Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய்மொழிப் பற்றை தமிழர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் - கன்னடர்களுக்கு முதல்வர் சித்தராமையா அறிவுரை !
4 posters
Page 1 of 1
தாய்மொழிப் பற்றை தமிழர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் - கன்னடர்களுக்கு முதல்வர் சித்தராமையா அறிவுரை !
கன்னட வளர்ச்சி ஆணையம் சார்பில் பெங்களூரில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று சித்தராமையா பேசியதாவது:-
கன்னடர்கள் தங்கள் தாய்மொழியை மிகவும் அலட்சியமாக அணுகுகிறார்கள். ஆங்கிலத்தை மதிக்கும் அளவுக்கு கன்னடத்தை மதிப்பதில்லை. தாய்மொழி மீது இயல்பாக வரவேண்டிய பற்றை, அரசு கட்டாயப்படுத்தி புகட்ட வேண்டியுள்ளது.
தமிழர்களிடம் இருந்து தாய்மொழிப் பற்றை கன்னடர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழர்கள் தங்கள் தாய்மொழியை உயிரைவிட உயர்வாக நினைக்கிறார்கள். அவர்களைப் பார்த்து கன்னடர்கள் தங்கள் தாய்மொழியை எப்படி பெருமைப்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களிடம் ஆங்கிலத்தில் பேசினால், அவர்கள் தமிழில்தான் பதில் சொல்வார்கள். இதை தமிழ் நாட்டில் மட்டுமல்ல பெங்களூரிலும் பார்க்கலாம்.
என்னிடம் வரும் கோப்புகளில் கன்னடத்திலேயே கையெழுத்திடுகிறேன். சில அதிகாரிகளிடமிருந்து முழுவதும் ஆங்கிலத்தில் வரும் கோப்புகளை மீண்டும் அவர்களுக்கே திருப்பி அனுப்பிவிடுகிறேன். இவ்வாறு சித்தராமையா பேசினார்.
கன்னடர்கள் தங்கள் தாய்மொழியை மிகவும் அலட்சியமாக அணுகுகிறார்கள். ஆங்கிலத்தை மதிக்கும் அளவுக்கு கன்னடத்தை மதிப்பதில்லை. தாய்மொழி மீது இயல்பாக வரவேண்டிய பற்றை, அரசு கட்டாயப்படுத்தி புகட்ட வேண்டியுள்ளது.
தமிழர்களிடம் இருந்து தாய்மொழிப் பற்றை கன்னடர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழர்கள் தங்கள் தாய்மொழியை உயிரைவிட உயர்வாக நினைக்கிறார்கள். அவர்களைப் பார்த்து கன்னடர்கள் தங்கள் தாய்மொழியை எப்படி பெருமைப்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களிடம் ஆங்கிலத்தில் பேசினால், அவர்கள் தமிழில்தான் பதில் சொல்வார்கள். இதை தமிழ் நாட்டில் மட்டுமல்ல பெங்களூரிலும் பார்க்கலாம்.
என்னிடம் வரும் கோப்புகளில் கன்னடத்திலேயே கையெழுத்திடுகிறேன். சில அதிகாரிகளிடமிருந்து முழுவதும் ஆங்கிலத்தில் வரும் கோப்புகளை மீண்டும் அவர்களுக்கே திருப்பி அனுப்பிவிடுகிறேன். இவ்வாறு சித்தராமையா பேசினார்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாய்மொழிப் பற்றை தமிழர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் - கன்னடர்களுக்கு முதல்வர் சித்தராமையா அறிவுரை !
காமெடி பண்ணறார் என்று நினைக்கிறேன் இங்கு பெங்களூரில் கார் எண்கள் கூட கன்னடத்தில் எழுதறாங்க .....இவர் எண்டா வென்றால் இப்படி சொல்கிறார். தமிழர்கள் இருவர் சந்தித்தால் ஆங்கிலத்தில் பேசுவது இவருக்கு தெரியாது போல
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாய்மொழிப் பற்றை தமிழர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் - கன்னடர்களுக்கு முதல்வர் சித்தராமையா அறிவுரை !
காமெடி பண்ணுகிறார் .
எனக்கு தெரிந்து கர்நாடகாவில் கன்னடம் தெரியவில்லை என்றால் மிகவும் கஷ்டம் . அவர்களுக்கு வேறு மொழியில் , ஆங்கிலம் உட்பட , உரையாடுவதில்,
கஷ்டம் தெரிகிறது . எனக்கு தெரிந்த ஒருவர் , சமிபத்தில் பெங்களுருவில் குடியேறி BSNL தொடர்பு , ரேஷன் கார்டு வாங்குவதற்கு பட்ட கஷ்டம், நான் அறிவேன் .
ரமணியன்
எனக்கு தெரிந்து கர்நாடகாவில் கன்னடம் தெரியவில்லை என்றால் மிகவும் கஷ்டம் . அவர்களுக்கு வேறு மொழியில் , ஆங்கிலம் உட்பட , உரையாடுவதில்,
கஷ்டம் தெரிகிறது . எனக்கு தெரிந்த ஒருவர் , சமிபத்தில் பெங்களுருவில் குடியேறி BSNL தொடர்பு , ரேஷன் கார்டு வாங்குவதற்கு பட்ட கஷ்டம், நான் அறிவேன் .
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: தாய்மொழிப் பற்றை தமிழர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் - கன்னடர்களுக்கு முதல்வர் சித்தராமையா அறிவுரை !
T.N.Balasubramanian wrote:[link="/t110217-topic#1063411"]காமெடி பண்ணுகிறார் .
எனக்கு தெரிந்து கர்நாடகாவில் கன்னடம் தெரியவில்லை என்றால் மிகவும் கஷ்டம் . அவர்களுக்கு வேறு மொழியில் , ஆங்கிலம் உட்பட , உரையாடுவதில்,
கஷ்டம் தெரிகிறது . எனக்கு தெரிந்த ஒருவர் , சமிபத்தில் பெங்களுருவில் குடியேறி BSNL தொடர்பு , ரேஷன் கார்டு வாங்குவதற்கு பட்ட கஷ்டம், நான் அறிவேன் .
ரமணியன்
ஆமாம் ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தாய்மொழிப் பற்றை தமிழர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்
தாய்மொழிப் பற்றை தமிழர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் - கன்னடர்களுக்கு முதல்வர் சித்தராமையா அறிவுரை
தாய்மொழிப் பற்றை தமிழர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று கன்னடர்களுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.
கன்னட வளர்ச்சி ஆணையம் சார்பில் பெங்களூரில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று சித்தராமையா பேசியதாவது:-
கன்னடர்கள் தங்கள் தாய்மொழியை மிகவும் அலட்சியமாக அணுகுகிறார்கள். ஆங்கிலத்தை மதிக்கும் அளவுக்கு கன்னடத்தை மதிப்பதில்லை. தாய்மொழி மீது இயல்பாக வரவேண்டிய பற்றை, அரசு கட்டாயப்படுத்தி புகட்ட வேண்டியுள்ளது.
தமிழர்களிடம் இருந்து தாய்மொழிப் பற்றை கன்னடர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழர்கள் தங்கள் தாய்மொழியை உயிரைவிட உயர்வாக நினைக்கிறார்கள். அவர்களைப் பார்த்து கன்னடர்கள் தங்கள் தாய்மொழியை எப்படி பெருமைப்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களிடம் ஆங்கிலத்தில் பேசினால், அவர்கள் தமிழில்தான் பதில் சொல்வார்கள். இதை தமிழ் நாட்டில் மட்டுமல்ல பெங்களூரிலும் பார்க்கலாம்.
என்னிடம் வரும் கோப்புகளில் கன்னடத்திலேயே கையெழுத்திடுகிறேன். சில அதிகாரிகளிடமிருந்து முழுவதும் ஆங்கிலத்தில் வரும் கோப்புகளை மீண்டும் அவர்களுக்கே திருப்பி அனுப்பிவிடுகிறேன். இவ்வாறு சித்தராமையா பேசினார்.
Re: தாய்மொழிப் பற்றை தமிழர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் - கன்னடர்களுக்கு முதல்வர் சித்தராமையா அறிவுரை !
"தமிழ் இனி மெல்ல சாகும்" என்று இங்குள்ளவர்கள் சொல்லுகின்றனர் .
இவர் இப்படி பேசி உள்ளார் . இதில் ஏதோ உள்குத்து உள்ளது போல தெரிகின்றது
இவர் இப்படி பேசி உள்ளார் . இதில் ஏதோ உள்குத்து உள்ளது போல தெரிகின்றது
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தாய்மொழிப் பற்றை தமிழர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் - கன்னடர்களுக்கு முதல்வர் சித்தராமையா அறிவுரை !
பாலாஜி wrote:[link="/t110233-topic#1063528"]"தமிழ் இனி மெல்ல சாகும்" என்று இங்குள்ளவர்கள் சொல்லுகின்றனர் .
இவர் இப்படி பேசி உள்ளார் . இதில் ஏதோ உள்குத்து உள்ளது போல தெரிகின்றது
உள்குத்து இல்லைதல, கன்னட மக்கள் தமிழர்களை விட மிக மிக மோசமாக தாய்மொழியை நேசிக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரியவருகிறது!
Similar topics
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
» கன்னடர்களுக்கு கருணை காட்டி எடுத்துக்காட்டான தமிழர்கள்
» ஊழல் முதல்வர்-குற்றவாளி முதல்வர்; ஜெ., மீது விஜயகாந்த் கடும் தாக்கு !
» தமிழர்களிடம் கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்-ராமதாஸ்
» தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை
» கன்னடர்களுக்கு கருணை காட்டி எடுத்துக்காட்டான தமிழர்கள்
» ஊழல் முதல்வர்-குற்றவாளி முதல்வர்; ஜெ., மீது விஜயகாந்த் கடும் தாக்கு !
» தமிழர்களிடம் கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்-ராமதாஸ்
» தாய்மொழியை நேசிப்பதை தமிழர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்! - தெலுங்கு மாநாட்டில் கவர்னர் ரோசையா உரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|