புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_m10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10 
65 Posts - 63%
heezulia
அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_m10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_m10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_m10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_m10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10 
1 Post - 1%
viyasan
அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_m10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_m10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10 
257 Posts - 44%
heezulia
அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_m10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_m10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_m10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_m10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10 
17 Posts - 3%
prajai
அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_m10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_m10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_m10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_m10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10 
7 Posts - 1%
mruthun
அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_m10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி"


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 14, 2014 7:44 pm

அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" DSMAQq1KSU20xQaroNWt+download

தகுதியான மனிதர்களுக்கு பணிவோடு அன்னதானம் செய்தால் முழுப் பயனையும் பெறலாம். மனிதர்கள்
என்றில்லை… எறும்புகளுக்கு சர்க்கரை இடுவது, காகம் உள்ளிட்ட பறவைகளுக்குச் சோறிடுவது, மாடுகளுக்கு தீவனம் அளிப்பது போன்றவையும் மனித குலத்துக்குச் செய்கின்ற அன்னதானத்துக்கு இணையானவையே!

புண்ணிய காரியங்களைச் செய்ய நாள், நட்சத்திரம் பார்க்க வேண்டிய அவசியமில்லை எனினும் சில நற்காரியங்களைச் சில புண்ணிய தினங்களில் செய்வது சிறப்பென்று வகுத்துள்ளது இந்து தர்மம். அதற்கு சூட்சுமமான காரணத்தையும் வைத்துள்ளது. அவற்றிலொன்றுதான், சித்ரா பௌர்ணமியன்று அன்னதானம் செய்வது!

அன்னதானத்துக்கு ஏன் “சித்ரா பௌர்ணமி’ திருநாளை தேர்ந்தெடுக்க வேண்டும்…? காரணம் உள்ளது. அது “சித்திரகுப்தன்’ என்ற தேவனின் பிறந்த நாள். “படங்களைச் சேகரிப்பவன்’ என்பது இப்பெயருக்கான நேரடிப் பொருள். விஷயம் என்னவெனில் நாம் செய்கிற பாவ, புண்ணியங்களைச் சித்திரங்கள்போல் மனதில் பதித்து வைத்துக் கொண்டு உடலை விட்டு உயிர் நீங்கிய பின் அவற்றை ஜீவனின் முன் பட்டியலிடும் பணியைச் செய்பவன் இந்தத் தேவன்.

சித்திரகுப்தன் வெளியிடும் தகவல்களுக்கேற்ப, அவனது தலைவனாகிய யமன், அந்த ஜீவனுக்கு தண்டனைகளை விதிப்பான்; ஏனைய யம கிங்கரர்கள் அவற்றை நிறைவேற்றுவார்கள். “சித்ரா பௌர்ணமி’ என்றாலே சித்திர குப்தனின் நினைவும், “பாவங்கள் செய்தால் நரக தண்டனை நிச்சயம்’ என்ற உணர்வும் அனைவர்க்கும் ஏற்பட்டுவிடும். அந்த நினைவில், பண்ணிய பாவங்களுக்கு பிராயச்சித்தமாக “அன்ன தானம்’ செய்ய வேண்டுமென்ற எண்ணமும் உருவாகும். அதற்காகத்தான் “சித்ரா பௌர்ணமி’ தினத்தை, “அன்ன தானத்துக்கு உகந்த நாள்’ என்று அறிவித்தனர் நமது மூதாதையர்கள்.

“ராஜ சேகரன்’ என்ற சோழ மன்னன், சித்ரா பௌர்ணமி தினத்தில் சிவனடியார்களுக்கு அன்னதானம் அளிக்க “பூதானம்’ செய்த விவரங்களை திருச்சி நெடுங்களத்திலும், மலைக்கோட்டையிலும் உள்ள கல்வெட்டுகளில் காணலாம். இது, அன்னதானத்துக்கும் சித்ரா பௌர்ணமிக்கும் உள்ள தொன்மைத் தொடர்பை உணர்த்துகின்ற சான்றுகளில் ஒன்றாகும்.

தனது குருவான பிரஹஸ்பதியை அவமதித்த பாவத்தை நீக்கிக்கொள்ள பூவுலகு வந்த தேவேந்திரன், சித்ரா பௌர்ணமி இரவில்தான் ஒரு கதம்ப வனத்தில் சொக்கலிங்க மூர்த்தியை தரிசனம் செய்தான். அந்தச் சிவலிங்கத்துக்கு பொற்றாமரையால் அர்ச்சனை செய்து, நிவேதனம் படைத்து, சிவ தியானத்தில் மூழ்கியிருந்ததால் அவனது பாவங்கள் நீங்கின; அவனது உடலும் முன்புபோல் பொன்னிறம் பெற்றது! இந்தத் தலமே தற்போது “மதுரை’ எனப்படுகிறது. ஆக அன்னதானத்தோடு, சிவ பூஜையையும் சித்ரா பௌர்ணமியன்று செய்வதால் மகா பாதகங்களும் தீரும் என்பது தெளிவாகிறது.

ஆனால் காலப் போக்கில் “சித்ரா பௌர்ணமி’ என்பது சுற்றமும் நட்பும் சேர்ந்து கொண்டு, விதம் விதமாகச் சமைத்து, கடற்கரை, ஆற்றங்கரையோரம், எதுவுமில்லையென்றால் வீட்டு மொட்டை மாடியில் “நமக்கு நாமே’ தின்று மகிழும்படி திரிந்துவிட்டது. இதையொட்டி புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவற்றுக்கு “சித்ரான்னம்’ என்று பெயரும் சூட்டிவிட்டோம். ஆனால் உண்மையான சித்ரா பௌர்ணமி என்பது சிவ வழிபாட்டுக்கும், அன்னதானத்துக்கும் உரியது. அதற்கான வாய்ப்பை நமக்கு உருவாக்கித் தருவதற்காகவே சித்ரா பௌர்ணமியை ஒட்டி பல ஆலயங்களில் திருவிழாக்களும் நடத்தப்படுகின்றன.

இப்புண்ணிய நாளின் பொருளை உணர்ந்து அன்னதானத்திலும், இறைவனது திருநாம கீர்த்தனத்திலும் ஈடுபட ஆரம்பித்துவிட்டால் சித்திரகுப்தன் முன் கை கட்டி நிற்கும் நிலைமையே நமக்கு ஏற்படாது. எதற்குக் கை கட்டுவானேன்? மாறாக, “சிவ, சிவ’ என்று கை தட்டிப் பாடிக்கொண்டே சிவலோகம் சேர வழி பார்ப்போமே! நாம் சிறிது முயற்சித்தாலும் போதும்! “அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலவன்’ ஆதரவுக் கரம் நீட்டாமலா போய்விடுவான்?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu May 15, 2014 12:03 am

அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" 103459460 அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" 3838410834 



அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக