புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_m10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10 
91 Posts - 63%
heezulia
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_m10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_m10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_m10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_m10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10 
1 Post - 1%
viyasan
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_m10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_m10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_m10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10 
283 Posts - 45%
heezulia
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_m10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_m10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_m10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_m10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10 
19 Posts - 3%
prajai
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_m10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_m10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_m10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_m10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_m10இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்


   
   
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat May 10, 2014 2:07 pm

இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 300px-Siva_Parvati_statue_crown_flowers
பங்குனி உத்திரம் தினத்தன்று நடைபெறும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வது பெரும் பாக்கியம். இவர்களது திருமணம் எப்படி நடந்தது தெரியுமா? மீனாட்சிக்கு திருமணம் என்றதும் மதுரை மாநகரமே விழாக் கோலம் பூண்டு விட்டது.

நாட்டின் அரசிக்கு திருமணம் என்றால் சும்மாவா? மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தனர். திருமணத்திற்கு நாள் குறித்த அன்று மணமகள் மீனாட்சியின் முகத்தில் வெட்கம் நிறையவே அப்பிக் கிடந்தது.

தனது மணாளனை முதன் முதலாக சந்தித்த அனுபவம் அப்போது அவளை சிலிர்ப்பு கொள்ளச் செய்தது. எட்டு திக்கும் வென்று, இமயத்தையும் வென்றுவர சென்றபோதுதான் சிவபெருமானை முதன் முதலாக சந்தித்தாள் மீனாட்சி. சிவபெருமானின் பார்வை பதிந்த மாத்திரத்தில் அவளது மூன்று தனங்களில் ஒன்று மறைந்து போயிற்று.

அப்போதுதான், தன்னுடைய மணாளன் இவரே என்று எண்ணி, நாணினாள். ஒரு நல்ல நாளில் பூலோகம் வந்து மணந்து கொள் வதாக சிவபெருமான் உறுதியளித்ததை இப்போதும் நினைத்து மகிழ்ந்தாள். அப்போது, அவள் ஆவலோடு எதிர்பார்த்த சிவபெருமான் வந்து கொண்டிருந்தார்.

மகா விஷ்ணு, பிரம்மா மற்றும் தேவர்கள், தேவகனங்களும் உடன் வந்தனர். புலித்தோலை ஆடையாகவும், பாம்புகளை அணிகலன்களாகவும் கொண்டு காட்சிதரும் சிவபெருமான் அந்த கோலத்தில் இருந்து மாறியிருந்தார். சுந்தரேசுவரராக-மதுரை மாப்பிள்ளையாக வந்தார்.

பங்குனி உத்திர நாளில் நல்ல நேரம் வந்ததும் மீனாட்சியின் கழுத்தில் மங்கலநாண் பூட்டி தனது மனைவியாக ஏற்றுக் கொண்டார். திருமணம் முடிந்ததும் தடபுடலாக விருந்து நடக்குமேப அது மீனாட்சி கல்யாணத்திலும் நடந்தது. மலைபோல் சாதம் சமைக்கப்பட்டது.

அதில் ஒரு பகுதி மட்டுமே காலியாகி இருந்தது. இதையறிந்த மீனாட்சி, அதுபற்றி தனது மணாளன் சிவபெருமானிடம் கூறினார். உடனே சிவபெருமான் குண்டோ தரர்கள் இருவரை அங்கு வரவழைத்தார். மீத முள்ள சாதம், பலகாரங்களை சாப்பிடுமாறு அவர்களை பணித்தார்.

அவர்கள் இருவரும் அடுத்த சில நிமிடங்களிலேயே அத்தனை உணவு வகைகளையும், பலகாரங்களையும் வேகமாக தின்று தீர்த்து விட்டனர். தாகத்தை தணிக்க பெரிய அண்டாக்களில் இருந்த தண்ணீரை மடக் மடக் என்று குடித்தனர். பெரிய அண்டாக்கள் எல்லாம் அவர்களுக்கு சிறிய டம்ளர்கள் போல் இருந்தன.

அந்த தண்ணீர் அவர்களுக்கு போதவில்லை. தாகம்... தாகம்... என்று கத்தினார். அப்போது சிவபெருமான், தன் கையை வைத்து அங்கு ஒரு நதியை உருவாக்கினார். அந்த நதி நீரை குடித்து குண்டோதரர்கள் தாகம் தணிந்தனர். சிவபெருமான் தன் கையை வைத்து உருவாக்கியதால் அந்த நதி "வைகை'' ஆயிற்று.

-இதுதான் மீனாட்சி திருக்கல்யாண வரலாறு.

இங்குள்ள மீனாட்சியம்மனை வணங்கினால் சகல ஐஸ்வர்யங்களுடன் கூடிய வாழ்க்கை அமையும். கல்யாண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவை அம்பாளை வேண்டினால் அமைகிறது.
வேண்டும் வரமெல்லாம் தரும் அன்னையாக மீனாட்சி இருப்பதால் இத்தலத்தில் பக்தர்கள் தங்கள் எல்லாவிதமான வேண்டுதல்களையும் அம்பாளிடம் வைக்கின்றனர்.
தாயுள்ளத்தோடு அன்னையும் அத்தனை பிரார்த்தனைகளையும் நிறைவேற்றி வருவதால்தான் உலகம் முழுவதும் தனக்கு பக்தர்கள் உள்ளவளாக அன்னை மீனாட்சி விளங்குகிறாள்.
இங்குள்ள இறைவன் சொக்கநாதரை வணங்கினால் மனதுக்கு அமைதியும் கிடைம்கும், முக்தியும் கிடைக்கும். அன்னையின் திருக்கல்யாண நன்னாளில், அவளது நல்லாசியைப் பெறுவோம்.



இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Sat May 10, 2014 10:16 pm

இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 103459460 இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 103459460  எங்க ஊர் பாசத்துக்காக இரு தடவை நல்ல பதிவு.  புன்னகை 
கிருஷ்ணா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கிருஷ்ணா



கிருஷ்ணா
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat May 10, 2014 10:18 pm

இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 3838410834இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 103459460

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun May 11, 2014 12:30 am

கிருஷ்ணா wrote:எங்க ஊர் பாசத்துக்காக இரு தடவை நல்ல பதிவு
 இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 1571444738 அந்த சொக்கநாதரையே கரம் பிடித்த அகிலாண்ட நாயகி அன்னை மீனாட்சி அரசாளும் மதுரை, உங்கள் சொந்த ஊர் என்பதில், நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்.



இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Sun May 11, 2014 12:13 pm

ஆம். அதில் பெருமையும் கூட.  புன்னகை 



கிருஷ்ணா
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக