புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_m10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10 
19 Posts - 48%
heezulia
அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_m10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10 
6 Posts - 15%
mohamed nizamudeen
அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_m10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_m10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_m10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10 
3 Posts - 8%
Raji@123
அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_m10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_m10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_m10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10 
142 Posts - 41%
ayyasamy ram
அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_m10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_m10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_m10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_m10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_m10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10 
7 Posts - 2%
prajai
அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_m10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_m10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_m10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_m10அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி"


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 14, 2014 7:44 pm

அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" DSMAQq1KSU20xQaroNWt+download

தகுதியான மனிதர்களுக்கு பணிவோடு அன்னதானம் செய்தால் முழுப் பயனையும் பெறலாம். மனிதர்கள்
என்றில்லை… எறும்புகளுக்கு சர்க்கரை இடுவது, காகம் உள்ளிட்ட பறவைகளுக்குச் சோறிடுவது, மாடுகளுக்கு தீவனம் அளிப்பது போன்றவையும் மனித குலத்துக்குச் செய்கின்ற அன்னதானத்துக்கு இணையானவையே!

புண்ணிய காரியங்களைச் செய்ய நாள், நட்சத்திரம் பார்க்க வேண்டிய அவசியமில்லை எனினும் சில நற்காரியங்களைச் சில புண்ணிய தினங்களில் செய்வது சிறப்பென்று வகுத்துள்ளது இந்து தர்மம். அதற்கு சூட்சுமமான காரணத்தையும் வைத்துள்ளது. அவற்றிலொன்றுதான், சித்ரா பௌர்ணமியன்று அன்னதானம் செய்வது!

அன்னதானத்துக்கு ஏன் “சித்ரா பௌர்ணமி’ திருநாளை தேர்ந்தெடுக்க வேண்டும்…? காரணம் உள்ளது. அது “சித்திரகுப்தன்’ என்ற தேவனின் பிறந்த நாள். “படங்களைச் சேகரிப்பவன்’ என்பது இப்பெயருக்கான நேரடிப் பொருள். விஷயம் என்னவெனில் நாம் செய்கிற பாவ, புண்ணியங்களைச் சித்திரங்கள்போல் மனதில் பதித்து வைத்துக் கொண்டு உடலை விட்டு உயிர் நீங்கிய பின் அவற்றை ஜீவனின் முன் பட்டியலிடும் பணியைச் செய்பவன் இந்தத் தேவன்.

சித்திரகுப்தன் வெளியிடும் தகவல்களுக்கேற்ப, அவனது தலைவனாகிய யமன், அந்த ஜீவனுக்கு தண்டனைகளை விதிப்பான்; ஏனைய யம கிங்கரர்கள் அவற்றை நிறைவேற்றுவார்கள். “சித்ரா பௌர்ணமி’ என்றாலே சித்திர குப்தனின் நினைவும், “பாவங்கள் செய்தால் நரக தண்டனை நிச்சயம்’ என்ற உணர்வும் அனைவர்க்கும் ஏற்பட்டுவிடும். அந்த நினைவில், பண்ணிய பாவங்களுக்கு பிராயச்சித்தமாக “அன்ன தானம்’ செய்ய வேண்டுமென்ற எண்ணமும் உருவாகும். அதற்காகத்தான் “சித்ரா பௌர்ணமி’ தினத்தை, “அன்ன தானத்துக்கு உகந்த நாள்’ என்று அறிவித்தனர் நமது மூதாதையர்கள்.

“ராஜ சேகரன்’ என்ற சோழ மன்னன், சித்ரா பௌர்ணமி தினத்தில் சிவனடியார்களுக்கு அன்னதானம் அளிக்க “பூதானம்’ செய்த விவரங்களை திருச்சி நெடுங்களத்திலும், மலைக்கோட்டையிலும் உள்ள கல்வெட்டுகளில் காணலாம். இது, அன்னதானத்துக்கும் சித்ரா பௌர்ணமிக்கும் உள்ள தொன்மைத் தொடர்பை உணர்த்துகின்ற சான்றுகளில் ஒன்றாகும்.

தனது குருவான பிரஹஸ்பதியை அவமதித்த பாவத்தை நீக்கிக்கொள்ள பூவுலகு வந்த தேவேந்திரன், சித்ரா பௌர்ணமி இரவில்தான் ஒரு கதம்ப வனத்தில் சொக்கலிங்க மூர்த்தியை தரிசனம் செய்தான். அந்தச் சிவலிங்கத்துக்கு பொற்றாமரையால் அர்ச்சனை செய்து, நிவேதனம் படைத்து, சிவ தியானத்தில் மூழ்கியிருந்ததால் அவனது பாவங்கள் நீங்கின; அவனது உடலும் முன்புபோல் பொன்னிறம் பெற்றது! இந்தத் தலமே தற்போது “மதுரை’ எனப்படுகிறது. ஆக அன்னதானத்தோடு, சிவ பூஜையையும் சித்ரா பௌர்ணமியன்று செய்வதால் மகா பாதகங்களும் தீரும் என்பது தெளிவாகிறது.

ஆனால் காலப் போக்கில் “சித்ரா பௌர்ணமி’ என்பது சுற்றமும் நட்பும் சேர்ந்து கொண்டு, விதம் விதமாகச் சமைத்து, கடற்கரை, ஆற்றங்கரையோரம், எதுவுமில்லையென்றால் வீட்டு மொட்டை மாடியில் “நமக்கு நாமே’ தின்று மகிழும்படி திரிந்துவிட்டது. இதையொட்டி புளியோதரை, எலுமிச்சை சாதம் போன்றவற்றுக்கு “சித்ரான்னம்’ என்று பெயரும் சூட்டிவிட்டோம். ஆனால் உண்மையான சித்ரா பௌர்ணமி என்பது சிவ வழிபாட்டுக்கும், அன்னதானத்துக்கும் உரியது. அதற்கான வாய்ப்பை நமக்கு உருவாக்கித் தருவதற்காகவே சித்ரா பௌர்ணமியை ஒட்டி பல ஆலயங்களில் திருவிழாக்களும் நடத்தப்படுகின்றன.

இப்புண்ணிய நாளின் பொருளை உணர்ந்து அன்னதானத்திலும், இறைவனது திருநாம கீர்த்தனத்திலும் ஈடுபட ஆரம்பித்துவிட்டால் சித்திரகுப்தன் முன் கை கட்டி நிற்கும் நிலைமையே நமக்கு ஏற்படாது. எதற்குக் கை கட்டுவானேன்? மாறாக, “சிவ, சிவ’ என்று கை தட்டிப் பாடிக்கொண்டே சிவலோகம் சேர வழி பார்ப்போமே! நாம் சிறிது முயற்சித்தாலும் போதும்! “அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலவன்’ ஆதரவுக் கரம் நீட்டாமலா போய்விடுவான்?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu May 15, 2014 12:03 am

அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" 103459460 அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" 3838410834 



அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அன்ன தானத்தின் பெருமையை உணர்த்தும் “சித்ரா பௌர்ணமி" EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக