புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேர்தல் முடிவுகள் நாளை காலை 10 மணி முதல் வெளியாகும்: பிரவீன்குமார் பேட்டி
Page 1 of 1 •
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும் நாளை காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். முதல் சுற்று (ரவுண்டு) எண்ணிக்கை முடிவு சுமார் 10 மணி அளவில் வெளியாகும் என்று நம்புகிறேன். எனவே தேர்தல் முடிவுகளை காலை 10 மணியில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.
தேர்தல் முடிவுகள் அனைத்தையும், ஒவ்வொரு சுற்று எண்ணிக்கையும் முடிய, முடிய உடனுக்குடன் இணையதளத்தில் வெளியிடப்பட்டும். ஓட்டு எண்ணிக்கையை வெப்காஸ்டிங் மூலம் தலைமை தேர்தல் அதிகாரி, நேரில் பார்ப்பதற்காக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஓட்டு எண்ணும் பணியை பார்வையிடுவதற்கு தலைமைச் செயலகத்தில் தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதை இணையதளத்தின் மூலம் நேரடியாக மக்களும் பார்வையிடுவதற்கு வசதிகளை செய்யலாமா என்று ஆலோசித்து கொண்டிருக்கிறோம்.
ஓட்டு எண்ணும் மையங்களில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் பொதுமக்கள் வரக்கூடாது. எண்ணிக்கை விவரங்களை அவர்கள் தெரிந்துகொள்வதற்காக மையங்களுக்கு வெளியே ஒலிபெருக்கி வசதி செய்துதரப்படும்.
அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் யாரும் ஓட்டு எண்ணும் மையங்களுக்குள் வர முடியாது.
வெற்றி பெற்ற வேட்பாளர்கள், சான்றிதழை வாங்கும்போது அவர்களை அனுமதிக்கலாமா என்பது பற்றி இந்திய தேர்தல் கமிஷனிடம் விளக்கம் கேட்டுள்ளோம்.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக எடுத்துக்கொண்டால், சராசரியாக 20 அல்லது 21 சுற்றுகள் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். தடங்கல் இல்லாமல் ஓட்டு எண்ணிக்கை நடந்தால், மாலை 6 மணிக்குள் ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடப்பட்டுவிடும்.
தடங்கல்கள் வந்தால்கூட, எந்த இடைவெளியும் விடப்படாமல் விடிய, விடிய ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். ஓட்டு எண்ணிக்கையின்போது சாப்பாட்டுக்கென்று இடைவெளி விடப்படாது.
வாக்கு எண்ணிக்கையின்போது 59 தேர்தல் பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுவர். வெற்றி பெற்ற வேட்பாளர்கள் சான்றிதழை பெறுவதற்கு முன்பு நடத்தும் கொண்டாட்டங்கள் அனைத்தும் அவரது தேர்தல் செலவு கணக்கில் சேரும்.
ஓட்டு எண்ணிக்கையின் போது தேர்தல் செலவு உதவி பார்வையாளர்கள் பணியாற்றுவர். இவர்கள் உள்ளூரில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களாகும்.
தேர்தல் முடிவுகளை அதிகாரபூர்வமாக இந்திய தேர்தல் கமிஷன் வெளியிடும். மறுவாக்குப்பதிவு இல்லாத நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மேலும் தளர்த்துவது பற்றி இந்திய தேர்தல் கமிஷன் அறிவிக்கும்.
(ஓட்டு எண்ணும் போது எந்திரங்கள் பழுதானாலோ அல்லது குறைவான வாக்குகள் பதிவு செய்யப்பட்டு இருந்தாலோ, அந்த வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படலாம்).
வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு மையத்துக்கும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். முதல் வட்டத்தில் மத்திய போலீஸ் படையும், அடுத்த வட்டத்தில் மாநில சிறப்பு போலீசாரும், மூன்றாவது வட்டத்தில் உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.
ஒருவாக்கு எண்ணிக்கை மையத்தில் 377 முதல் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அந்த வகையில் தமிழகம் முழுவதும் ஓட்டு எண்ணிக்கை மையங்களில் 13 ஆயிரத்து 626 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.
தேர்தலின் போது தென்சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
எனவே அந்த தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கைக்காக மேஜைகளின் எண்ணிக்கையை 14-ல் இருந்து 30 ஆக உயர்த்துவதற்கு இந்திய தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது. வடசென்னையில் ஓட்டு எண்ணும் மையத்தில் போதிய இடவசதி இல்லை என்பதால், அங்கு மேஜைகளின் எண்ணிக்கையை குறைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு 7 மேஜைகள்தான் ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது அதற்கும் 14 மேஜைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வாக்குப்பதிவு அன்று பொதுவான புகார்கள்தான் இருந்தது. பெரிய அளவில் புகார்கள் கூறப்படவில்லை. அமைதியாக வாக்குப்பதிவு நடந்ததை வைத்தே, தமிழக மக்கள் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பை அளித்துள்ளனர் என்பதை புரிந்துகொள்ள முடியும்.
யாருமே பணம் வாங்காமல் ஓட்டு போட்டிருந்தால், இந்த தேர்தல் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மே 16 மாலை 4 மணிக்குள் பெரும்பான்மை முடிவுகள் தெரியும் : தேர்தல் கமிஷன்
புதுடில்லி : லோக்சபா தேர்தலின் ஓட்டுக்கள் எண்ணப்படும் மே 16ம் தேதி மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் பெரும்பான்மையான முடிவுகள் வெளியாகி விடும் என தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. முதல் கட்ட நிலவரம் காலை 8.30 மணி முதல் 11 மணிக்குள் வெளியாகி விடும் எனவும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
தேர்தல் கமிஷன் அறிவிப்பு : லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி மே 16ம் தேதி காலை 8 மணிக்கு துவங்க உள்ளது. முதலில் தபால் ஓட்டுக்களும், பின்னர் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்களும் எண்ணப்பட உள்ளன. ஓட்டுக்கள் எண்ணுவதற்கான ஆயத்த பணிகள் அதிகாலை 5 மணிக்கு துவங்கி விடும். மாவட்ட தேர்தல் அதிகாரி, கண்காணிப்பு குழுவினர் உள்ளிட்டோர் முன்னிலையில் ஓட்டுக்கள் எண்ணம் பணி நடைபெறும். காலை 6 மணிக்கு, தொகுதி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஓட்டு எண்ணும் பணியில் இருக்கும் அதிகாரிகள் பற்றிய பட்டியல் தேர்தல் அதிகாரியிடம் வழங்கப்படும். ஓட்டு எண்ணும் ஊழியர், ஓட்டும் மேஜைக்கு வந்த பிறகு ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை வெளியே அனுமதி கிடையாது. தவிர்க்க முடியாத காரணங்கள் ஏற்பட்டால், மாவட்ட தேர்தல் அதிகாரி அல்லது தேர்தல் தலைமை அதிகாரியிடம் அனுமதி பெற்று அவர்கள் மாற்று ஏற்பாடு செய்த பிறகே வெளியே அனுமதிக்கப்படுவார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், ஓட்டு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படலாம். ஆனால் அவரது பாதுகாப்பு வீரர்களுக்கு அனுமதி கிடையாது. ஒரு மேஜைக்கு வேட்பாளரின் ஒரு ஏஜெண்ட் மட்டுமே அனுமதிக்கப்படுவார். ஒவ்வொரு மேஜையிலும் ஒரு கண்காணிப்பு கேமிரா பொறுத்தப்படும். ஒரு சுற்றின் போது ஒரு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மட்டுமே எண்ணுவதற்காக ஒரு மேஜையில் அனுமதிக்கப்படும். முதல் சுற்று முடிவடைந்த பின்னரே அடுத்த இயந்திரம் எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஓட்டு எண்ணுவதற்கு முன் இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் சரியாக உள்ளதா என சரிபார்க்கப்படும்.
ஒவ்வொரு சுற்று முடிவுகளும் ஓட்டு எண்ணும் மைய கண்காணிப்பாளரால் வெளியிடப்படும். பின்னர் ஏஜண்டுகளிடம் தெரிவிக்கப்படும். ஒவ்வொரு வேட்பாளரும் ஓட்டுச்சாவடி வாரியாக பெற்றுள்ள ஓட்டுக்களின் நிலவரம் எழுத்து பூர்வமாக தேர்தல் அதிகாரியிடம் வழங்கப்படும். இந்த பட்டியல் வேட்பாளர் அல்லது அவரின் ஏஜண்ட் மூலம் சரிபார்க்கப்படும். ஓட்டு எண்ணும் பணியின் ஒவ்வொரு நிகழ்வையும் தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளர்கள் தீவிரமாக கண்காணிப்பர். பெரும்பாலான தொகுதிகளில் முடிவுகள் மாலை 3 முதல் 4 மணிக்குள் வெளியாகும். இவ்வாறு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
புதுடில்லி : லோக்சபா தேர்தலின் ஓட்டுக்கள் எண்ணப்படும் மே 16ம் தேதி மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் பெரும்பான்மையான முடிவுகள் வெளியாகி விடும் என தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. முதல் கட்ட நிலவரம் காலை 8.30 மணி முதல் 11 மணிக்குள் வெளியாகி விடும் எனவும் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
தேர்தல் கமிஷன் அறிவிப்பு : லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி மே 16ம் தேதி காலை 8 மணிக்கு துவங்க உள்ளது. முதலில் தபால் ஓட்டுக்களும், பின்னர் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்களும் எண்ணப்பட உள்ளன. ஓட்டுக்கள் எண்ணுவதற்கான ஆயத்த பணிகள் அதிகாலை 5 மணிக்கு துவங்கி விடும். மாவட்ட தேர்தல் அதிகாரி, கண்காணிப்பு குழுவினர் உள்ளிட்டோர் முன்னிலையில் ஓட்டுக்கள் எண்ணம் பணி நடைபெறும். காலை 6 மணிக்கு, தொகுதி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் கண்காணிப்பாளர்கள், ஓட்டு எண்ணும் பணியில் இருக்கும் அதிகாரிகள் பற்றிய பட்டியல் தேர்தல் அதிகாரியிடம் வழங்கப்படும். ஓட்டு எண்ணும் ஊழியர், ஓட்டும் மேஜைக்கு வந்த பிறகு ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை வெளியே அனுமதி கிடையாது. தவிர்க்க முடியாத காரணங்கள் ஏற்பட்டால், மாவட்ட தேர்தல் அதிகாரி அல்லது தேர்தல் தலைமை அதிகாரியிடம் அனுமதி பெற்று அவர்கள் மாற்று ஏற்பாடு செய்த பிறகே வெளியே அனுமதிக்கப்படுவார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், ஓட்டு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படலாம். ஆனால் அவரது பாதுகாப்பு வீரர்களுக்கு அனுமதி கிடையாது. ஒரு மேஜைக்கு வேட்பாளரின் ஒரு ஏஜெண்ட் மட்டுமே அனுமதிக்கப்படுவார். ஒவ்வொரு மேஜையிலும் ஒரு கண்காணிப்பு கேமிரா பொறுத்தப்படும். ஒரு சுற்றின் போது ஒரு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் மட்டுமே எண்ணுவதற்காக ஒரு மேஜையில் அனுமதிக்கப்படும். முதல் சுற்று முடிவடைந்த பின்னரே அடுத்த இயந்திரம் எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஓட்டு எண்ணுவதற்கு முன் இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் சரியாக உள்ளதா என சரிபார்க்கப்படும்.
ஒவ்வொரு சுற்று முடிவுகளும் ஓட்டு எண்ணும் மைய கண்காணிப்பாளரால் வெளியிடப்படும். பின்னர் ஏஜண்டுகளிடம் தெரிவிக்கப்படும். ஒவ்வொரு வேட்பாளரும் ஓட்டுச்சாவடி வாரியாக பெற்றுள்ள ஓட்டுக்களின் நிலவரம் எழுத்து பூர்வமாக தேர்தல் அதிகாரியிடம் வழங்கப்படும். இந்த பட்டியல் வேட்பாளர் அல்லது அவரின் ஏஜண்ட் மூலம் சரிபார்க்கப்படும். ஓட்டு எண்ணும் பணியின் ஒவ்வொரு நிகழ்வையும் தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளர்கள் தீவிரமாக கண்காணிப்பர். பெரும்பாலான தொகுதிகளில் முடிவுகள் மாலை 3 முதல் 4 மணிக்குள் வெளியாகும். இவ்வாறு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நாளை தெரியும் நம்மை ஆள்பவர் யாரென்று.
மோடி வரவேண்டும் என்பது பலரின் விருப்பமாயினும், கடைசி நேரத்தில் பணம் எந்த அளவிற்கு வேலை செய்தது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மோடி வரவேண்டும் என்பது பலரின் விருப்பமாயினும், கடைசி நேரத்தில் பணம் எந்த அளவிற்கு வேலை செய்தது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Similar topics
» வாக்கு எண்ணிக்கை மே 16: முதல் ரவுண்டு முடிவுகள் காலை 9 மணிக்கு தெரியும்
» தேர்தல் கமிஷன் நடவடிக்கை சிறப்பு : மாஜி தேர்தல் அதிகாரி அதிரடி பேட்டி
» நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...!
» 3 மாநகராட்சிகளில் நாளை மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறந்திருக்கும்
» இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்
» தேர்தல் கமிஷன் நடவடிக்கை சிறப்பு : மாஜி தேர்தல் அதிகாரி அதிரடி பேட்டி
» நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...!
» 3 மாநகராட்சிகளில் நாளை மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறந்திருக்கும்
» இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|