புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவசரக் குடுக்கை!
Page 1 of 1 •
- jawharபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
என்றுமில்லாதவாறு அவசர அவசரமாக புறப்பட்டுக் கொண்டிருந்தான் அகிலன்.தனது உடைகளைக் கூட சரிசெய்யாதவனாக தோலிலே பாடசாலை பேக்கை போட்டவனாக ஓட்டமும் நடையுமாக வீட்டைவிட்டு வௌியேறினான்.அவனது அம்மா உணவுண்ண அழைத்ததுகூட அவனது காதில் விழவில்லை.
முதல் நாள் அவனது வகுப்பாசிரியர் அவனை அழைத்து நாளை நேரத்துக்கு வந்து நீதான் வகுப்பறையை சுத்தம் செய்ய வேண்டும்.அப்படி நடக்காவிட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று எச்சரித்ததே அவனது அவசரத்துக்கு காரணமாகும்.
அவனது அவசரம் புரியாமல் அன்றைக்கென்று பேருந்தும் தாமதித்துக் கொண்டே இருந்தது.ஒரு இடத்தில் நிற்காமல் வீதியைப் பார்ப்பதும் அங்கும் இங்கும் நடந்தவனாக பதற்றத்துடன் இருந்தான்.பக்கத்தில் இருந்தவரிடம் அடிக்கடி நேரம் கேட்டு தொல்லைப்படுத்தியதால் அவரும் கடுப்பாகி,தம்பி உங்கப்பாட்ட சொல்லி கடிகாரம் வாங்கிக் கொள் என்று கூறி முறைத்தார்.
தூரத்தில் பேருந்து வரும் சத்தம் கேட்டதும் அவன் மனதில் பால் வார்த்தது போன்று இருந்தது.அவனின் பொறுமையை சோதிப்பது போல அப்பேருந்தும் அவன் எதிர்பார்த்ததாக இருக்கவில்லை.பொறுமையை இழந்தவனாக காத்திருந்து பயனில்லை என முடிவெடுத்தவனாக பாடசாலையை நோக்கி விரைந்தான்.அவன் கொஞ்சதுரம் சென்ற பின்னரேயே பேருந்தும் வந்தது. அவனது துரதிஸ்டம் பேருந்துக்கு கைகாட்டியும் அது பேருந்து தரிப்பிடம் இல்லாததால் அது நிற்காமலேயே சென்றது.
அவனை அழுகை ஆட்கொள்ளவே அழுது கொண்டே தனது நடையில் வேகத்தை அதிகரித்தான்.இடைக்கிடை அவனது வகுப்பாசிரியர் தடியுடன் வந்து விரட்டுவது போலவும் அடிப்பது போலவும் நினைவில் வந்து போக பாடசாலையை நோக்கி ஓட்டமெடுத்தான்.
அவசரப்படாமல் கொஞ்ச நேரம் நின்றிருக்கலாம்.என்று தன்னையே நொந்து கொண்டான்.அவனது அப்பா அவனை பார்த்து அவசரக்குடுக்கை என்று அடிக்கடி ஏசுவதை இப்போது நினைத்துக் கொண்டான்.
பாடசாலை கேட்டை அடையவும் பாடசாலை ஆரம்ப மணி அடிக்கவும் சரியாக இருந்தது.தனக்கு இன்று சரியான தண்டனைதான் கிடைக்கப்போகுது என்று விளி பிதுங்கியவனாக நடுக்கத்துடன் வகுப்பறைக்குள் நுழைந்தான்.வகுப்பறை சுத்தம் செய்யப்பட்டிருந்தது கண்டு இன்னும் பயம் அவனுக்கு அதிகரித்தது.
சக மாணவன் ஒருவன் ஓடி வந்து ,அகிலன் நம்மட சேர் இன்றைக்கு லீவாம்.இனி அவர் அடுத்த வாரம்தான் வருவாராம்.என்று சொல்லக் கேட்ட அகிலனுக்கு போன உயிர் திரும்மியது போல உணர்ந்தவனாக ஹாய் ஜாலி என வாய்விட்டே கத்திவிட்டான்.
முதல் நாள் அவனது வகுப்பாசிரியர் அவனை அழைத்து நாளை நேரத்துக்கு வந்து நீதான் வகுப்பறையை சுத்தம் செய்ய வேண்டும்.அப்படி நடக்காவிட்டால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று எச்சரித்ததே அவனது அவசரத்துக்கு காரணமாகும்.
அவனது அவசரம் புரியாமல் அன்றைக்கென்று பேருந்தும் தாமதித்துக் கொண்டே இருந்தது.ஒரு இடத்தில் நிற்காமல் வீதியைப் பார்ப்பதும் அங்கும் இங்கும் நடந்தவனாக பதற்றத்துடன் இருந்தான்.பக்கத்தில் இருந்தவரிடம் அடிக்கடி நேரம் கேட்டு தொல்லைப்படுத்தியதால் அவரும் கடுப்பாகி,தம்பி உங்கப்பாட்ட சொல்லி கடிகாரம் வாங்கிக் கொள் என்று கூறி முறைத்தார்.
தூரத்தில் பேருந்து வரும் சத்தம் கேட்டதும் அவன் மனதில் பால் வார்த்தது போன்று இருந்தது.அவனின் பொறுமையை சோதிப்பது போல அப்பேருந்தும் அவன் எதிர்பார்த்ததாக இருக்கவில்லை.பொறுமையை இழந்தவனாக காத்திருந்து பயனில்லை என முடிவெடுத்தவனாக பாடசாலையை நோக்கி விரைந்தான்.அவன் கொஞ்சதுரம் சென்ற பின்னரேயே பேருந்தும் வந்தது. அவனது துரதிஸ்டம் பேருந்துக்கு கைகாட்டியும் அது பேருந்து தரிப்பிடம் இல்லாததால் அது நிற்காமலேயே சென்றது.
அவனை அழுகை ஆட்கொள்ளவே அழுது கொண்டே தனது நடையில் வேகத்தை அதிகரித்தான்.இடைக்கிடை அவனது வகுப்பாசிரியர் தடியுடன் வந்து விரட்டுவது போலவும் அடிப்பது போலவும் நினைவில் வந்து போக பாடசாலையை நோக்கி ஓட்டமெடுத்தான்.
அவசரப்படாமல் கொஞ்ச நேரம் நின்றிருக்கலாம்.என்று தன்னையே நொந்து கொண்டான்.அவனது அப்பா அவனை பார்த்து அவசரக்குடுக்கை என்று அடிக்கடி ஏசுவதை இப்போது நினைத்துக் கொண்டான்.
பாடசாலை கேட்டை அடையவும் பாடசாலை ஆரம்ப மணி அடிக்கவும் சரியாக இருந்தது.தனக்கு இன்று சரியான தண்டனைதான் கிடைக்கப்போகுது என்று விளி பிதுங்கியவனாக நடுக்கத்துடன் வகுப்பறைக்குள் நுழைந்தான்.வகுப்பறை சுத்தம் செய்யப்பட்டிருந்தது கண்டு இன்னும் பயம் அவனுக்கு அதிகரித்தது.
சக மாணவன் ஒருவன் ஓடி வந்து ,அகிலன் நம்மட சேர் இன்றைக்கு லீவாம்.இனி அவர் அடுத்த வாரம்தான் வருவாராம்.என்று சொல்லக் கேட்ட அகிலனுக்கு போன உயிர் திரும்மியது போல உணர்ந்தவனாக ஹாய் ஜாலி என வாய்விட்டே கத்திவிட்டான்.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
எதிலும் அவரசப்படுவோர்தான் அதிகம் தோற்கிறார்கள்.
நிதானிப்போர் நிச்சயம் வெல்கிறார்.
நிதானிப்போர் நிச்சயம் வெல்கிறார்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அது சரி, யார் வகுப்பறையை சுத்தம் செய்தது?
- jawharபண்பாளர்
- பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014
அது சரி, யார் வகுப்பறையை சுத்தம் செய்தது? wrote:
அவனுக்கும் சில நண்பர்கள் வகுப்பில் இருக்கத்தானே செய்வார்கள் தோழரே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
பதறும் காரியம் சிதறும் ; பதறாத காரியம் சிதறாது
கிருஷ்ணா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|