஆண்களுக்கு தூரத்தில் இருப்பது கிட்டே வந்தால் சலித்துப் போய் விடுகின்றது.

நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி செந்தில்

ஒரு வேளை எழுதியது ஆணாக இருந்து, கொடுமைப் படுத்தியது பெண்ணாக இருந்தால்.

பெண்ணுக்கு எப்போதுமே இந்த மாதிரி நினைவு வராது....

என் வீட்டிற்கு அருகிலேயே இருக்கிறது மேடம் எனக்கு உதாரணம். காதல் திருமணம் செய்து விட்டு அந்த பையன் படும் பாடு இருக்கிறதே, ஐயோ பாவம். பலமுறை என்னிடம் அழுதிருக்கிறான். இத்தனைக்கும் அந்த பையனுக்கு தாய், தந்தை யாருமில்லை.

பெண்ணிற்கும் வரும். இது போன்ற எண்ணங்கள்.

உள்ளே போய் பார்த்தால் தான் தெரியும். இவன் என்ன செய்தானோ யாருக்குத் தெரியும்?[/quote]

உண்மையாய் காதலித்தான் அதுதான் அவன் செய்த மிகப் பெரும் தவறு.


விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu May 15, 2014 7:37 pm

M.M.SENTHIL wrote:
நித்தம் நமக்குள் நடக்கும்
குடுமிப்புடி சண்டையைப் பார்த்து
பயந்து நடுங்கும்
நம் பிஞ்சுக் குழந்தை மாதிரி,
நம்மைக் கண்டு
அஞ்சியபடி வேடிக்கை பார்க்கிறது
நம்மை இணைத்த காதல்!!
நல்ல பகிர்வு... காதலும், கல்யாணமும்  3838410834 

ஜாஹீதாபானு wrote:பெண்ணுக்கு எப்போதுமே இந்த மாதிரி நினைவு வராது....
இளைத்தவன் என்று தெரிந்துவிட்டால், ஏறி மிதிப்பது தானே மனித குணம். அடங்கி போகிறவர்கள் இருக்கும் வரை அடக்கி ஆள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதில் ஆணென்ன...? பெண்ணென்ன...? எல்லாம் ஒன்று தான்.



காதலும், கல்யாணமும்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாதலும், கல்யாணமும்  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காதலும், கல்யாணமும்  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu May 15, 2014 9:58 pm

காதல் திருமணம் அல்லது பெற்றோர் நிச்சயித்த திருமணம் எதுவாயினும் மனம் கிழிந்துவிட்டால் சேர்த்து தைப்பதும் சேர்த்து வைப்பதும் கடினமே.
இதில் காதல் திருமணத்தை மட்டும் குறை சொல்வது ஒருதலைப்பட்சமானது.

எனக்குத் தெரிந்த நிறைய காதல் திருமணங்கள் வெற்றி பெற்றும் நிச்சயிக்கப்பட்டத் திருமணங்கள் தோல்வியடைந்தும் இருக்கின்றன.

இதை வைத்து நான் பொதுமைப்படுத்தினால் அதுவும் சார்புத்தன்மை நிறைந்ததே.

விட்டுக் கொடுத்தல் எல்லா உறவுக்குள்ளும் இருக்க வேண்டும்.

மனதின் மாண்பறியாமல் குப்பையோடு கோபுரத்தை சமப்படுத்திப் பேசினால் விரிசலே மிஞ்சும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக