ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு

+12
lakshanika1@gmail.com
நித்யானந்தி
ayyasamy ram
ரா.ரா3275
G.Ramajayam
கிருஷ்ணா
சிவா
பிஜிராமன்
ந.க.துறைவன்
விமந்தனி
M.M.SENTHIL
முனைவர் ம.ரமேஷ்
16 posters

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 Empty ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு

Post by முனைவர் ம.ரமேஷ் Mon May 12, 2014 12:40 pm

First topic message reminder :

குளிர்காலத்தில் நாம் பகல்பொழுதிலேயே தண்ணீரில் குளிக்க கஷ்டப்படுவோம். அதுவும் இந்த ஐயப்ப பக்தர்கள் விடியற்காலையில் கிராமப்புறங்களில் குளத்தில் குளிப்பதைப் பார்த்திருக்கிறேன். எப்படித்தான் குளிக்க முடிகிறதோ தெரியவில்லை. அதை வைத்துதான் இந்த ஹைக்கூ பிறந்திருக்கிறது. குளத்தில் இருக்கும் தண்ணீர் விடியற்காலையில் வெதுவெதுப்பாகத்தான் இருக்குமாம். சரி குளிர் காலத்தில்தானே பனியும் வருகிறது. அதனால்,

மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்

என்று முதலிரண்டு அடிகளை எழுதி முடித்து மூன்றாம் அடியில் “ஐயப்ப பக்தர்கள்” என்று எழுதலாம் என்று நினைத்து எழுதினேன்.

மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
ஐயப்ப பக்தர்கள்

பின்னர் சிந்தித்தேன்… ஐயப்ப பக்தர்கள் குளிப்பதில் என்ன சிறப்பு இருக்கப்போகிறது. மனிதர்கள் குளிக்கத்தானே வேண்டும். ஓர் அஃறிணை உயிரை கவிதையில் சேர்த்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி “தவளை” என்று சேர்த்தேன். பின்னர் குதிக்கும் என்பதைச் சேர்த்து குதிக்கும் தவளை என்று மூன்றாவது அடியை எழுதி முடித்தேன்.

மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
குதிக்கும் தவளை

என்று எழுதி முடித்து ஆழ்ந்து சிந்தித்தேன். நீங்களும் சிந்தியுங்கள்! (தவளை தண்ணீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினம் என்பது தெரிந்ததுதான். ஹைக்கூவில் மூன்றாவது அடி தான் சிறப்பு வாய்ந்தது என்பார்கள் ஹைக்கூ ஆய்வாளர்கள். தவளை குதித்திருக்கிறது. ஏன் குதிக்க வேண்டும்? எதாவது துரத்தியதினால் பயந்து குதித்ததா? குளத்திலிருந்து வெளியேறி திரும்பவும் குதிக்கிறதா? அல்லது புதிதாக ஒரு தவளை குதிக்கிறதா? மெதுவாக குளத்திற்குள் இறங்காமல் ஏன் குதித்தது? இணை தேட இருக்குமா? இப்படியே இன்னும் விரித்துச் செல்லலாம்… நீங்களும் சொல்லலாம்…

மார்கழிப் பனி
வெதுவெதுப்பாய் குளம்
குதிக்கும் தவளை


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு

Post by M.M.SENTHIL Thu Sep 04, 2014 10:35 pm

குள்ள நரிக் கூட்டத்தை
தினமும் காண முடிந்தது
தேர்தல் பிரச்சாரம்!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு

Post by சுயம்பு சித்தன் Fri Sep 05, 2014 6:58 pm

நூற்றைம்பது ஆண்டுகளாய் மனிதன் செதுக்கினான்
ஆயிரத்தைநூறு ஆண்டுகளாய் இயற்கை செதுக்கியது
மகாபலிபுரச்சிற்ப அழகே அழகு
சுயம்பு சித்தன்
சுயம்பு சித்தன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 03/09/2014

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு

Post by சுயம்பு சித்தன் Sat Sep 06, 2014 10:05 am

வான் கிரகங்கள் ஒன்று சேர்ந்தால் சூரிய குடும்பம்
எங்க கிரகங்கள் ஒன்று சேர்ந்தால் பெரிய குடும்பம்
ஒரு மேடையில் நின்றாலும் ஒவ்வொரு திசை பார்க்கும்



https://www.facebook.com/SiddhanSuyambu
சுயம்பு சித்தன்
சுயம்பு சித்தன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 03/09/2014

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு

Post by ஹிஷாலீ Sat Sep 06, 2014 10:57 am

சுயம்பு சித்தன் wrote:நூற்றைம்பது ஆண்டுகளாய் மனிதன் செதுக்கினான்
ஆயிரத்தைநூறு ஆண்டுகளாய் இயற்கை செதுக்கியது
மகாபலிபுரச்சிற்ப அழகே அழகு
மேற்கோள் செய்த பதிவு: 1085229

தங்கள் கவிதை அழகுதான்
இதை நான் சுருக்கமாக கூறுகிறேன்

மகாபலிபுர அழகை
மனிதன் அழித்தான்
இயறைகை செதுக்கியது
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு

Post by சுயம்பு சித்தன் Sat Sep 06, 2014 1:09 pm

ஹிஷாலீ wrote:
சுயம்பு சித்தன் wrote:நூற்றைம்பது ஆண்டுகளாய் மனிதன் செதுக்கினான்
ஆயிரத்தைநூறு ஆண்டுகளாய் இயற்கை செதுக்கியது
மகாபலிபுரச்சிற்ப அழகே அழகு
மேற்கோள் செய்த பதிவு: 1085229

தங்கள் கவிதை அழகுதான்
இதை நான் சுருக்கமாக கூறுகிறேன்

மகாபலிபுர அழகை
மனிதன் அழித்தான்
இயறைகை செதுக்கியது
மேற்கோள் செய்த பதிவு: 1085391

ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 1571444738  மற்றுமொரு ஹைக்கூ கவிதை தந்ததற்கு
சுயம்பு சித்தன்
சுயம்பு சித்தன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 03/09/2014

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு

Post by சுயம்பு சித்தன் Sat Sep 06, 2014 5:49 pm

கால் கடுக்க வழி பார்த்து காத்திருந்தேன் முன்பு
கால் பார்த்து வழியிலே காத்திருந்தேன் பின்பு

காத்திருத்தலே வழியாகி நின்றேன் இன்று
சுயம்பு சித்தன்
சுயம்பு சித்தன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 11
இணைந்தது : 03/09/2014

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு

Post by முனைவர் ம.ரமேஷ் Mon Sep 08, 2014 7:00 am

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 20

‘நல்லாவே இருக்க மாட்டே…’
மண்னெடுத்து தூற்றினாள்!
குழந்தையோடு திரும்பும் மகள்.


யார்? மண் எடுத்து, எதற்காக? எப்போது? ஏன்? யாரை? தூற்றினார் என்பது தெரியவில்லை. ஏதோ ஒரு கோபம், சாபத்தைக் கொடுத்துள்ளது. மண் எடுத்து தூற்றினாள் – வயிறு எரிந்து சாபம் கொடுத்தால் நடந்துவிடுமா என்ன? மூன்றாவது அடியில் அந்த சாபம் நடந்துவிட்டு இருப்பது வருத்தம்தான். மூன்றாம் அடியில் படிக்கையில்தான் தெரிகிறது – தாய்தான் மகளுக்குச் சாபம் கொடுத்துள்ளாள். தான் விரும்பியவனோடு வாழ (சொல்லியோ, சொல்லாமலோ) சென்றுவிட்டதைக் காட்டுகிறது. அவள் நன்றாக வாழ்ந்து இருந்திருந்தால் பரவாயில்லை. குழந்தையோடு வீடு திரும்புகிறாள். பாவம். அவன், அவளை கை விட்டுவிட்டானா? அவனோடு வாழ இவளுக்குப் பிடிக்கவில்லையா? எதுவொன்றும் தெரியவில்லை. அப்படி தெரியாமல் இருப்பதுதான் இந்த ஹைக்கூ (இது ஹைக்கூ இல்லை, இது சென்ரியூ)வின் சிறப்பு. எனக்கு என்னவோ… ஒரு குழந்தையைப் பெற்றுவிட்டால் வீட்டில் ஏற்றுக்கொள்வார்கள் என்ற எல்லோருக்குள்ளும் இருக்கும் மன நிலையில் அவள் பெற்றோர்களைப் பார்க்கவோ அல்லது பெற்றோர்கள் சமாதானம் அடைந்துவிட்டதால் அவள் வீடு வந்திருப்பாளோ என்றுதான் தோன்றுகிறது. சரி… அவன் ஏன் அவளுடன் வரவில்லை? உங்களுக்கு என்னென்னவோ தோன்றலாம்…


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு

Post by M.Saranya Mon Sep 08, 2014 10:36 am

விழுந்தது மழைத்துளி
மறைத்தது விழித்துளி
நனைந்தேன் நான்
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு

Post by முனைவர் ம.ரமேஷ் Mon Sep 08, 2014 6:15 pm

மகிழ்ச்சி உறவே... பொதுவாக ஹைக்கூவின் நீ, நான், அவன், அவள், அது போன்ற சொற்கள் இடம் பெறுவது ஏற்கப்படுவதில்லை என்று படித்திருக்கிறேன். பொதுப்படையாக சொல்வதுதான் சிறப்பாகுமாம்...


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு

Post by முனைவர் ம.ரமேஷ் Thu Sep 18, 2014 7:30 am

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 21

ஐயப்ப பக்தர்கள்
தினம் உறங்கி எழுகிறார்கள்.
பிள்ளையார் கோயிலில்!

முதல் இரண்டு அடிகளைப் படிக்கும்போது ஐயப்ப பக்தர்கள், தினம் உறங்கி எழுகிறார்கள் என்பதில் என்ன செய்தி இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனாலும், இருக்கத்தான் செய்கிறது. தப்பு என்று நாம் நினைக்கும் செயல்களை செய்யாதவர்களாக ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்துகொண்டு இருக்கும்போது இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். அந்தப் பக்தர்கள் எவ்வாறு, எப்படி, எந்த மனநினைவில், மகிழ்ச்சியில், துன்பத்தில் எழுகிறார்கள் என்று முதலிரண்டு அடிகள் விரியும். மூன்றாவது அடியைப் படிக்கிறோம். பிள்ளையார் கோயில் என்று இருக்கிறது. என்ன வியப்பு பாருங்கள். ஐயப்ப பக்தர்கள் தினம் தினம் உறங்கி எழுவது பிள்ளையார் கோயில்! கடவுளின் உருவங்கள் வெவ்வேறு என்றாலும் கடவுள் ஒருவர்தானே!

ஐயப்ப பக்தர்கள்
தினம் உறங்கி எழுகிறார்கள்.
பிள்ளையார் கோயிலில்!

- கவியருவி ம.ரமேஷ்


http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு - Page 6 Empty Re: ஹைக்கூ எழுதலாம் வாங்க - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum