புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீத்தலை சாத்தனார்  I_vote_lcapசீத்தலை சாத்தனார்  I_voting_barசீத்தலை சாத்தனார்  I_vote_rcap 
70 Posts - 36%
heezulia
சீத்தலை சாத்தனார்  I_vote_lcapசீத்தலை சாத்தனார்  I_voting_barசீத்தலை சாத்தனார்  I_vote_rcap 
65 Posts - 33%
Dr.S.Soundarapandian
சீத்தலை சாத்தனார்  I_vote_lcapசீத்தலை சாத்தனார்  I_voting_barசீத்தலை சாத்தனார்  I_vote_rcap 
36 Posts - 18%
T.N.Balasubramanian
சீத்தலை சாத்தனார்  I_vote_lcapசீத்தலை சாத்தனார்  I_voting_barசீத்தலை சாத்தனார்  I_vote_rcap 
9 Posts - 5%
mohamed nizamudeen
சீத்தலை சாத்தனார்  I_vote_lcapசீத்தலை சாத்தனார்  I_voting_barசீத்தலை சாத்தனார்  I_vote_rcap 
5 Posts - 3%
ayyamperumal
சீத்தலை சாத்தனார்  I_vote_lcapசீத்தலை சாத்தனார்  I_voting_barசீத்தலை சாத்தனார்  I_vote_rcap 
3 Posts - 2%
Anitha Anbarasan
சீத்தலை சாத்தனார்  I_vote_lcapசீத்தலை சாத்தனார்  I_voting_barசீத்தலை சாத்தனார்  I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
சீத்தலை சாத்தனார்  I_vote_lcapசீத்தலை சாத்தனார்  I_voting_barசீத்தலை சாத்தனார்  I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
சீத்தலை சாத்தனார்  I_vote_lcapசீத்தலை சாத்தனார்  I_voting_barசீத்தலை சாத்தனார்  I_vote_rcap 
2 Posts - 1%
prajai
சீத்தலை சாத்தனார்  I_vote_lcapசீத்தலை சாத்தனார்  I_voting_barசீத்தலை சாத்தனார்  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீத்தலை சாத்தனார்  I_vote_lcapசீத்தலை சாத்தனார்  I_voting_barசீத்தலை சாத்தனார்  I_vote_rcap 
321 Posts - 48%
heezulia
சீத்தலை சாத்தனார்  I_vote_lcapசீத்தலை சாத்தனார்  I_voting_barசீத்தலை சாத்தனார்  I_vote_rcap 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
சீத்தலை சாத்தனார்  I_vote_lcapசீத்தலை சாத்தனார்  I_voting_barசீத்தலை சாத்தனார்  I_vote_rcap 
66 Posts - 10%
T.N.Balasubramanian
சீத்தலை சாத்தனார்  I_vote_lcapசீத்தலை சாத்தனார்  I_voting_barசீத்தலை சாத்தனார்  I_vote_rcap 
29 Posts - 4%
mohamed nizamudeen
சீத்தலை சாத்தனார்  I_vote_lcapசீத்தலை சாத்தனார்  I_voting_barசீத்தலை சாத்தனார்  I_vote_rcap 
23 Posts - 3%
prajai
சீத்தலை சாத்தனார்  I_vote_lcapசீத்தலை சாத்தனார்  I_voting_barசீத்தலை சாத்தனார்  I_vote_rcap 
6 Posts - 1%
Srinivasan23
சீத்தலை சாத்தனார்  I_vote_lcapசீத்தலை சாத்தனார்  I_voting_barசீத்தலை சாத்தனார்  I_vote_rcap 
3 Posts - 0%
ayyamperumal
சீத்தலை சாத்தனார்  I_vote_lcapசீத்தலை சாத்தனார்  I_voting_barசீத்தலை சாத்தனார்  I_vote_rcap 
3 Posts - 0%
JGNANASEHAR
சீத்தலை சாத்தனார்  I_vote_lcapசீத்தலை சாத்தனார்  I_voting_barசீத்தலை சாத்தனார்  I_vote_rcap 
2 Posts - 0%
Anitha Anbarasan
சீத்தலை சாத்தனார்  I_vote_lcapசீத்தலை சாத்தனார்  I_voting_barசீத்தலை சாத்தனார்  I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீத்தலை சாத்தனார்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 13, 2014 9:02 pm

சீத்தலை சாத்தனார் .
தமிழ்மீது ஆர்வம் மிகக்கொண்டு , தமிழை தவறாக மற்றவர்கள் உச்சரிக்கும் போதோ , எழுதும் போதோ , தன்  தலையில் எழுத்தாணி கொண்டு குத்திக் கொள்வாராம் . அதனால் தலை முழுதும் சீழ் பிடித்து  அவர் பெயரே சீத்தலை சாத்தனார் ஆகிவிட்டது.

(அந்த காலத்திலும் தமிழை கொலை செய்தவர்கள் இருந்து இருக்கின்றனர் ).

என் வேண்டுகோள்  என்ன என்றால் ,
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறுப்பினராக இருந்து கொண்டு , தமிழுக்கு துரோகம் செய்யலாமா?
ஓரிரு நிமிடங்கள் செலவு செய்து தவறில்லா தமிழை எழுதமுடியுமே.

சமீப காலத்தில் , குனிந்து என்பதற்கு பதிலாக "குணிந்து " என்றும் , மன்னித்து என்பதற்கு பதில் "மண்னித்து " என்றெல்லாம் தமிழில் விளையாடுகிறோம் . அவசரம் என்றே எண்ணுகிறேன் , அறியாமை என்று எண்ணவில்லை.

கவனத்துடன் பதிவு செய்யுங்கள். ஈகரை காத்து இருக்கும் . நாங்களும் நற்றமிழை காண காத்து இருக்கிறோம்.

அன்புடன்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Sep 01, 2015 9:45 am

T.N.Balasubramanian wrote:சீத்தலை சாத்தனார் .
தமிழ்மீது ஆர்வம் மிகக்கொண்டு , தமிழை தவறாக மற்றவர்கள் உச்சரிக்கும் போதோ , எழுதும் போதோ , தன்  தலையில் எழுத்தாணி கொண்டு குத்திக் கொள்வாராம் . அதனால் தலை முழுதும் சீழ் பிடித்து  அவர் பெயரே சீத்தலை சாத்தனார் ஆகிவிட்டது.

(அந்த காலத்திலும் தமிழை கொலை செய்தவர்கள் இருந்து இருக்கின்றனர் ).

என் வேண்டுகோள்  என்ன என்றால் ,
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் உறுப்பினராக இருந்து கொண்டு , தமிழுக்கு துரோகம் செய்யலாமா?
ஓரிரு நிமிடங்கள் செலவு செய்து தவறில்லா தமிழை எழுதமுடியுமே.

சமீப காலத்தில் , குனிந்து என்பதற்கு பதிலாக "குணிந்து " என்றும் , மன்னித்து என்பதற்கு பதில் "மண்னித்து " என்றெல்லாம் தமிழில் விளையாடுகிறோம் . அவசரம் என்றே எண்ணுகிறேன் , அறியாமை என்று எண்ணவில்லை.

கவனத்துடன் பதிவு செய்யுங்கள். ஈகரை காத்து இருக்கும் . நாங்களும் நற்றமிழை காண காத்து இருக்கிறோம்.

அன்புடன்
ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

நன்று
Namasivayam Mu
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Namasivayam Mu



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Sep 01, 2015 12:17 pm

தாங்களின் கருத்து முற்றிலும் உண்மைதான் ரமணியன் ஐயா

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Sep 01, 2015 9:09 pm

சீத்தலை சாத்தனார்  103459460 நான் இவ்வளோ நாளா இந்த பதிவை பார்க்கவில்லையே !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 02, 2015 6:16 am

shobana sahas wrote:சீத்தலை சாத்தனார்  103459460   நான் இவ்வளோ நாளா இந்த பதிவை பார்க்கவில்லையே !
[You must be registered and logged in to see this link.]

சீத்தலை சாத்தனார் இப்பதிவை பார்த்து இருந்தால் ,
அவரும் இன்னும் ஒரு முறை தலையில் குத்திக் கொண்டு இருப்பாரோ ??
(சும்மா தமாஷிற்காக--கோபம் வேண்டாம் )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Sep 02, 2015 7:09 am

T.N.Balasubramanian wrote:
shobana sahas wrote:சீத்தலை சாத்தனார்  103459460   நான் இவ்வளோ நாளா இந்த பதிவை பார்க்கவில்லையே !
[You must be registered and logged in to see this link.]

சீத்தலை சாத்தனார் இப்பதிவை பார்த்து இருந்தால் ,
அவரும் இன்னும் ஒரு முறை தலையில் குத்திக் கொண்டு இருப்பாரோ ??
(சும்மா தமாஷிற்காக--கோபம் வேண்டாம் )

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
ஐஅய்யூ ... இத்தனை நாளான்னு இருந்திருக்கணும் இல்லையா அய்யா ?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82630
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 02, 2015 8:54 am

பதிவில் சமிப காலத்தில் என்று உள்ளது..
மீப காலத்தில் என்று திருத்தலாம்...!!
-
பிழை சுட்டுவது சுவை கூட்டவே..!!!!!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 02, 2015 1:08 pm

ayyasamy ram wrote:பதிவில் சமிப காலத்தில் என்று உள்ளது..
மீப காலத்தில் என்று திருத்தலாம்...!!
-
பிழை சுட்டுவது சுவை கூட்டவே..!!!!!!
[You must be registered and logged in to see this link.]

அருமை நன்றி நன்றி புன்னகை புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 02, 2015 1:39 pm

shobana sahas wrote:
T.N.Balasubramanian wrote:
shobana sahas wrote:சீத்தலை சாத்தனார்  103459460   நான் இவ்வளோ நாளா இந்த பதிவை பார்க்கவில்லையே !
[You must be registered and logged in to see this link.]

சீத்தலை சாத்தனார் இப்பதிவை பார்த்து இருந்தால் ,
அவரும் இன்னும் ஒரு முறை தலையில் குத்திக் கொண்டு இருப்பாரோ ??
(சும்மா தமாஷிற்காக--கோபம் வேண்டாம் )

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
ஐஅய்யூ ... இத்தனை நாளான்னு இருந்திருக்கணும் இல்லையா அய்யா ?
[You must be registered and logged in to see this link.]

"இவ்வளோ" என்பது பேச்சு வழக்கில் ஓகே .
"இவ்வளவு " என்று இருந்திருக்கலாம் .
இவ்வளவு தான் நான் கூறமுடியும் .
சிரி சிரி சிரி சிரி சிரி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Sep 02, 2015 11:09 pm

T.N.Balasubramanian wrote:
shobana sahas wrote:
T.N.Balasubramanian wrote:
shobana sahas wrote:சீத்தலை சாத்தனார்  103459460   நான் இவ்வளோ நாளா இந்த பதிவை பார்க்கவில்லையே !
[You must be registered and logged in to see this link.]

சீத்தலை சாத்தனார் இப்பதிவை பார்த்து இருந்தால் ,
அவரும் இன்னும் ஒரு முறை தலையில் குத்திக் கொண்டு இருப்பாரோ ??
(சும்மா தமாஷிற்காக--கோபம் வேண்டாம் )

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
ஐஅய்யூ ... இத்தனை நாளான்னு இருந்திருக்கணும் இல்லையா அய்யா ?
[You must be registered and logged in to see this link.]

"இவ்வளோ" என்பது பேச்சு வழக்கில் ஓகே .
"இவ்வளவு " என்று இருந்திருக்கலாம் .
இவ்வளவு தான் நான் கூறமுடியும் .
சிரி சிரி சிரி சிரி சிரி

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
சீத்தலை சாத்தனார்  1757813334 சீத்தலை சாத்தனார்  1571444738 நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக