புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Today at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Today at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Today at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Today at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Today at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Today at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Today at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Today at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Today at 1:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 12:57 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Today at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Today at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_lcapஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_voting_barஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_rcap 
117 Posts - 50%
heezulia
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_lcapஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_voting_barஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_rcap 
93 Posts - 40%
mohamed nizamudeen
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_lcapஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_voting_barஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_rcap 
8 Posts - 3%
T.N.Balasubramanian
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_lcapஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_voting_barஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_rcap 
5 Posts - 2%
சுகவனேஷ்
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_lcapஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_voting_barஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_rcap 
4 Posts - 2%
prajai
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_lcapஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_voting_barஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_lcapஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_voting_barஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_rcap 
2 Posts - 1%
Ratha Vetrivel
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_lcapஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_voting_barஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_rcap 
1 Post - 0%
eraeravi
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_lcapஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_voting_barஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_rcap 
1 Post - 0%
Barushree
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_lcapஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_voting_barஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_lcapஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_voting_barஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_rcap 
50 Posts - 46%
ayyasamy ram
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_lcapஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_voting_barஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_rcap 
47 Posts - 43%
mohamed nizamudeen
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_lcapஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_voting_barஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_rcap 
4 Posts - 4%
சுகவனேஷ்
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_lcapஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_voting_barஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_rcap 
2 Posts - 2%
Guna.D
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_lcapஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_voting_barஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_rcap 
1 Post - 1%
Barushree
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_lcapஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_voting_barஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_lcapஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_voting_barஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_rcap 
1 Post - 1%
Rutu
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_lcapஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_voting_barஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_rcap 
1 Post - 1%
prajai
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_lcapஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_voting_barஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_rcap 
1 Post - 1%
mini
ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_lcapஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_voting_barஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு


   
   

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon May 12, 2014 12:40 pm

First topic message reminder :

குளிர்காலத்தில் நாம் பகல்பொழுதிலேயே தண்ணீரில் குளிக்க கஷ்டப்படுவோம். அதுவும் இந்த ஐயப்ப பக்தர்கள் விடியற்காலையில் கிராமப்புறங்களில் குளத்தில் குளிப்பதைப் பார்த்திருக்கிறேன். எப்படித்தான் குளிக்க முடிகிறதோ தெரியவில்லை. அதை வைத்துதான் இந்த ஹைக்கூ பிறந்திருக்கிறது. குளத்தில் இருக்கும் தண்ணீர் விடியற்காலையில் வெதுவெதுப்பாகத்தான் இருக்குமாம். சரி குளிர் காலத்தில்தானே பனியும் வருகிறது. அதனால்,

மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்

என்று முதலிரண்டு அடிகளை எழுதி முடித்து மூன்றாம் அடியில் “ஐயப்ப பக்தர்கள்” என்று எழுதலாம் என்று நினைத்து எழுதினேன்.

மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
ஐயப்ப பக்தர்கள்

பின்னர் சிந்தித்தேன்… ஐயப்ப பக்தர்கள் குளிப்பதில் என்ன சிறப்பு இருக்கப்போகிறது. மனிதர்கள் குளிக்கத்தானே வேண்டும். ஓர் அஃறிணை உயிரை கவிதையில் சேர்த்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி “தவளை” என்று சேர்த்தேன். பின்னர் குதிக்கும் என்பதைச் சேர்த்து குதிக்கும் தவளை என்று மூன்றாவது அடியை எழுதி முடித்தேன்.

மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
குதிக்கும் தவளை

என்று எழுதி முடித்து ஆழ்ந்து சிந்தித்தேன். நீங்களும் சிந்தியுங்கள்! (தவளை தண்ணீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம் என்பது தெரிந்ததுதான். ஹைக்கூவில் மூன்றாவது அடி தான் சிறப்பு வாய்ந்தது என்பார்கள் ஹைக்கூ ஆய்வாளர்கள். தவளை குதித்திருக்கிறது. ஏன் குதிக்க வேண்டும்? எதாவது துரத்தியதினால் பயந்து குதித்ததா? குளத்திலிருந்து வெளியேறி திரும்பவும் குதிக்கிறதா? அல்லது புதிதாக ஒரு தவளை குதிக்கிறதா? மெதுவாக குளத்திற்குள் இறங்காமல் ஏன் குதித்தது? இணை தேட இருக்குமா? இப்படியே இன்னும் விரித்துச் செல்லலாம்… நீங்களும் சொல்லலாம்…

மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
குதிக்கும் தவளை




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Sep 04, 2014 10:35 pm

குள்ள நரிக் கூட்டத்தை
தினமும் காண முடிந்தது
தேர்தல் பிரச்சாரம்!!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சுயம்பு சித்தன்
சுயம்பு சித்தன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 03/09/2014

Postசுயம்பு சித்தன் Fri Sep 05, 2014 6:58 pm

நூற்றைம்பது ஆண்டுகளாய் மனிதன் செதுக்கினான்
ஆயிரத்தைநூறு ஆண்டுகளாய் இயற்கை செதுக்கியது
மகாபலிபுரச்சிற்ப அழகே அழகு

சுயம்பு சித்தன்
சுயம்பு சித்தன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 03/09/2014

Postசுயம்பு சித்தன் Sat Sep 06, 2014 10:05 am

வான் கிரகங்கள் ஒன்று சேர்ந்தால் சூரிய குடும்பம்
எங்க கிரகங்கள் ஒன்று சேர்ந்தால் பெரிய குடும்பம்
ஒரு மேடையில் நின்றாலும் ஒவ்வொரு திசை பார்க்கும்



https://www.facebook.com/SiddhanSuyambu

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Sat Sep 06, 2014 10:57 am

சுயம்பு சித்தன் wrote:நூற்றைம்பது ஆண்டுகளாய் மனிதன் செதுக்கினான்
ஆயிரத்தைநூறு ஆண்டுகளாய் இயற்கை செதுக்கியது
மகாபலிபுரச்சிற்ப அழகே அழகு
மேற்கோள் செய்த பதிவு: 1085229

தங்கள் கவிதை அழகுதான்
இதை நான் சுருக்கமாக கூறுகிறேன்

மகாபலிபுர அழகை
மனிதன் அழித்தான்
இயறைகை செதுக்கியது

சுயம்பு சித்தன்
சுயம்பு சித்தன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 03/09/2014

Postசுயம்பு சித்தன் Sat Sep 06, 2014 1:09 pm

ஹிஷாலீ wrote:
சுயம்பு சித்தன் wrote:நூற்றைம்பது ஆண்டுகளாய் மனிதன் செதுக்கினான்
ஆயிரத்தைநூறு ஆண்டுகளாய் இயற்கை செதுக்கியது
மகாபலிபுரச்சிற்ப அழகே அழகு
மேற்கோள் செய்த பதிவு: 1085229

தங்கள் கவிதை அழகுதான்
இதை நான் சுருக்கமாக கூறுகிறேன்

மகாபலிபுர அழகை
மனிதன் அழித்தான்
இயறைகை செதுக்கியது
மேற்கோள் செய்த பதிவு: 1085391

ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 1571444738  மற்றுமொரு ஹைக்கூ கவிதை தந்ததற்கு

சுயம்பு சித்தன்
சுயம்பு சித்தன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 03/09/2014

Postசுயம்பு சித்தன் Sat Sep 06, 2014 5:49 pm

கால் கடுக்க வழி பார்த்து காத்திருந்தேன் முன்பு
கால் பார்த்து வழியிலே காத்திருந்தேன் பின்பு

காத்திருத்தலே வழியாகி நின்றேன் இன்று

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Sep 08, 2014 7:00 am

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 20

‘நல்லாவே இருக்க மாட்டே…’
மண்னெடுத்து தூற்றினாள்!
குழந்தையோடு திரும்பும் மகள்.


யார்? மண் எடுத்து, எதற்காக? எப்போது? ஏன்? யாரை? தூற்றினார் என்பது தெரியவில்லை. ஏதோ ஒரு கோபம், சாபத்தைக் கொடுத்துள்ளது. மண் எடுத்து தூற்றினாள் – வயிறு எரிந்து சாபம் கொடுத்தால் நடந்துவிடுமா என்ன? மூன்றாவது அடியில் அந்த சாபம் நடந்துவிட்டு இருப்பது வருத்தம்தான். மூன்றாம் அடியில் படிக்கையில்தான் தெரிகிறது – தாய்தான் மகளுக்குச் சாபம் கொடுத்துள்ளாள். தான் விரும்பியவனோடு வாழ (சொல்லியோ, சொல்லாமலோ) சென்றுவிட்டதைக் காட்டுகிறது. அவள் நன்றாக வாழ்ந்து இருந்திருந்தால் பரவாயில்லை. குழந்தையோடு வீடு திரும்புகிறாள். பாவம். அவன், அவளை கை விட்டுவிட்டானா? அவனோடு வாழ இவளுக்குப் பிடிக்கவில்லையா? எதுவொன்றும் தெரியவில்லை. அப்படி தெரியாமல் இருப்பதுதான் இந்த ஹைக்கூ (இது ஹைக்கூ இல்லை, இது சென்ரியூ)வின் சிறப்பு. எனக்கு என்னவோ… ஒரு குழந்தையைப் பெற்றுவிட்டால் வீட்டில் ஏற்றுக்கொள்வார்கள் என்ற எல்லோருக்குள்ளும் இருக்கும் மன நிலையில் அவள் பெற்றோர்களைப் பார்க்கவோ அல்லது பெற்றோர்கள் சமாதானம் அடைந்துவிட்டதால் அவள் வீடு வந்திருப்பாளோ என்றுதான் தோன்றுகிறது. சரி… அவன் ஏன் அவளுடன் வரவில்லை? உங்களுக்கு என்னென்னவோ தோன்றலாம்…




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Mon Sep 08, 2014 10:36 am

விழுந்தது மழைத்துளி
மறைத்தது விழித்துளி
நனைந்தேன் நான்

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Mon Sep 08, 2014 6:15 pm

மகிழ்ச்சி உறவே... பொதுவாக ஹைக்கூவின் நீ, நான், அவன், அவள், அது போன்ற சொற்கள் இடம் பெறுவது ஏற்கப்படுவதில்லை என்று படித்திருக்கிறேன். பொதுப்படையாக சொல்வதுதான் சிறப்பாகுமாம்...



http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Thu Sep 18, 2014 7:30 am

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 21

ஐயப்ப பக்தர்கள்
தினம் உறங்கி எழுகிறார்கள்.
பிள்ளையார் கோயிலில்!

முதல் இரண்டு அடிகளைப் படிக்கும்போது ஐயப்ப பக்தர்கள், தினம் உறங்கி எழுகிறார்கள் என்பதில் என்ன செய்தி இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனாலும், இருக்கத்தான் செய்கிறது. தப்பு என்று நாம் நினைக்கும் செயல்களை செய்யாதவர்களாக ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்துகொண்டு இருக்கும்போது இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். அந்தப் பக்தர்கள் எவ்வாறு, எப்படி, எந்த மனநினைவில், மகிழ்ச்சியில், துன்பத்தில் எழுகிறார்கள் என்று முதலிரண்டு அடிகள் விரியும். மூன்றாவது அடியைப் படிக்கிறோம். பிள்ளையார் கோயில் என்று இருக்கிறது. என்ன வியப்பு பாருங்கள். ஐயப்ப பக்தர்கள் தினம் தினம் உறங்கி எழுவது பிள்ளையார் கோயில்! கடவுளின் உருவங்கள் வெவ்வேறு என்றாலும் கடவுள் ஒருவர்தானே!

ஐயப்ப பக்தர்கள்
தினம் உறங்கி எழுகிறார்கள்.
பிள்ளையார் கோயிலில்!

- கவியருவி ம.ரமேஷ்




http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Sponsored content

PostSponsored content



Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக