புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவசரக் குடுக்கை! I_vote_lcapஅவசரக் குடுக்கை! I_voting_barஅவசரக் குடுக்கை! I_vote_rcap 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
அவசரக் குடுக்கை! I_vote_lcapஅவசரக் குடுக்கை! I_voting_barஅவசரக் குடுக்கை! I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
அவசரக் குடுக்கை! I_vote_lcapஅவசரக் குடுக்கை! I_voting_barஅவசரக் குடுக்கை! I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
அவசரக் குடுக்கை! I_vote_lcapஅவசரக் குடுக்கை! I_voting_barஅவசரக் குடுக்கை! I_vote_rcap 
1 Post - 2%
dhilipdsp
அவசரக் குடுக்கை! I_vote_lcapஅவசரக் குடுக்கை! I_voting_barஅவசரக் குடுக்கை! I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசரக் குடுக்கை!


   
   
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Mon May 12, 2014 10:58 pm

என்றுமில்லாதவாறு அவசர அவசரமாக புறப்பட்டுக் கொண்டிருந்தான் அகிலன்.தனது உடைகளைக் கூட சரிசெய்யாதவனாக தோலிலே பாடசாலை பேக்கை போட்டவனாக ஓட்டமும் நடையுமாக வீட்டைவிட்டு வௌியேறினான்.அவனது அம்மா உணவுண்ண அழைத்ததுகூட அவனது காதில் விழவில்லை.

முதல் நாள் அவனது வகுப்பாசிரியர் அவனை அழைத்து நாளை நேரத்துக்கு வந்து நீதான் வகுப்பறையை சுத்தம் செய்ய வேண்டும்.அப்படி நடக்காவிட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று எச்சரித்ததே அவனது அவசரத்துக்கு காரணமாகும்.

அவனது அவசரம் புரியாமல் அன்றைக்கென்று பேருந்தும் தாமதித்துக் கொண்டே இருந்தது.ஒரு இடத்தில் நிற்காமல் வீதியைப் பார்ப்பதும் அங்கும் இங்கும் நடந்தவனாக பதற்றத்துடன் இருந்தான்.பக்கத்தில் இருந்தவரிடம் அடிக்கடி நேரம் கேட்டு தொல்லைப்படுத்தியதால் அவரும் கடுப்பாகி,தம்பி உங்கப்பாட்ட சொல்லி கடிகாரம் வாங்கிக் கொள் என்று கூறி முறைத்தார்.
அவசரக் குடுக்கை! UTU899KTQilEEm3MFLwK+Studentandteacher



தூரத்தில் பேருந்து வரும் சத்தம் கேட்டதும் அவன் மனதில் பால் வார்த்தது போன்று இருந்தது.அவனின் பொறுமையை சோதிப்பது போல அப்பேருந்தும் அவன் எதிர்பார்த்ததாக இருக்கவில்லை.பொறுமையை இழந்தவனாக காத்திருந்து பயனில்லை என முடிவெடுத்தவனாக பாடசாலையை நோக்கி விரைந்தான்.அவன் கொஞ்சதுரம் சென்ற பின்னரேயே பேருந்தும் வந்தது. அவனது துரதிஸ்டம் பேருந்துக்கு கைகாட்டியும் அது பேருந்து தரிப்பிடம் இல்லாததால் அது நிற்காமலேயே சென்றது.

அவனை அழுகை ஆட்கொள்ளவே அழுது கொண்டே தனது நடையில் வேகத்தை அதிகரித்தான்.இடைக்கிடை அவனது வகுப்பாசிரியர் தடியுடன் வந்து விரட்டுவது போலவும் அடிப்பது போலவும் நினைவில் வந்து போக பாடசாலையை நோக்கி ஓட்டமெடுத்தான்.

அவசரப்படாமல் கொஞ்ச நேரம் நின்றிருக்கலாம்.என்று தன்னையே நொந்து கொண்டான்.அவனது அப்பா அவனை பார்த்து அவசரக்குடுக்கை என்று அடிக்கடி ஏசுவதை இப்போது நினைத்துக் கொண்டான்.

பாடசாலை கேட்டை அடையவும் பாடசாலை ஆரம்ப மணி அடிக்கவும் சரியாக இருந்தது.தனக்கு இன்று சரியான தண்டனைதான் கிடைக்கப்போகுது என்று விளி பிதுங்கியவனாக நடுக்கத்துடன் வகுப்பறைக்குள் நுழைந்தான்.வகுப்பறை சுத்தம் செய்யப்பட்டிருந்தது கண்டு இன்னும் பயம் அவனுக்கு அதிகரித்தது.

சக மாணவன் ஒருவன் ஓடி வந்து ,அகிலன் நம்மட சேர் இன்றைக்கு லீவாம்.இனி அவர் அடுத்த வாரம்தான் வருவாராம்.என்று சொல்லக் கேட்ட அகிலனுக்கு போன உயிர் திரும்மியது போல உணர்ந்தவனாக ஹாய் ஜாலி என வாய்விட்டே கத்திவிட்டான்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon May 12, 2014 11:04 pm

எதிலும் அவரசப்படுவோர்தான் அதிகம் தோற்கிறார்கள்.
நிதானிப்போர் நிச்சயம் வெல்கிறார்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue May 13, 2014 6:07 pm

கதை நன்று





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 13, 2014 8:10 pm

அது சரி, யார் வகுப்பறையை சுத்தம் செய்தது? அநியாயம்

jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Tue May 13, 2014 9:43 pm

அது சரி, யார் வகுப்பறையை சுத்தம் செய்தது? wrote:

அவனுக்கும் சில நண்பர்கள் வகுப்பில் இருக்கத்தானே செய்வார்கள் தோழரே!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 14, 2014 2:00 am

அவசரக் குடுக்கை! 3838410834 



அவசரக் குடுக்கை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Wed May 14, 2014 11:27 am

பதறும் காரியம் சிதறும் ; பதறாத காரியம் சிதறாது  புன்னகை 



கிருஷ்ணா
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக