புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? Poll_c10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? Poll_m10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? Poll_c10 
284 Posts - 45%
heezulia
பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? Poll_c10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? Poll_m10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? Poll_c10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? Poll_m10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? Poll_c10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? Poll_m10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? Poll_c10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? Poll_m10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? Poll_c10 
19 Posts - 3%
prajai
பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? Poll_c10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? Poll_m10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? Poll_c10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? Poll_m10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? Poll_c10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? Poll_m10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? Poll_c10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? Poll_m10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? Poll_c10 
7 Posts - 1%
mruthun
பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? Poll_c10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? Poll_m10பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Jan 16, 2015 8:24 pm

பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….?

பணம் இல்லாத போது, அவன் வீட்டில் உண்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் உயர்தர உணவகத்தில் உண்கின்றான்.

பணம் இல்லாத போது, அவன் வேலைக்கு மிதிவண்டியில் செல்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் உடற்பயிற்சிக்காக மிதிவண்டி ஒட்டுகின்றான்.

பணம் இல்லாத போது, அவன் காலாற நடந்து சென்று உண்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் உண்டது செரிக்க நடக்கின்றான்.

பணம் இல்லாத போது, அவன் தருமம் செய்கின்றன்;
பணம் இருக்கும் போது, அவன் நன்கொடை கேட்கின்றான்.

பணம் இல்லாத போது, அவன் பணக்காரனாக நடந்து கொள்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் ஏழையாக காட்டிக் கொள்கின்றான்.

பணம் இல்லாத போது, அவன் பங்கு வணிகம் ஒரு மோசடி என்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் அது நாட்டின் பொருளாதாரம் என்கின்றான்.

பணம் இல்லாத போது, பணத்தாசை ஒரு பேய் என்கின்றான்;
பணம் இருக்கும் போது, மேலும் பணத்திற்காக பேயாய் அலைகின்றான்.

பணம் இல்லாத போது, உயர் பதவிகள் தனிமையை தருபவை என்கின்றான்;
பணம் இருக்கும் போது, அப்பதவிகளை பெற போராடுகின்றான்.

பணம் இல்லாத போது, சூதாட்டமும் குடியும் கொடுமை என்கின்றான்;
பணம் இருக்கும் போது, அது உயர் சமூகத்தின் அடையாளம் என்கின்றான்.

பணம் இல்லாத போது, அவன் நிம்மதியாக இருக்கின்றேன் என்கின்றான்;
பணம் இருக்கும் போது, அவன் நிம்மதியை தேடுவதாக கூறுகின்றான்.

நன்றி: முகநூல்




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 17, 2015 10:17 am

எனக்கு ஏனோ இது சரியான கணிப்பு என்று தோன்றவில்லை , செந்தில் .
எதற்கும் எனக்கு ஒரு லக்ஷ ரூபாய் என் அக்கவுண்டுக்கு மாற்றுங்கள் .
கணிப்பு சரியா இல்லையா என்று கூறுகிறேன் .
ரமணியன் .
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jan 17, 2015 11:59 am

T.N.Balasubramanian wrote:எனக்கு ஏனோ இது சரியான கணிப்பு என்று தோன்றவில்லை , செந்தில் .
எதற்கும் எனக்கு ஒரு லக்ஷ ரூபாய் என் அக்கவுண்டுக்கு மாற்றுங்கள் .
கணிப்பு சரியா இல்லையா என்று கூறுகிறேன் .
ரமணியன் .
மேற்கோள் செய்த பதிவு: 1115700

பணம் இருக்கும்போது மாற்றி விடுகிறேன் அய்யா
ஆனால் இப்போ பணம் இல்லையே என் அக்கவுண்டில் சோகம் சோகம்
ஆதலால் நீங்கள் ஒரு அஞ்சு லட்சமோ, இல்லை பத்து லட்சமோ
அனுப்பி தந்தால் மகிழ்வேன். புன்னகை புன்னகை



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Jan 17, 2015 12:28 pm

M.M.SENTHIL wrote:
T.N.Balasubramanian wrote:எனக்கு ஏனோ இது சரியான கணிப்பு என்று தோன்றவில்லை , செந்தில் .
எதற்கும் எனக்கு ஒரு லக்ஷ ரூபாய் என் அக்கவுண்டுக்கு மாற்றுங்கள் .
கணிப்பு சரியா இல்லையா என்று கூறுகிறேன் .
ரமணியன் .
மேற்கோள் செய்த பதிவு: 1115700

பணம் இருக்கும்போது மாற்றி விடுகிறேன் அய்யா
ஆனால் இப்போ பணம் இல்லையே என் அக்கவுண்டில் சோகம் சோகம்
ஆதலால் நீங்கள் ஒரு அஞ்சு லட்சமோ, இல்லை பத்து லட்சமோ
அனுப்பி தந்தால் மகிழ்வேன். புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1115726
ரெண்டு பெரும் அப்டி எனக்கு ஒரு அஞ்சு லக்ஷம் போட்டு விடுங்க உங்க டவுட் தீந்துறும்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jan 17, 2015 12:50 pm

mbalasaravanan wrote:
M.M.SENTHIL wrote:
T.N.Balasubramanian wrote:எனக்கு ஏனோ இது சரியான கணிப்பு என்று தோன்றவில்லை , செந்தில் .
எதற்கும் எனக்கு ஒரு லக்ஷ ரூபாய் என் அக்கவுண்டுக்கு மாற்றுங்கள் .
கணிப்பு சரியா இல்லையா என்று கூறுகிறேன் .
ரமணியன் .
மேற்கோள் செய்த பதிவு: 1115700

பணம் இருக்கும்போது மாற்றி விடுகிறேன் அய்யா
ஆனால் இப்போ பணம் இல்லையே என் அக்கவுண்டில் சோகம் சோகம்
ஆதலால் நீங்கள் ஒரு அஞ்சு லட்சமோ, இல்லை பத்து லட்சமோ
அனுப்பி தந்தால் மகிழ்வேன். புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1115726
ரெண்டு பெரும் அப்டி எனக்கு ஒரு அஞ்சு லக்ஷம் போட்டு விடுங்க உங்க டவுட் தீந்துறும்
மேற்கோள் செய்த பதிவு: 1115741

இந்தாங்க பாஸ் இப்போதைக்கு என்கிட்டே இதுதான் இருக்கு அவ்வ்வ்வ்.....

பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? GMHVfNX9RceJEohoPxB6+images





M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Jan 17, 2015 12:52 pm

M.M.SENTHIL wrote:
mbalasaravanan wrote:
M.M.SENTHIL wrote:
T.N.Balasubramanian wrote:எனக்கு ஏனோ இது சரியான கணிப்பு என்று தோன்றவில்லை , செந்தில் .
எதற்கும் எனக்கு ஒரு லக்ஷ ரூபாய் என் அக்கவுண்டுக்கு மாற்றுங்கள் .
கணிப்பு சரியா இல்லையா என்று கூறுகிறேன் .
ரமணியன் .
மேற்கோள் செய்த பதிவு: 1115700

பணம் இருக்கும்போது மாற்றி விடுகிறேன் அய்யா
ஆனால் இப்போ பணம் இல்லையே என் அக்கவுண்டில் சோகம் சோகம்
ஆதலால் நீங்கள் ஒரு அஞ்சு லட்சமோ, இல்லை பத்து லட்சமோ
அனுப்பி தந்தால் மகிழ்வேன். புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1115726
ரெண்டு பெரும் அப்டி எனக்கு ஒரு அஞ்சு லக்ஷம் போட்டு விடுங்க உங்க டவுட் தீந்துறும்
மேற்கோள் செய்த பதிவு: 1115741

இந்தாங்க பாஸ் இப்போதைக்கு என்கிட்டே இதுதான் இருக்கு அவ்வ்வ்வ்.....

பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? GMHVfNX9RceJEohoPxB6+images

மேற்கோள் செய்த பதிவு: 1115753
பரவா இல்ல ஒரு ஆப் அடிக்க இது போதும் குடுங்க குடுங்க சியர்ஸ்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jan 17, 2015 12:53 pm

T.N.Balasubramanian wrote:எனக்கு ஏனோ இது சரியான கணிப்பு என்று தோன்றவில்லை , செந்தில் .
எதற்கும் எனக்கு ஒரு லக்ஷ ரூபாய் என் அக்கவுண்டுக்கு மாற்றுங்கள் .
கணிப்பு சரியா இல்லையா என்று கூறுகிறேன் .
ரமணியன் .
மேற்கோள் செய்த பதிவு: 1115700

ஐயா எப்பவுமே லக்ஷத்தில் தான் பேசறார் பாருங்கள் செந்தில் புன்னகை
.
.
.
நல்ல பகிர்வு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jan 17, 2015 12:56 pm

mbalasaravanan wrote:
இந்தாங்க பாஸ் இப்போதைக்கு என்கிட்டே இதுதான் இருக்கு அவ்வ்வ்வ்.....

பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? GMHVfNX9RceJEohoPxB6+images

மேற்கோள் செய்த பதிவு: 1115753
பரவா இல்ல ஒரு ஆப் அடிக்க இது போதும் குடுங்க குடுங்க சியர்ஸ் [/quote] மேற்கோள் செய்த பதிவு: 1115754

நீங்க ஆப் அடிச்சு எனக்கு ஆப்பு வைக்கவா?



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Jan 17, 2015 12:57 pm

M.M.SENTHIL wrote:
mbalasaravanan wrote:
இந்தாங்க பாஸ் இப்போதைக்கு என்கிட்டே இதுதான் இருக்கு அவ்வ்வ்வ்.....

பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? GMHVfNX9RceJEohoPxB6+images

மேற்கோள் செய்த பதிவு: 1115753
பரவா இல்ல ஒரு ஆப் அடிக்க இது போதும் குடுங்க குடுங்க சியர்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1115754

நீங்க ஆப் அடிச்சு எனக்கு ஆப்பு வைக்கவா?[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1115759
அப்டிலாம் செய்வேனா , அதுவும் எனக்கு பல லட்சங்களை தரப் போற உங்களிடம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 17, 2015 1:39 pm

M.M.SENTHIL wrote:
mbalasaravanan wrote:
M.M.SENTHIL wrote:
T.N.Balasubramanian wrote:எனக்கு ஏனோ இது சரியான கணிப்பு என்று தோன்றவில்லை , செந்தில் .
எதற்கும் எனக்கு ஒரு லக்ஷ ரூபாய் என் அக்கவுண்டுக்கு மாற்றுங்கள் .
கணிப்பு சரியா இல்லையா என்று கூறுகிறேன் .
ரமணியன் .
மேற்கோள் செய்த பதிவு: 1115700

பணம் இருக்கும்போது மாற்றி விடுகிறேன் அய்யா
ஆனால் இப்போ பணம் இல்லையே என் அக்கவுண்டில் சோகம் சோகம்
ஆதலால் நீங்கள் ஒரு அஞ்சு லட்சமோ, இல்லை பத்து லட்சமோ
அனுப்பி தந்தால் மகிழ்வேன். புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1115726
ரெண்டு பெரும் அப்டி எனக்கு ஒரு அஞ்சு லக்ஷம் போட்டு விடுங்க உங்க டவுட் தீந்துறும்
மேற்கோள் செய்த பதிவு: 1115741

இந்தாங்க பாஸ் இப்போதைக்கு என்கிட்டே இதுதான் இருக்கு அவ்வ்வ்வ்.....

பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….? GMHVfNX9RceJEohoPxB6+images

மேற்கோள் செய்த பதிவு: 1115753

சும்மா ஒரு பரீட்சை வைத்தேன் .
செந்தில் , balasaravanan ரெண்டு பேரும்
ஒழுங்கா கருட புராணம் படிங்க .
28 நரகங்கள் இருக்கு .
அதை 20 தடவை imposition எழுதுங்க !
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக