புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by Raji@123 Today at 4:08 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Saravananj | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலும், கல்யாணமும்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
திருமணம் என்ற
ஒற்றை நிகழ்வு
நம் மொத்த வாழ்வையும்
புரட்டிப் போட்டது!!
திருமணத்திற்கு முன்பு
உன்னை மானே! தேனே !!
என்றேன்! மகிழ்ந்தாய்!
திருமணத்திற்கு பிறகு
தினமும் கிடைக்கும்
வசைபாடுகளில் நீ கொஞ்சம்
வாடிப் போனாய்!!
முன்போ உன் வருகைக்காய்
மணிக்கணக்காக
நாள் கணக்காக காத்திருந்தேன்!
இப்போதோ நீ
தாமதாமாய் காபி
கொணர்ந்ததற்கு கூட
கடிந்து கொள்கிறேன்!
முன்போ நீ தொட்டுத்
தந்தாள் தண்ணீரும்
இனிக்கிறது என்றேன்!
இப்போதோ சாம்பாரில்
உப்புக் குறைந்ததற்காக
உன்னை உதைக்கிறேன்!
முன்போ
உன் முத்தம் கூட
மோகம் தீர்க்கும் என்பேன்!
இப்போதோ நீ
உன்னை முழுதாய்த் தந்தும்
திருப்தியில்லை என்கிறேன்!!
இப்படியாக உன்
ஒவ்வோர் செயலிலும்
குற்றம் கண்டுபிடித்து
வம்புக்கிழுக்கிறேன்!!
நித்தம் நமக்குள் நடக்கும்
குடுமிப்புடி சண்டையைப் பார்த்து
பயந்து நடுங்கும்
நம் பிஞ்சுக் குழந்தை மாதிரி,
நம்மைக் கண்டு
அஞ்சியபடி வேடிக்கை பார்க்கிறது
நம்மை இணைத்த காதல்!!
31.12.2006 தமிழ் ஓசை நாளிதழில்
ஒற்றை நிகழ்வு
நம் மொத்த வாழ்வையும்
புரட்டிப் போட்டது!!
திருமணத்திற்கு முன்பு
உன்னை மானே! தேனே !!
என்றேன்! மகிழ்ந்தாய்!
திருமணத்திற்கு பிறகு
தினமும் கிடைக்கும்
வசைபாடுகளில் நீ கொஞ்சம்
வாடிப் போனாய்!!
முன்போ உன் வருகைக்காய்
மணிக்கணக்காக
நாள் கணக்காக காத்திருந்தேன்!
இப்போதோ நீ
தாமதாமாய் காபி
கொணர்ந்ததற்கு கூட
கடிந்து கொள்கிறேன்!
முன்போ நீ தொட்டுத்
தந்தாள் தண்ணீரும்
இனிக்கிறது என்றேன்!
இப்போதோ சாம்பாரில்
உப்புக் குறைந்ததற்காக
உன்னை உதைக்கிறேன்!
முன்போ
உன் முத்தம் கூட
மோகம் தீர்க்கும் என்பேன்!
இப்போதோ நீ
உன்னை முழுதாய்த் தந்தும்
திருப்தியில்லை என்கிறேன்!!
இப்படியாக உன்
ஒவ்வோர் செயலிலும்
குற்றம் கண்டுபிடித்து
வம்புக்கிழுக்கிறேன்!!
நித்தம் நமக்குள் நடக்கும்
குடுமிப்புடி சண்டையைப் பார்த்து
பயந்து நடுங்கும்
நம் பிஞ்சுக் குழந்தை மாதிரி,
நம்மைக் கண்டு
அஞ்சியபடி வேடிக்கை பார்க்கிறது
நம்மை இணைத்த காதல்!!
31.12.2006 தமிழ் ஓசை நாளிதழில்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063782"]ஆண்களுக்கு தூரத்தில் இருப்பது கிட்டே வந்தால் சலித்துப் போய் விடுகின்றது.
நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி செந்தில்
ஒரு வேளை எழுதியது ஆணாக இருந்து, கொடுமைப் படுத்தியது பெண்ணாக இருந்தால்.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
M.M.SENTHIL wrote:[link="/t110283-topic#1063783"]ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063782"]ஆண்களுக்கு தூரத்தில் இருப்பது கிட்டே வந்தால் சலித்துப் போய் விடுகின்றது.
நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி செந்தில்
ஒரு வேளை எழுதியது ஆணாக இருந்து, கொடுமைப் படுத்தியது பெண்ணாக இருந்தால்.
பெண்ணுக்கு எப்போதுமே இந்த மாதிரி நினைவு வராது....
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063785"]M.M.SENTHIL wrote:[link="/t110283-topic#1063783"]ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063782"]ஆண்களுக்கு தூரத்தில் இருப்பது கிட்டே வந்தால் சலித்துப் போய் விடுகின்றது.
நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி செந்தில்
ஒரு வேளை எழுதியது ஆணாக இருந்து, கொடுமைப் படுத்தியது பெண்ணாக இருந்தால்.
பெண்ணுக்கு எப்போதுமே இந்த மாதிரி நினைவு வராது....
என் வீட்டிற்கு அருகிலேயே இருக்கிறது மேடம் எனக்கு உதாரணம். காதல் திருமணம் செய்து விட்டு அந்த பையன் படும் பாடு இருக்கிறதே, ஐயோ பாவம். பலமுறை என்னிடம் அழுதிருக்கிறான். இத்தனைக்கும் அந்த பையனுக்கு தாய், தந்தை யாருமில்லை.
பெண்ணிற்கும் வரும். இது போன்ற எண்ணங்கள்.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
M.M.SENTHIL wrote:[link="/t110283-topic#1063787"]ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063785"]M.M.SENTHIL wrote:[link="/t110283-topic#1063783"]ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063782"]ஆண்களுக்கு தூரத்தில் இருப்பது கிட்டே வந்தால் சலித்துப் போய் விடுகின்றது.
நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி செந்தில்
ஒரு வேளை எழுதியது ஆணாக இருந்து, கொடுமைப் படுத்தியது பெண்ணாக இருந்தால்.
பெண்ணுக்கு எப்போதுமே இந்த மாதிரி நினைவு வராது....
என் வீட்டிற்கு அருகிலேயே இருக்கிறது மேடம் எனக்கு உதாரணம். காதல் திருமணம் செய்து விட்டு அந்த பையன் படும் பாடு இருக்கிறதே, ஐயோ பாவம். பலமுறை என்னிடம் அழுதிருக்கிறான். இத்தனைக்கும் அந்த பையனுக்கு தாய், தந்தை யாருமில்லை.
பெண்ணிற்கும் வரும். இது போன்ற எண்ணங்கள்.
உள்ளே போய் பார்த்தால் தான் தெரியும். இவன் என்ன செய்தானோ யாருக்குத் தெரியும்?
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
எல்லாம் அவரவர் தலை விதி படியே நடக்கும்.!
விட்டுகொடுத்து வாழ்ந்து வந்தாலே போதும் குடும்பம் சந்தோசமாக நடத்தலாம்..
பகிர்விற்கு நன்றி அண்ணா!
விட்டுகொடுத்து வாழ்ந்து வந்தாலே போதும் குடும்பம் சந்தோசமாக நடத்தலாம்..
பகிர்விற்கு நன்றி அண்ணா!
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
[quote="ஜாஹீதாபானு"][link="/t110283-topic#1063790"]
உள்ளே போய் பார்த்தால் தான் தெரியும். இவன் என்ன செய்தானோ யாருக்குத் தெரியும்?[/quote]
உண்மையாய் காதலித்தான் அதுதான் அவன் செய்த மிகப் பெரும் தவறு.
M.M.SENTHIL wrote:[link="/t110283-topic#1063787"]ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063785"]M.M.SENTHIL wrote:[link="/t110283-topic#1063783"]ஜாஹீதாபானு wrote:[link="/t110283-topic#1063782"]ஆண்களுக்கு தூரத்தில் இருப்பது கிட்டே வந்தால் சலித்துப் போய் விடுகின்றது.
நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி செந்தில்
ஒரு வேளை எழுதியது ஆணாக இருந்து, கொடுமைப் படுத்தியது பெண்ணாக இருந்தால்.
பெண்ணுக்கு எப்போதுமே இந்த மாதிரி நினைவு வராது....
என் வீட்டிற்கு அருகிலேயே இருக்கிறது மேடம் எனக்கு உதாரணம். காதல் திருமணம் செய்து விட்டு அந்த பையன் படும் பாடு இருக்கிறதே, ஐயோ பாவம். பலமுறை என்னிடம் அழுதிருக்கிறான். இத்தனைக்கும் அந்த பையனுக்கு தாய், தந்தை யாருமில்லை.
பெண்ணிற்கும் வரும். இது போன்ற எண்ணங்கள்.
உள்ளே போய் பார்த்தால் தான் தெரியும். இவன் என்ன செய்தானோ யாருக்குத் தெரியும்?[/quote]
உண்மையாய் காதலித்தான் அதுதான் அவன் செய்த மிகப் பெரும் தவறு.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நல்ல பகிர்வு...M.M.SENTHIL wrote:
நித்தம் நமக்குள் நடக்கும்
குடுமிப்புடி சண்டையைப் பார்த்து
பயந்து நடுங்கும்
நம் பிஞ்சுக் குழந்தை மாதிரி,
நம்மைக் கண்டு
அஞ்சியபடி வேடிக்கை பார்க்கிறது
நம்மை இணைத்த காதல்!!
இளைத்தவன் என்று தெரிந்துவிட்டால், ஏறி மிதிப்பது தானே மனித குணம். அடங்கி போகிறவர்கள் இருக்கும் வரை அடக்கி ஆள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதில் ஆணென்ன...? பெண்ணென்ன...? எல்லாம் ஒன்று தான்.ஜாஹீதாபானு wrote:பெண்ணுக்கு எப்போதுமே இந்த மாதிரி நினைவு வராது....
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
காதல் திருமணம் அல்லது பெற்றோர் நிச்சயித்த திருமணம் எதுவாயினும் மனம் கிழிந்துவிட்டால் சேர்த்து தைப்பதும் சேர்த்து வைப்பதும் கடினமே.
இதில் காதல் திருமணத்தை மட்டும் குறை சொல்வது ஒருதலைப்பட்சமானது.
எனக்குத் தெரிந்த நிறைய காதல் திருமணங்கள் வெற்றி பெற்றும் நிச்சயிக்கப்பட்டத் திருமணங்கள் தோல்வியடைந்தும் இருக்கின்றன.
இதை வைத்து நான் பொதுமைப்படுத்தினால் அதுவும் சார்புத்தன்மை நிறைந்ததே.
விட்டுக் கொடுத்தல் எல்லா உறவுக்குள்ளும் இருக்க வேண்டும்.
மனதின் மாண்பறியாமல் குப்பையோடு கோபுரத்தை சமப்படுத்திப் பேசினால் விரிசலே மிஞ்சும்.
இதில் காதல் திருமணத்தை மட்டும் குறை சொல்வது ஒருதலைப்பட்சமானது.
எனக்குத் தெரிந்த நிறைய காதல் திருமணங்கள் வெற்றி பெற்றும் நிச்சயிக்கப்பட்டத் திருமணங்கள் தோல்வியடைந்தும் இருக்கின்றன.
இதை வைத்து நான் பொதுமைப்படுத்தினால் அதுவும் சார்புத்தன்மை நிறைந்ததே.
விட்டுக் கொடுத்தல் எல்லா உறவுக்குள்ளும் இருக்க வேண்டும்.
மனதின் மாண்பறியாமல் குப்பையோடு கோபுரத்தை சமப்படுத்திப் பேசினால் விரிசலே மிஞ்சும்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|