Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய்மொழிப் பற்றை தமிழர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் - கன்னடர்களுக்கு முதல்வர் சித்தராமையா அறிவுரை !
4 posters
Page 1 of 1
தாய்மொழிப் பற்றை தமிழர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் - கன்னடர்களுக்கு முதல்வர் சித்தராமையா அறிவுரை !
கன்னட வளர்ச்சி ஆணையம் சார்பில் பெங்களூரில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று சித்தராமையா பேசியதாவது:-
கன்னடர்கள் தங்கள் தாய்மொழியை மிகவும் அலட்சியமாக அணுகுகிறார்கள். ஆங்கிலத்தை மதிக்கும் அளவுக்கு கன்னடத்தை மதிப்பதில்லை. தாய்மொழி மீது இயல்பாக வரவேண்டிய பற்றை, அரசு கட்டாயப்படுத்தி புகட்ட வேண்டியுள்ளது.
தமிழர்களிடம் இருந்து தாய்மொழிப் பற்றை கன்னடர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழர்கள் தங்கள் தாய்மொழியை உயிரைவிட உயர்வாக நினைக்கிறார்கள். அவர்களைப் பார்த்து கன்னடர்கள் தங்கள் தாய்மொழியை எப்படி பெருமைப்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களிடம் ஆங்கிலத்தில் பேசினால், அவர்கள் தமிழில்தான் பதில் சொல்வார்கள். இதை தமிழ் நாட்டில் மட்டுமல்ல பெங்களூரிலும் பார்க்கலாம்.
என்னிடம் வரும் கோப்புகளில் கன்னடத்திலேயே கையெழுத்திடுகிறேன். சில அதிகாரிகளிடமிருந்து முழுவதும் ஆங்கிலத்தில் வரும் கோப்புகளை மீண்டும் அவர்களுக்கே திருப்பி அனுப்பிவிடுகிறேன். இவ்வாறு சித்தராமையா பேசினார்.
கன்னடர்கள் தங்கள் தாய்மொழியை மிகவும் அலட்சியமாக அணுகுகிறார்கள். ஆங்கிலத்தை மதிக்கும் அளவுக்கு கன்னடத்தை மதிப்பதில்லை. தாய்மொழி மீது இயல்பாக வரவேண்டிய பற்றை, அரசு கட்டாயப்படுத்தி புகட்ட வேண்டியுள்ளது.
தமிழர்களிடம் இருந்து தாய்மொழிப் பற்றை கன்னடர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழர்கள் தங்கள் தாய்மொழியை உயிரைவிட உயர்வாக நினைக்கிறார்கள். அவர்களைப் பார்த்து கன்னடர்கள் தங்கள் தாய்மொழியை எப்படி பெருமைப்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களிடம் ஆங்கிலத்தில் பேசினால், அவர்கள் தமிழில்தான் பதில் சொல்வார்கள். இதை தமிழ் நாட்டில் மட்டுமல்ல பெங்களூரிலும் பார்க்கலாம்.
என்னிடம் வரும் கோப்புகளில் கன்னடத்திலேயே கையெழுத்திடுகிறேன். சில அதிகாரிகளிடமிருந்து முழுவதும் ஆங்கிலத்தில் வரும் கோப்புகளை மீண்டும் அவர்களுக்கே திருப்பி அனுப்பிவிடுகிறேன். இவ்வாறு சித்தராமையா பேசினார்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாய்மொழிப் பற்றை தமிழர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் - கன்னடர்களுக்கு முதல்வர் சித்தராமையா அறிவுரை !
காமெடி பண்ணறார் என்று நினைக்கிறேன் இங்கு பெங்களூரில் கார் எண்கள் கூட கன்னடத்தில் எழுதறாங்க .....இவர் எண்டா வென்றால் இப்படி சொல்கிறார். தமிழர்கள் இருவர் சந்தித்தால் ஆங்கிலத்தில் பேசுவது இவருக்கு தெரியாது போல
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தாய்மொழிப் பற்றை தமிழர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் - கன்னடர்களுக்கு முதல்வர் சித்தராமையா அறிவுரை !
காமெடி பண்ணுகிறார் .
எனக்கு தெரிந்து கர்நாடகாவில் கன்னடம் தெரியவில்லை என்றால் மிகவும் கஷ்டம் . அவர்களுக்கு வேறு மொழியில் , ஆங்கிலம் உட்பட , உரையாடுவதில்,
கஷ்டம் தெரிகிறது . எனக்கு தெரிந்த ஒருவர் , சமிபத்தில் பெங்களுருவில் குடியேறி BSNL தொடர்பு , ரேஷன் கார்டு வாங்குவதற்கு பட்ட கஷ்டம், நான் அறிவேன் .
ரமணியன்
எனக்கு தெரிந்து கர்நாடகாவில் கன்னடம் தெரியவில்லை என்றால் மிகவும் கஷ்டம் . அவர்களுக்கு வேறு மொழியில் , ஆங்கிலம் உட்பட , உரையாடுவதில்,
கஷ்டம் தெரிகிறது . எனக்கு தெரிந்த ஒருவர் , சமிபத்தில் பெங்களுருவில் குடியேறி BSNL தொடர்பு , ரேஷன் கார்டு வாங்குவதற்கு பட்ட கஷ்டம், நான் அறிவேன் .
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
Re: தாய்மொழிப் பற்றை தமிழர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் - கன்னடர்களுக்கு முதல்வர் சித்தராமையா அறிவுரை !
T.N.Balasubramanian wrote:[link="/t110217-topic#1063411"]காமெடி பண்ணுகிறார் .
எனக்கு தெரிந்து கர்நாடகாவில் கன்னடம் தெரியவில்லை என்றால் மிகவும் கஷ்டம் . அவர்களுக்கு வேறு மொழியில் , ஆங்கிலம் உட்பட , உரையாடுவதில்,
கஷ்டம் தெரிகிறது . எனக்கு தெரிந்த ஒருவர் , சமிபத்தில் பெங்களுருவில் குடியேறி BSNL தொடர்பு , ரேஷன் கார்டு வாங்குவதற்கு பட்ட கஷ்டம், நான் அறிவேன் .
ரமணியன்
ஆமாம் ஐயா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தாய்மொழிப் பற்றை தமிழர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்
தாய்மொழிப் பற்றை தமிழர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் - கன்னடர்களுக்கு முதல்வர் சித்தராமையா அறிவுரை
தாய்மொழிப் பற்றை தமிழர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று கன்னடர்களுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார்.
கன்னட வளர்ச்சி ஆணையம் சார்பில் பெங்களூரில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று சித்தராமையா பேசியதாவது:-
கன்னடர்கள் தங்கள் தாய்மொழியை மிகவும் அலட்சியமாக அணுகுகிறார்கள். ஆங்கிலத்தை மதிக்கும் அளவுக்கு கன்னடத்தை மதிப்பதில்லை. தாய்மொழி மீது இயல்பாக வரவேண்டிய பற்றை, அரசு கட்டாயப்படுத்தி புகட்ட வேண்டியுள்ளது.
தமிழர்களிடம் இருந்து தாய்மொழிப் பற்றை கன்னடர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழர்கள் தங்கள் தாய்மொழியை உயிரைவிட உயர்வாக நினைக்கிறார்கள். அவர்களைப் பார்த்து கன்னடர்கள் தங்கள் தாய்மொழியை எப்படி பெருமைப்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களிடம் ஆங்கிலத்தில் பேசினால், அவர்கள் தமிழில்தான் பதில் சொல்வார்கள். இதை தமிழ் நாட்டில் மட்டுமல்ல பெங்களூரிலும் பார்க்கலாம்.
என்னிடம் வரும் கோப்புகளில் கன்னடத்திலேயே கையெழுத்திடுகிறேன். சில அதிகாரிகளிடமிருந்து முழுவதும் ஆங்கிலத்தில் வரும் கோப்புகளை மீண்டும் அவர்களுக்கே திருப்பி அனுப்பிவிடுகிறேன். இவ்வாறு சித்தராமையா பேசினார்.
Re: தாய்மொழிப் பற்றை தமிழர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் - கன்னடர்களுக்கு முதல்வர் சித்தராமையா அறிவுரை !
"தமிழ் இனி மெல்ல சாகும்" என்று இங்குள்ளவர்கள் சொல்லுகின்றனர் .
இவர் இப்படி பேசி உள்ளார் . இதில் ஏதோ உள்குத்து உள்ளது போல தெரிகின்றது
இவர் இப்படி பேசி உள்ளார் . இதில் ஏதோ உள்குத்து உள்ளது போல தெரிகின்றது
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தாய்மொழிப் பற்றை தமிழர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள் - கன்னடர்களுக்கு முதல்வர் சித்தராமையா அறிவுரை !
பாலாஜி wrote:[link="/t110233-topic#1063528"]"தமிழ் இனி மெல்ல சாகும்" என்று இங்குள்ளவர்கள் சொல்லுகின்றனர் .
இவர் இப்படி பேசி உள்ளார் . இதில் ஏதோ உள்குத்து உள்ளது போல தெரிகின்றது
உள்குத்து இல்லைதல, கன்னட மக்கள் தமிழர்களை விட மிக மிக மோசமாக தாய்மொழியை நேசிக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரியவருகிறது!
Similar topics
» கன்னடர்களுக்கு கருணை காட்டி எடுத்துக்காட்டான தமிழர்கள்
» முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க பெங்களூர் வருகிறார் முதல்வர் பன்னீர்செல்வம்!
» தமிழர்களிடம் கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்-ராமதாஸ்
» இந்தியாவின் சிறந்த முதல்வர் மோடி அல்ல; இந்த லேடி: முதல்வர் ஜெ., பேச்சு
» 5 ரூபாய் மருத்துவர் மறைவு- முதல்வர், துணை முதல்வர் இரங்கல்
» முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க பெங்களூர் வருகிறார் முதல்வர் பன்னீர்செல்வம்!
» தமிழர்களிடம் கருணாநிதி மன்னிப்பு கேட்க வேண்டும்-ராமதாஸ்
» இந்தியாவின் சிறந்த முதல்வர் மோடி அல்ல; இந்த லேடி: முதல்வர் ஜெ., பேச்சு
» 5 ரூபாய் மருத்துவர் மறைவு- முதல்வர், துணை முதல்வர் இரங்கல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|