புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலவி நுணுக்கம்! I_vote_lcapபுலவி நுணுக்கம்! I_voting_barபுலவி நுணுக்கம்! I_vote_rcap 
81 Posts - 60%
heezulia
புலவி நுணுக்கம்! I_vote_lcapபுலவி நுணுக்கம்! I_voting_barபுலவி நுணுக்கம்! I_vote_rcap 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
புலவி நுணுக்கம்! I_vote_lcapபுலவி நுணுக்கம்! I_voting_barபுலவி நுணுக்கம்! I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
புலவி நுணுக்கம்! I_vote_lcapபுலவி நுணுக்கம்! I_voting_barபுலவி நுணுக்கம்! I_vote_rcap 
6 Posts - 4%
sureshyeskay
புலவி நுணுக்கம்! I_vote_lcapபுலவி நுணுக்கம்! I_voting_barபுலவி நுணுக்கம்! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
புலவி நுணுக்கம்! I_vote_lcapபுலவி நுணுக்கம்! I_voting_barபுலவி நுணுக்கம்! I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
புலவி நுணுக்கம்! I_vote_lcapபுலவி நுணுக்கம்! I_voting_barபுலவி நுணுக்கம்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புலவி நுணுக்கம்! I_vote_lcapபுலவி நுணுக்கம்! I_voting_barபுலவி நுணுக்கம்! I_vote_rcap 
273 Posts - 44%
heezulia
புலவி நுணுக்கம்! I_vote_lcapபுலவி நுணுக்கம்! I_voting_barபுலவி நுணுக்கம்! I_vote_rcap 
231 Posts - 38%
mohamed nizamudeen
புலவி நுணுக்கம்! I_vote_lcapபுலவி நுணுக்கம்! I_voting_barபுலவி நுணுக்கம்! I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
புலவி நுணுக்கம்! I_vote_lcapபுலவி நுணுக்கம்! I_voting_barபுலவி நுணுக்கம்! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
புலவி நுணுக்கம்! I_vote_lcapபுலவி நுணுக்கம்! I_voting_barபுலவி நுணுக்கம்! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
புலவி நுணுக்கம்! I_vote_lcapபுலவி நுணுக்கம்! I_voting_barபுலவி நுணுக்கம்! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
புலவி நுணுக்கம்! I_vote_lcapபுலவி நுணுக்கம்! I_voting_barபுலவி நுணுக்கம்! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
புலவி நுணுக்கம்! I_vote_lcapபுலவி நுணுக்கம்! I_voting_barபுலவி நுணுக்கம்! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
புலவி நுணுக்கம்! I_vote_lcapபுலவி நுணுக்கம்! I_voting_barபுலவி நுணுக்கம்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
புலவி நுணுக்கம்! I_vote_lcapபுலவி நுணுக்கம்! I_voting_barபுலவி நுணுக்கம்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலவி நுணுக்கம்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon May 12, 2014 5:06 pm

புலவி நுணுக்கம் பற்றி முதன்முதல் புலப்படுத்தியவர் தெய்வப் புலவர் திருவள்ளுவர்.

"உப்பு அமைந்தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்''
(குறள்:1302)

கறி காயின் அளவறிந்து உப்பிட்டுச் சமைத்ததற்கு ஒக்கும்; புலவியும் கலவியும் மிகாமலும் குறையாமலும் இருக்கவேண்டும் என்று உரைக்கிறார் பரிதியார் என்ற உரைகாரர். இப்புலவி இன்ப நுகர்ச்சிக்குத் துணை நின்று அதனை மிகுவிப்பதென்பது தமிழ் அக நூல்களில் பேசப்படும் உண்மை. அக வாழ்க்கையின் அன்பு தோய்ந்த உணர்வுகளை அவை அழகாகப் பட்டியலிட்டன.

"குறள் என்ற இலக்கணத்தை விளக்க பெரிய புராணம் இலக்கியமாகத் திகழ்கிறது'' என்பார் பெரியபுராண ஆராய்ச்சியாளர் சி.கே.எஸ். எளிய சொற்போக்கும் உயர்ந்த நோக்கும் கொண்டு படிப்போர் மனத்தை உயர்விலேயே கொண்டு போய் வைப்பது சேக்கிழாரின் பெரியபுராணம். அதில், வள்ளுவரின் வழி, சேக்கிழாரும் புலவி நுணுக்கம் பற்றி, (பரந்த அந்த இன்ப நிலையை) வர்ணிக்கும் காட்சியைக் காண்போம்.

"யாழின்மொழி எழில்முறுவல் இருகுழைமேல் கடைபிறழும்
மாழைவிழி வனமுலையார் மணிஅல்குல் துறைபடிந்து
வீழும்அவர்கு இடைதோன்றி மிகும்புலவி புணர்ச்சிக்கண்
ஊழியாம்ஒரு கணம்தான் அவ்வூழி ஒருகணம் ஆம்''


யாழினுமினிய மொழியினையும், அழகிய பல் வரிசையினையும், இரு காதுகளிலும் அணிந்த மகரக்குழைகளின் மேலே கடைப்பார்வை பிறழ்ந்து செல்லும் மாவடுவைப் போன்ற கண்களையும், சந்தனக்கோலமெழுதிய தனங்களையும் உடைய, சங்கிலியாரது அழகிய கடிதடத்தின் துறையிலே ஒழுகி விழும் நம்பிகள் (சுந்தரர்) சங்கிலியார் என்ற இருவருக்கும் இடையே உண்டாகி மிகுகின்ற புலவி (ஊடல்)நிற்கும் காலம் ஒரு கணமேயாயினும், அது ஊழிபோல நீடித்ததாம். புணர்ச்சியிலோ, அது நிகழும் காலம் நீண்டதாயினும் ஒரு கணமே போல் விரைந்து கழியுமாம்.

ஏனைய உலக இன்பங்கள் கூட அப்படித்தானே! ஆவலோடு அடைய விரும்பும்போது, காலம் விரைந்து செல்லுவதையும், விரும்பாத நிகழ்ச்சிகள் நேரும்போது, காலம் மெல்லச் செல்வதுபோலத் தோன்றுவதும் இயல்பல்லவா? (தினமணி)



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue May 13, 2014 12:12 am

அழகியப் பதிவு.பகிர்வுக்கு நன்றி.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 13, 2014 1:36 pm

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
vaanathi
vaanathi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 13/02/2015

Postvaanathi Sat Feb 14, 2015 3:51 pm

புலவி நுணுக்கம் அறிந்துகொண்டேன் -நன்றி

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Feb 14, 2015 3:59 pm

நல்ல பகிர்வு...நன்றி...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

[You must be registered and logged in to see this image.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 15, 2015 3:00 pm

புலவி நுணுக்கம்! 103459460
-
கட்டுரையாளர் மா.உலகநாதன்
-
[You must be registered and logged in to see this image.]

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Feb 16, 2015 6:52 am

நல்ல பதிவு அன்பரே.....எல்லாம் தேவை இக்காலம்...............

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக