Latest topics
» நவ நாகரிக கோமாளி " பணம் "by dhilipdsp Today at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
+30
பழ.முத்துராமலிங்கம்
Hari Prasath
Namasivayam Mu
T.N.Balasubramanian
shobana sahas
mbalasaravanan
சிவனாசான்
M.Saranya
veegopalji
ஸ்ரீரங்கா
ஜாஹீதாபானு
ராஜா
அசுரன்
rksivam
ayyasamy ram
anaamigan
Dr.S.Soundarapandian
M.M.SENTHIL
moganan
udayarr
Jothiram
veeyaar
vasudevan31355
chittibabu
pon.sellamuththu
krishnaamma
மாணிக்கம் நடேசன்
சிவா
விஸ்வாஜீ
mkrsantharam
34 posters
Page 16 of 26
Page 16 of 26 • 1 ... 9 ... 15, 16, 17 ... 21 ... 26
பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
First topic message reminder :
அன்பு நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை சிறிதும் கற்பனைக்க் கலப்பின்றி, ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .
நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் !
இவை எல்லாமே நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், - இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
" Over Build - Up " இல்லாமல் தருவது என் நோக்கமே !
முக்கியமாக..... :
இந்த தொடரை எழுதும் அடியேன் ...... உள்ளது....உள்ளபடியே எழுதுவது மட்டுமின்றி :
யாரையும் " Suppoort " செய்து எழுதுவதோ...
யாரையும் தூற்றி எழுதுவதோ என்னுடைய வேலை அல்ல
என்பதையும் பணிவாம்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் !
திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும் அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர் அவைகளைப் படித்து 'நெளிய' நேரிடும் ! எனவே நாகரீகம் கருதி நெளிய வைக்கும் பல விஷயங்கள், பல விஷயங்கள் - எனக்கு தெரிந்தும் அவைகளை தவிர்த்து, எழுதவேண்டிய விஷயங்களை மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !
சரிதானா, நண்பர்களே !
எம்கேஆர்சாந்தாராம்
[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா [/ok]
தமிழ்த் திரைஉலகை திரும்பிப் பார்ப்போமா !
அன்பு நண்ப்ர்களே !
தமிழ்த் திரைப் பட உலகில் நிகழ்ந்த பல சுவையான சம்பவங்கள், நிகழ்ச்சிகள், படிப்பதற்க்கு ஏற்றவை , இன்ப , துன்பங்கள்,,
இவைகளை சிறிதும் கற்பனைக்க் கலப்பின்றி, ஆதாரங்களுடன் எழுத இந்த இழையை ஆரம்பித்து இருக்கின்றேன் .
நான் வழங்கப் போகும்ம் அனைத்தும் :
தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையினர்களின் திரைப்பட உலகில் மட்டும் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பே ஆகும் !
இவை எல்லாமே நான் படித்த பத்திரிகைகள், புத்தகங்கள், ஊடகங்கள், - இவைகளின் மூலம் எனக்குத் தெரிந்ததை
" Over Build - Up " இல்லாமல் தருவது என் நோக்கமே !
முக்கியமாக..... :
இந்த தொடரை எழுதும் அடியேன் ...... உள்ளது....உள்ளபடியே எழுதுவது மட்டுமின்றி :
யாரையும் " Suppoort " செய்து எழுதுவதோ...
யாரையும் தூற்றி எழுதுவதோ என்னுடைய வேலை அல்ல
என்பதையும் பணிவாம்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் !
திரைப் படத் துறையில் பல விஷயங்கள், நல்லவை - கெட்டவை -பலவகைகளில் இரூப்பினும் அனைத்தையும் எழுத ஆரம்பித்தால்
பலர் அவைகளைப் படித்து 'நெளிய' நேரிடும் ! எனவே நாகரீகம் கருதி நெளிய வைக்கும் பல விஷயங்கள், பல விஷயங்கள் - எனக்கு தெரிந்தும் அவைகளை தவிர்த்து, எழுதவேண்டிய விஷயங்களை மட்டும் எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் !
சரிதானா, நண்பர்களே !
எம்கேஆர்சாந்தாராம்
[ok]வணக்கம் ஐயா , முதல் பதிவு நீளம் மிக அதிகமாக இருந்ததால் திரி திறக்கும் நேரமும் அடுத்தடுத்த பக்கங்கள் திறக்கும் நேரமும் மிக அதிகமாக இருந்ததால் , முதல் பதிவின் நீளத்தை குறைத்து வெட்டிய பகுதியை இரண்டாவது பதிவில் இணைத்துள்ளேன். - ராஜா [/ok]
Last edited by mkrsantharam on Wed May 14, 2014 8:02 am; edited 1 time in total
mkrsantharam- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
மேற்கோள் செய்த பதிவு: 1100999Dr.S.Soundarapandian wrote:நன்றி
எம்கேஆர்சாந்தாராம் அவர்களே ! மிக மிகப் பயனுள்ள - உயிரோட்டமான செய்திகள் உங்களுடையவை !
எவ்வளவு பாராட்டினாலும் தகும் !
அன்புள்ள திரு. டாக்டர் . செளந்திரபாண்டியன்
அவர்களுக்கு,
உங்களின் கடிதம் எனக்கு உற்சாகத்தை ஊட்டுகிறது , ஐயா !
நன்றிகள் பல !
மருத்துவ பணிகளின் பளுவின் காரணமாக சென்ற மாதம்
என்னால் கட்டுரையை எழுத முடியவில்லை......
மன்னிக்கவும்.
இதோ....
" நாயகன் " கட்டுரை நாளை முதல்
தொடர்ந்து தருவேன்.
நன்றியுடன் ,
எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
நாயகன் பற்றி எழுதவிருக்கும் டாக்டர் ஐயா, உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
மேற்கோள் செய்த பதிவு: 1107669மாணிக்கம் நடேசன் wrote:நாயகன் பற்றி எழுதவிருக்கும் டாக்டர் ஐயா, உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
மிக்க நன்றி, திரு. மாணிக்கம் நடேசன் அவர்களே !
மின்னல் வேகத்தில் நீங்கள் பதில் எழுதும் பாங்கு எனக்கு
மிகவும் பிடித்திருக்கின்றதூ !
எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
தொகுதி - 7
" நாயகன் " ( 1987 )
உருவான
கதை !
உருவான
கதை !
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
முதலில் .............
இவரைப்
பற்றி !
இவரைப்
பற்றி !
இயக்குனர் : மணிரத்னம் :
color=#00008B]
' கோபால ரத்னம் சுப்பிரமணியம் '
என்கிற :
ஜி. மணி ரத்னம் ஓர் M . B . A . பட்டதாரி .
சரி, மணி ரத்தினத்தின் சித்தப்பா யார் தெரியுமா ?
சரி, சரி, முறைக்கவேணடாமே, நானே சொல்லிவிடுகிறேனே !
பிரபல இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய ' சூபர் பம்ப்பர் ' திரைப்படம் :
" கல்யாண பரிசு "
தெரியும் இல்லே........
அந்த படம் மட்டுமல்ல, .....
சிவாஜி கணேசன் இரட்டை வேடங்களில் நடித்த :
" உத்தம புத்திரன் "
வெற்றிப் படத்தை எடுத்த :
" வீனஸ் பிக்சர்ஸ் "
அதிபர்கள் :
கிருஷ்ணமூர்த்தி
கலைவாணர் என்.எஸ்.கே வின் சகலர் :
கோவிந்தராஜன்,
மற்றும் இயக்குனர் ஸ்ரீதர்.
இவர்களில் : கிருஷ்ணமூர்த்தி தான் மணிரத்தினத்தின் சித்தப்பா......
அப்பப்பா......போங்கப்பா.....ஒரு 'தபா' சரியாக சொல்லிவிட்டேன்ப்பா !
சரி, " மணிரத்தினத்தின் அப்பா ? "
( " போச்சுடா ! மறுபடியும் ஆரம்பிச்சுட்டான் டா ! "
என்று ஓ.பி எஸ் மாதிரி புலம்பவேண்டாம் ! )
மணிரத்தினத்தின் அப்பா :ரத்னம் ஐயர் :
இவரும் " வீனஸ் பிக்சர்ஸ்" இல் வேலை செய்தவர்கூட !
சரி, இவ்வளவை சொல்லிவிட்டு இன்னொன்றை சொல்லாவிட்டால்
என்னை 'ஜோட்' டால் அடிப்பார்கள், விஷயம் தெரிந்தவர்கள் !
" என்னைய்யா அது, சொல்லித் தொலையும் ! ! "
என்கிறீர்களா !
சொல்றேன் !
மணிரத்தினத்தின் இரண்டு சகோதரர்களில் ஒருவர் :
" ஜி. வி. பிலிம்ஸ் " பட நிறுவன அதிபர் :
ஜி. வெங்கடேஸ்வரன் - இவர் மணிரத்தினம் இயக்கிய :
" நாயகன் " , " தளபதி" , " அஞ்சலி " , " மெளன ராகம் "
படங்களின் தயாரிப்பாளர் ஆகும் !
சரி, " மணிரத்தினத்தின் மனைவி ? "
அஃது உங்களுக்கு தெரியாதா, என்ன !
நான் சொல்லமாட்டேன், அஸ்கு - புஸ்கு !
[/color]
" நாயகன் " படக் கதை தோன்றிய
கதை :!
" கிழக்கு எந்த பக்க்கம் , சொல்லுங்கள் ! "
கேட்டவர் :
" முக்தா " சீனிவாசன் , மணிரத்தினத்தைப் பார்த்து தான் இப்படி
கேட்டார் !
மணிரத்தினம் " கிழக்கு முகத்தை " காட்டினார் !
" சரி, யார்யா இந்த : ' முக்தா' சீனிவாசன் ? "
என்றா கேட்கிறீர்கள் ?
( " ஆரம்பிச்சான்யா, மறுபடியும் !" என்கிறீர்களா ?
" ஏன் என்ற கேள்வி என்று கேட்காமல் வாழ்க்கை இல்லை ! ' )
' முக்தா' சீனிவாசன் :
ஆரம்ப நாட்களில் ' மாடர்ன் தியேடர்ஸ் ' நிறுவனத்தில் பணிபுரிந்து பின்னர்
படிப்படியாக உயர்ந்து இயக்குனர் ஆகி, பின்னர் படத் தயாரிப்பாளர்
ஆக மாறி பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்து இயக்கியவர் !
நடிகர் திலகம் நடித்த ' தவப் புதல்வன் ' , ' நிறை குடம் ' , ' அந்தமான்
காதலி' போன்ற படங்கள் இவர் இயக்கி தயாரித்த படங்களே ஆகும் !
இப்போது முதன் முதலாக தனது நிறுவனத்திற்கு வெளியாட்களைக்
கொண்டு படத்தை இயக்க மணிரத்தினம் வீட்டுக்கு வந்து
உள்ளார் !
ஒரு நீளமான கனமான 'கவர்' ஐ முக்தா சீனிவாசன்
மணிரத்தினதிடம் கொடுத்தார் !
அந்த 'கவர்' ஐ வாங்கிகொ கொண்ட மணிரத்தினம் சிறிது
" ஜொள்ளு "
விட்டார் என்றே சொல்லவேண்டும் !
காரணம் ?
நேரம் காலம் இடம் பார்த்து ஒருவர், தன் வீட்டுக்கு வந்து ஒரு கவரை
கொடுத்தால் நாம் என்ன நினைப்போம் ?
எல்லாம் " டப்பு" சமாச்சாரம்தான் !
மணிரத்தினம், அந்த கவரில் " MONEY " இருக்கின்றது என்று நினைத்தார் !
ஆனால் ' ரத்தினம்' அப்படி நினைக்க
'முக்தா ' அப்ப்படி நினைக்கவில்லை !
" மணிரத்தினம் ! அந்த கவரில் ஒரு வீடியோ காஸ்ஸட்
உள்ளது !
பிரபல நடிகர் சஞ்சீவ் குமார் நடித்த இந்திப் படம் :
" பக்லா கஹின் கா "
படப் பிரதி அது !
மணிரத்தினம் சற்று ' அப்சட்' ஆகிவிட்டார் !
கவரில் " துட்டு" இல்லை என்று தெரிந்தால் சிரிக்கவா முடியும் !
மணிரத்தினம் , அந்த கால கட்டத்தில் அப்போதுதான்
" மெளன ராகம் "
படத்தை வெளியிட்டு வைத்திருந்தார்......
" மெளனராகம் " படம் " ஏ " வகை மையங்களில் நன்றாகவே ஓடியது,
பணத்தை சம்பாதித்துக் கொடுத்தது.......ஆனால் " பி " மற்றும் ' சி ' மையங்களில்
' ஊத்திக்' க்கொண்டது !
[h3][b] ( ஆனால், இதே கதையை :
கார்த்திக் - 'மைக்' மோகன் - ரேவதி - 'காம்போ' வை மாற்ற்றி :
ஜெய் ஆகாஷ் - ஆர்யா - 9 தாரா - ' காம்போ' வை வைத்து
" ராஜா ராணி " என்று எடுத்து இக்கால " புதுமை இயக்குனர்கள் '
ஓரளவு வெற்றி கண்டனர் !
சும்மா ஒரு ' கிக்' க்கு காக 'மன வாடு மொழி ' போஸ்டர்...
மற்றபடி " 10 ஷன் " ஆகவேண்டாம் ! )
இதனால் மணிரத்தினாம் , அனைத்துத் தரப்ப்பினரையும் குஷிப் படுத்தி
மாபெரும் வெற்றி பெற இன்னொர்ரு படத்தை எடுக்க தன்னை ஆசுவாசப்
படுத்தி வைத்திருந்தார் !
படம் : " அக்னி நட்சத்திரம் "
ஆனால் அந்த படத்தை இன்னும் எடுக்க ஆரம்பிக்க வில்லை.....
இப்போது 'முக்தா' வேறு வந்துள்ளார் !
ஜி. வெங்கடேஸ்வரன் - இவர் மணிரத்தினம் இயக்கிய :
" நாயகன் " , " தளபதி" , " அஞ்சலி " , " மெளன ராகம் "
படங்களின் தயாரிப்பாளர் ஆகும் !
சரி, " மணிரத்தினத்தின் மனைவி ? "
அஃது உங்களுக்கு தெரியாதா, என்ன !
நான் சொல்லமாட்டேன், அஸ்கு - புஸ்கு !
" நாயகன் " படக் கதை தோன்றிய
கதை :!
" முக்தா " சீனிவாசன் , மணிரத்தினத்தைப் பார்த்து தான் இப்படி
கேட்டார் !
மணிரத்தினம் " கிழக்கு முகத்தை " காட்டினார் !
என்றா கேட்கிறீர்கள் ?
( " ஆரம்பிச்சான்யா, மறுபடியும் !" என்கிறீர்களா ?
" ஏன் என்ற கேள்வி என்று கேட்காமல் வாழ்க்கை இல்லை ! ' )
' முக்தா' சீனிவாசன் :
ஆரம்ப நாட்களில் ' மாடர்ன் தியேடர்ஸ் ' நிறுவனத்தில் பணிபுரிந்து பின்னர்
படிப்படியாக உயர்ந்து இயக்குனர் ஆகி, பின்னர் படத் தயாரிப்பாளர்
ஆக மாறி பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்து இயக்கியவர் !
நடிகர் திலகம் நடித்த ' தவப் புதல்வன் ' , ' நிறை குடம் ' , ' அந்தமான்
காதலி' போன்ற படங்கள் இவர் இயக்கி தயாரித்த படங்களே ஆகும் !
இப்போது முதன் முதலாக தனது நிறுவனத்திற்கு வெளியாட்களைக்
கொண்டு படத்தை இயக்க மணிரத்தினம் வீட்டுக்கு வந்து
உள்ளார் !
ஆரம்ப நாட்களில் ' மாடர்ன் தியேடர்ஸ் ' நிறுவனத்தில் பணிபுரிந்து பின்னர்
படிப்படியாக உயர்ந்து இயக்குனர் ஆகி, பின்னர் படத் தயாரிப்பாளர்
ஆக மாறி பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்து இயக்கியவர் !
நடிகர் திலகம் நடித்த ' தவப் புதல்வன் ' , ' நிறை குடம் ' , ' அந்தமான்
காதலி' போன்ற படங்கள் இவர் இயக்கி தயாரித்த படங்களே ஆகும் !
இப்போது முதன் முதலாக தனது நிறுவனத்திற்கு வெளியாட்களைக்
கொண்டு படத்தை இயக்க மணிரத்தினம் வீட்டுக்கு வந்து
உள்ளார் !
மணிரத்தினதிடம் கொடுத்தார் !
அந்த 'கவர்' ஐ வாங்கிகொ கொண்ட மணிரத்தினம் சிறிது
" ஜொள்ளு "
விட்டார் என்றே சொல்லவேண்டும் !
காரணம் ?
நேரம் காலம் இடம் பார்த்து ஒருவர், தன் வீட்டுக்கு வந்து ஒரு கவரை
கொடுத்தால் நாம் என்ன நினைப்போம் ?
எல்லாம் " டப்பு" சமாச்சாரம்தான் !
மணிரத்தினம், அந்த கவரில் " MONEY " இருக்கின்றது என்று நினைத்தார் !
ஆனால் ' ரத்தினம்' அப்படி நினைக்க
'முக்தா ' அப்ப்படி நினைக்கவில்லை !
உள்ளது !
பிரபல நடிகர் சஞ்சீவ் குமார் நடித்த இந்திப் படம் :
" பக்லா கஹின் கா "
படப் பிரதி அது !
மணிரத்தினம் சற்று ' அப்சட்' ஆகிவிட்டார் !
கவரில் " துட்டு" இல்லை என்று தெரிந்தால் சிரிக்கவா முடியும் !
" மெளன ராகம் "
படத்தை வெளியிட்டு வைத்திருந்தார்......
" மெளனராகம் " படம் " ஏ " வகை மையங்களில் நன்றாகவே ஓடியது,
பணத்தை சம்பாதித்துக் கொடுத்தது.......ஆனால் " பி " மற்றும் ' சி ' மையங்களில்
' ஊத்திக்' க்கொண்டது !
[h3][b] ( ஆனால், இதே கதையை :
கார்த்திக் - 'மைக்' மோகன் - ரேவதி - 'காம்போ' வை மாற்ற்றி :
ஜெய் ஆகாஷ் - ஆர்யா - 9 தாரா - ' காம்போ' வை வைத்து
" ராஜா ராணி " என்று எடுத்து இக்கால " புதுமை இயக்குனர்கள் '
ஓரளவு வெற்றி கண்டனர் !
மற்றபடி " 10 ஷன் " ஆகவேண்டாம் ! )
" இந்த இந்திப் படத்தை என்னிடம் ஏன் கொடுத்தீர்கள் ?
- மணிரத்தினம்.
" இந்த இந்திப் படத்தை நீங்கள் தமிழில் ' ரிமேக்'
பண்ணித்தர வேண்டும், நம் ' முக்தா பிலிம்ஸ் ' சார்பாக ! "
......முக்தா சீனிவாசன் :
" ஐயா, பொதுவாக எனக்கு ' ரிமேக்' படங்களை
எடுக்க வராது ! என்னை மன்னித்துவிடவும் ! "
...................மணிரத்தினம்
" சரி, நாளை உங்க்களை ஏ.வி. எம் ஸ்டுடிய்யோ வுக்கு
அழைத்துச் செல்கிறேன் ........அங்கே வந்தூ இப்போது நீங்கள்
இப்போது என்னிடம் சொன்னதை சொல்லிவிடுங்கள் ! "
- ' முக்தா! '
மறுநாள் :
அங்கே :
கமல் இருந்தார் !
மணிரத்தினம், கமல் இடம் :
" ஐயா ! 'பக்லா கஹின் கா ' படம் தமிழில் ரிமேக் செய்ய்ய
உகந்தவன் நான் அல்ல......எனவே நான் அந்த படத்தை இயக்க விருபவில்லை !"
பின்னர், கமல் , மணிரத்தினத்திடம் கேட்டது :
" பின்னே, எந்த மாதிரியான படத்தை இயக்க
விரும்புகிறீர்க்கள் ? "
விரும்புகிறீர்க்கள் ? "
அப்போதுதான் மணிரத்தினத்தின் மனதுக்குள்
"பட்சி" சொல்லியது :
' கமலும், முக்தாவும் என்னை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்க
அழைக்க ' ஒரு விடியோ காஸ்ஸட்' ஐப் பயன்படுத்தி உள்ளர் !
என்பது !
" சரி, எந்த மாதிரியான படத்தை என்னை வைத்து
எடுக்க முடிவு செய்வீர்கள்ள் ? "
- கேட்டவர் கமல் !
மணிரத்தினம் , கமலிடம்:
" BEVERY HILLS COP "
" DIRTY HARRY "
007 - JAMES BOND
போன்ற " ஆக்ஷன் " படங்களை எடுக்க விருப்ப்பம் .....
இல்லை என்றால்
பாம்பே வரதராஜமுதலியார் வாழ்க்கை வரலாற்றை படமாக
எடுக்கல்லாம் என்று மூடிவு செய்துள்ளேன் ! "
" DIRTY HARRY "
007 - JAMES BOND
போன்ற " ஆக்ஷன் " படங்களை எடுக்க விருப்ப்பம் .....
இல்லை என்றால்
பாம்பே வரதராஜமுதலியார் வாழ்க்கை வரலாற்றை படமாக
எடுக்கல்லாம் என்று மூடிவு செய்துள்ளேன் ! "
கமல்ஹாசனின் தேர்வு என்ன என்பது நான்
சொல்லவேண்டுமா, என்ன !!
இப்படித்தான் :
" நாயகன் "
தோன்றீனான் !
சொல்லவேண்டுமா, என்ன !!
இப்படித்தான் :
" நாயகன் "
தோன்றீனான் !
தொடரும்...
எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
நாயகனுக்கு இப்படி ஒரு பெரிய கதையையை எழுதி விட்டார் நம் டாக்டர் சார், இதையே ஒரு படமாக உடுக்கலாம் போல் இருக்கு.
ஒரு கேள்வி டாக்டர் சார், ஜோட். தபா மற்றும் டப்பு, இது மூன்றுக்கும் என்ன அர்த்தம் டாக்டர் சார். எங்க நாட்ல இப்படி வார்த்தைகள் தமிழில் கிடையாது, அதான்.கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க சார்.
ஒரு கேள்வி டாக்டர் சார், ஜோட். தபா மற்றும் டப்பு, இது மூன்றுக்கும் என்ன அர்த்தம் டாக்டர் சார். எங்க நாட்ல இப்படி வார்த்தைகள் தமிழில் கிடையாது, அதான்.கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க சார்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
பழைய படங்கள் பண்பை வளர்த்தன . தற்போதைய படங்கள் பண்பை குலைத்து குற்றத்தை வளர்க்கின்றன @ படிக்கும் பிள்ளைப் பருவத்திலிருந்தே.... நிர்வாக தூய்மைக்கு முதல்வன் படம் பார்க்கனுங்க...மேலும்புதிய படங்கள் குற்ற செயல் காட்சி இன்றி எடுக்கனுங்க...........
சிவனாசான்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
mbalasaravanan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
நல்ல பதிவு...
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
Re: பழைய தமிழ்த் திரைப் பட உலகை திரும்பிப் பார்ப்போமா !
மேற்கோள் செய்த பதிவு: 1107876ஜாஹீதாபானு wrote:மணிரத்னம் பற்றிய தகவல் சூப்பர்
மிக்க நன்றி சகோதரி ஜாஹீதாபானு அவர்களே !
மிக்க நன்றி !
எம்கேஆர்சாந்தாராம்
mkrsantharam- பண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 28/04/2014
Page 16 of 26 • 1 ... 9 ... 15, 16, 17 ... 21 ... 26
Similar topics
» விருது பெற்ற தமிழ்த் திரைப் பாடல்கள்
» 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம் - கமல்ஹாசன்
» இயற்கையைக் காக்க படிப்பை நிறுத்திய கிரேட்டா! - தனி ஆளாக உலகை திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம்.
» நல்ல படம் பார்ப்போமா?
» 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம் - கமல்ஹாசன்
» இயற்கையைக் காக்க படிப்பை நிறுத்திய கிரேட்டா! - தனி ஆளாக உலகை திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி
» தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியில் தங்கிநிற்கும் தமிழ்த் தேசியத்தின் பலம்.
» நல்ல படம் பார்ப்போமா?
Page 16 of 26
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|