Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 5:46 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
Raji@123 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேத்தியை கற்பழித்த மகனுக்கு காந்தி எழுதிய எச்சரிக்கை கடிதம் ஏலத்துக்கு வருகிறது
+2
ஜாஹீதாபானு
சிவா
6 posters
Page 1 of 1
பேத்தியை கற்பழித்த மகனுக்கு காந்தி எழுதிய எச்சரிக்கை கடிதம் ஏலத்துக்கு வருகிறது
காந்தியின் மூத்த மகன் ஹரிலால் என்பவர் மதுவுக்கு அடிமையாகி, தந்தையின் அதிருப்திக்கு இலக்கானார். பிற்காலத்தில் அவரை தனது மகனே அல்ல என்று காந்தி தள்ளிவைத்ததாகவும், சட்டபூர்வமாக விடுதலைப் பத்திரம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
ஹரிலால் குடிகாரராக மட்டுமல்லாது, பெண்பித்தராகவும் இருந்தார் என்ற செய்தி தற்போது தெரியவந்துள்ளது. அதிலும், பெற்ற மகளையே பெண்டாள துணிந்தவர் என்ற அதிர்ச்சி தகவல், தனது மகனுக்கு காந்தி எழுதிய கடிதத்தின் வாயிலாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
‘நாட்டின் விடுதலையை விட, உனது பிரச்சனை எனக்கு மிகவும் கடினமான பிரச்சனையாக உள்ளது. உன்னைப் பற்றி பல பயங்கரமான தகவல்களை மனு (ஹரிலாலின் மகள்) கூறுகிறாள். அவளது எட்டாவது வயதில் இருந்து நீ அவளை பலவந்தப்படுத்தி கற்பழித்ததாகவும், சிகிச்சை எடுத்துக் கொள்ளும் அளவுக்கு அவளது நிலைமை மோசம் அடைந்ததாகவும் எனக்கு தெரியவந்துள்ளது’ என தனது கைப்பட மகனுக்கு எழுதிய கடிதத்தில் காந்தி வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு கடிதத்தில், ‘நீ இன்னும் மது மற்றும் விபசார பழக்கங்களில் இருந்து விடுபடவில்லையா? மதுவுக்குள் மூழ்கிக் கிடப்பதைவிட நீ இறந்து விடுவதே மேலானது என நான் கருதுகிறேன்’ என்று காந்தி எச்சரித்துள்ளார்.
காந்தி தனது கைப்பட எழுதிய இந்த கடிதங்கள் உள்பட மேலும் சில கடிதங்களை இங்கிலாந்தில் உள்ள பிரபல ஏல நிறுவனம் வரும் 22-ம் தேதி ஏலத்தில் விட உள்ளது.
Re: பேத்தியை கற்பழித்த மகனுக்கு காந்தி எழுதிய எச்சரிக்கை கடிதம் ஏலத்துக்கு வருகிறது
இன்னும் மது மற்றும் விபசார பழக்கங்களில் இருந்து விடுபடவில்லையா? மதுவுக்குள் மூழ்கிக் கிடப்பதைவிட நீ இறந்து விடுவதே மேலானது என நான் கருதுகிறேன்’ என்று காந்தி எச்சரித்துள்ளார். wrote:
இப்படிபட்டவர்களை விசம் வைத்து கொன்னாலும் தகும். இவர்கள் பூமிக்கு பாரம் தான்.
‘நாட்டின் விடுதலையை விட, உனது பிரச்சனை எனக்கு மிகவும் கடினமான பிரச்சனையாக உள்ளது. உன்னைப் பற்றி பல பயங்கரமான தகவல்களை மனு (ஹரிலாலின் மகள்) கூறுகிறாள். அவளது எட்டாவது வயதில் இருந்து நீ அவளை பலவந்தப்படுத்தி கற்பழித்ததாகவும், சிகிச்சை எடுத்துக் கொள்ளும் அளவுக்கு அவளது நிலைமை மோசம் அடைந்ததாகவும் எனக்கு தெரியவந்துள்ளது’ என தனது கைப்பட மகனுக்கு எழுதிய கடிதத்தில் காந்தி வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். wrote:
பெண்களின் நிலை ரொம்ப மோசமாகி வருகிறது .தகப்பனாலேயே பாதுகாப்பு இல்லையென்றால் எங்கு தான்செல்வது.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பேத்தியை கற்பழித்த மகனுக்கு காந்தி எழுதிய எச்சரிக்கை கடிதம் ஏலத்துக்கு வருகிறது
காந்தி மகன் "சத்திய சோதனை" எழுதலையா
Re: பேத்தியை கற்பழித்த மகனுக்கு காந்தி எழுதிய எச்சரிக்கை கடிதம் ஏலத்துக்கு வருகிறது
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: பேத்தியை கற்பழித்த மகனுக்கு காந்தி எழுதிய எச்சரிக்கை கடிதம் ஏலத்துக்கு வருகிறது
இந்த கடிதத்தை ஏலத்தில் எடுத்து என்ன செய்வார்கள்? காந்தி மகன் இப்படிப்பட்டவர் என்று தண்டனை அளிக்கப்போகிறார்களா? இது காந்தி மகனை சரியாக வளர்க்கவில்லை என அவமானப்படுத்துவது அல்லவா?
கிருஷ்ணா
கிருஷ்ணா- இளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
Re: பேத்தியை கற்பழித்த மகனுக்கு காந்தி எழுதிய எச்சரிக்கை கடிதம் ஏலத்துக்கு வருகிறது
கிருஷ்ணா wrote:[link="/t110270-topic#1063910"]இந்த கடிதத்தை ஏலத்தில் எடுத்து என்ன செய்வார்கள்? காந்தி மகன் இப்படிப்பட்டவர் என்று தண்டனை அளிக்கப்போகிறார்களா? இது காந்தி மகனை சரியாக வளர்க்கவில்லை என அவமானப்படுத்துவது அல்லவா?
நதிமூலம் ரிஷி முலம் எல்லாம் பார்த்தால் இப்படித்தான் இருக்கும் கிருஷ்ணா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பேத்தியை கற்பழித்த மகனுக்கு காந்தி எழுதிய எச்சரிக்கை கடிதம் ஏலத்துக்கு வருகிறது
ஹ்ம்ம் காந்திக்கு வந்த சோதனை. நாம் என்ன செய்ய
கிருஷ்ணா
கிருஷ்ணா- இளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
Similar topics
» காந்தி எழுதிய கடிதம் ரூ. 13 லட்சத்துக்கு ஏலம்
» இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
» அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்...
» ஆபிரஹாம் லிங்கன் ,தன் மகனுக்கு என்ன கற்பிக்கப் படவேண்டும் என்று அவனது ஆசிரியருக்கு வேண்டுகோள் கடிதம்
» கடவுளுக்கு எழுதிய கடிதம்.
» இந்தியில் கடிதம் எழுதிய மத்திய மந்திரிக்கு ஒடிய மொழியில் கடிதம் எழுதி எம்.பி. பதிலடி
» அப்பாவிடமிருந்து மகனுக்கு ஒரு கடிதம்...
» ஆபிரஹாம் லிங்கன் ,தன் மகனுக்கு என்ன கற்பிக்கப் படவேண்டும் என்று அவனது ஆசிரியருக்கு வேண்டுகோள் கடிதம்
» கடவுளுக்கு எழுதிய கடிதம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|