புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொட்டல்காடுகளும் பூங்காக்களும்
Page 1 of 1 •
இரண்டு பக்கமும் புளிய மரங்கள் நிறைந்திருந்த பாதையைத்தான் அந்தக் கிழவன் கைகாட்டியிருந்தான். வெயிலின் வெம்மை புளியமர நிழலோடு சேர்ந்து தகித்தது. பூபாலனுக்கு வழியைப் பார்த்ததுமே அழுகை வந்தது. ஏதோ சுடுகாட்டுக்குப் போகிற வழி மாதிரி பொட்டலாய்க் கிடக்கிறதே.. இங்கு போயா ஆரம்பப் பள்ளிக்கூடம் இருக்கிறது? ஊரைத்தாண்டி ஒதுக்குப்புறமாய் இருக்கிற பள்ளி இதுவாகத்தான் இருக்கும்.
கவர்மெண்ட் வந்து பார்த்துவிட்டா பள்ளி ஆரம்பித்தது… இருந்திருந்து ஆறு வருஷம் கழித்து இந்தக் காட்டில்தானா வேலை கிடைக்க வேண்டும். ஊருக்கு பேரைப் பார்… பொட்டவெளி. பொருத்தமான பெயர்தான்! பள்ளிக்கூடம் தெரிந்தது. ஓடு வேய்ந்த பழைய ஒற்றைக் கட்டிடம். அருகில் கீற்றுக் குடிசை. சத்துணவுக்காக இருக்கும். புங்கை மர நிழலில் சேர் போட்டு புத்தக அட்டையால் விசிறிக் கொண்டிருந்தவர் கீழே பத்துப் பதினைந்து பிள்ளைகள் உட்கார்ந்து கொண்டு, ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வேலை செய்து கொண்டிருந்தனர்.
பூபாலனைக் கண்டதும் அட்டை விசிறியைப் போட்டுவிட்டு எழுந்தார்.
“”வாங்க சார்… நீங்க பூபாலன்தானே? நான் இந்த ஸ்கூலுக்கு இன்னொரு ஆசிரியர். கதிரேசன்னு பேரு. இந்த ஊர்தான்” என்றார்.
பூபாலன் கைகுலுக்கினான். வெறுப்புடன் கட்டிடத்தைப் பார்த்தான்.
“”உள்ளே உட்கார முடியாது சார்… மேலேயிருந்து சுணை பூச்சி கொட்டும். அதான் வெளியில வகுப்பு நடத்துறேன். தாசில்தார் ஆபிஸ்ல முறைப்படி ஜாயிண்ட் பண்ணிட்டீங்களா? போன வாரம் சொன்னாங்க… எப்படியோ ஒத்தை ஆளா குப்பை கொட்டிக்கிட்டு இருந்தேன். பேச்சுத் துணைக்குக் கூட ஆளில்லை சார்.. என்ன ஊரு?”
மூச்சு விடாமல் பேசிய கதிரேசனையும் பூபாலனையும் பிள்ளைகள் வியப்பாய் பார்த்தனர்.
“”நான் திண்டிவனம் பக்கம்… என்ன சார் இது ஸ்கூல் ஒதுக்குப்புறமா இருக்கு… இது எத்தனையாவது வகுப்பு? மீதிப் பசங்க உள்ளே இருக்காங்களா?”
கதிரேசன் சிரித்தார்.
“”மொத்த பிள்ளைங்களே இவ்ளோதான். அஞ்சு வகுப்பும் கலந்திருக்கு. அட்டெண்டன்ஸ்லே எழுபது எண்பது பிள்ளைங்க பேர் இருக்கும். ஆனா எதுவும் ஸ்கூலுக்கு வராதுங்க.. எப்பவாச்சும் டி.ஓ. இன்ஸ்பெக்ஷனுக்கு கெஞ்சி கூத்தாடி கூப்பிட்டு வருவேன். அந்தளவுக்கு இங்கே வயல் வேலை கொட்டிக்கிடக்கு. அதுவுமில்லாம கிராமத்துக்குள்ளே இன்னொரு தனியார் ஸ்கூலும் இருக்கு. அதுலதான் கிராமத்துப் பிள்ளைங்க நிறையப் பேர் படிக்கிறாங்க. என்னமோ சார்.. ஈராசிரியர் பள்ளின்னு பேருதான். ரெண்டு வருஷமா கூட இருந்தவரும் வேற ஸ்கூலுக்குப் போயிட்டாரா.. தனியாத்தான் இருந்தேன். இங்கு யார் வந்தாலும் சீக்கிரம் டிரான்ஸ்பர் வாங்கிட்டுப் போயிடுவாங்க.. நீங்க எத்தனை மாசத்துல போவீங்களோ…”
கதிரேசன் எந்தவித பதிலையும் எதிர்பார்க்க மாட்டார் போலிருக்கிறது. பூபாலன் பிள்ளைகளைப் பார்த்தான். வறுமையோடு பிறந்து வறுமையோடே வளர்பவர்கள். கடமைக்குப் பள்ளி வருவது சத்துணவுக்குத்தான் என்று தெரிந்தது.
“”இங்கே வர அதிகாரிங்ககிட்டே சொல்ல மாட்டாங்களா” என்றான்.
“”ம்.. பஸ்ûஸ விட்டு இறங்கி அஞ்சு கிலோமீட்டர் நடக்க வேண்டிய ஊராச்சே… அப்படியே வந்தாலும் சீக்கிரம் ஏற்பாடு பண்றோம்னு சொல்லிட்டுப் போயிருவாங்க. தம்பி எங்க தங்கப் போறீங்க.. ஊருக்குள்ளே டீக்கடையில தங்கலாம். வீடு எதுவும் கிடைக்காது. என் வீடே ஸ்கூல் மாதிரிதான் இருக்கும்! எனக்கு ஆறு பசங்க… வேற எங்க தங்குவீங்க? வேணுமின்னா வழியில புளியந்தோப்பு காவக்கார கிழவன் ஆரோக்கியத்தைக் கேட்கலாம். கிழவன் அந்த குடிசையில தனியாத்தான் இருக்கான். டிரான்ஸ்பர் கிடைக்கிறவரை தங்கிக்கலாம்… பசங்களா ஸôரு புதுசா வந்திருக்காரு.. குட்மார்னிங் சொல்லுங்க…”
பிள்ளைகள் ஆர்வமும் வெட்கமுமாய் குட்மார்னிங் சொன்னார்கள். பூபாலன் பெருமூச்சுவிட்டான்.
வேறுவழியின்றி ஆரோக்கியம் தாத்தா குடிசையில்தான் பூபாலன் தங்கினான். இதுநாள்வரை அவனுக்குப் பழக்கப்படாத சூழலில் தவித்துக் கொண்டிருந்தான். குண்டு பல்பு வெளிச்சத்தில் பக்கம் பக்கமாய் டிரான்ஸ்பர் கேட்டு விண்ணப்பங்கள் எழுதிக் குவித்தான். நண்பர்களிடம் செல்போன் மூலம் யார் யாரையோ அணுகி சீக்கிரம் மாறுதலுக்கு வழிவகுக்கச் சொன்னான். எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் தரத் தயாராய் இருந்தான்.
அன்றொரு நாள் வெம்மை குறையாத மாலைப் பொழுது. இரவானால் தான் குளிர் காற்று வீசும் போலிருந்தது. வெளியே கயிற்றுக் கட்டிலில் சாயந்திருந்த ஆரோக்கியம் தாத்தாவையே பார்த்துக் கொண்டிருந்த பூபாலன், திடீரென்று கேட்டான்…
“”ஆமா… தாத்தா.. உங்களைப் பார்த்தா நம்ம பக்கத்து ஆள் மாதிரியே தெரியலியே நீங்க எந்த ஊரு..?”
ஆரோக்கியம் தாத்தா சிரித்தார்.
“”நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஆஸ்திரேலியாவில்… பூர்வீகத்தைத் தேடி இந்தியா வந்து இங்கேயே செட்டிலாயிட்டேன்… நான் ஒரு ஆங்கிலோ இந்தியன் வம்சாவளியைச் சேர்ந்தவன். நாற்பது வயசுல வந்தேன்.. இனிமே சாகற வரை இங்கேதான்…”
பூபாலன் ஆச்சரியத்தில் திகைத்தான்.
“”எப்பிடி தாத்தா… வெளிநாட்டுல பிறந்து வளர்ந்து.. இந்த பொட்டல் காட்டில உங்களால வாழமுடியுது? டவுன்ல வளர்ந்த என்னால இந்தச் சூழல்ல ஒரு மாசம் கூட தாங்கமுடியாது போலிருக்கே… எப்பிடி?”
ஆரோக்கியம் தாத்தா புன்னகைத்தார்.
“”இதில ஆச்சரியப்பட என்ன இருக்கு? சூழ்நிலைக்கு தகுந்தாற்போல நம்மை மாத்திக்கணும். இல்லாட்டி நமக்குத் தகுந்தாற்போல சூழ்நிலையை மாத்திக்கணும்… அவ்வளவுதான்…”
பூபாலனுக்கு பொட்டில் அறைந்தாற்போல் இருந்தது. எத்தனை அழகாய் சொல்லிவிட்டார். யோசிக்க யோசிக்க தன்னைக் குறித்து வெட்கப்பட்டான். இரவு முழுக்க இதே சிந்தனையில் தூக்கமே வரவில்லை. மறுநாள் பொழுது விடிந்தபோது, பூபாலனுக்கு தான் செய்ய வேண்டியது என்னவென்று புரிந்தது.
“”நீங்க சொல்றது கேட்க நல்லாத்தான் இருக்கு தம்பி… என்னோட வயலுக்கு மண்ணடிக்கிறப்போ பள்ளிக்கூட பாதைக்கும் மண்ணடிக்க சொல்றீங்க… சரி.. ஸ்கூல சுத்தி வேலி கட்ட சொல்றீங்களே.. செலவுக்கு என்ன பண்றது.. வேணுமினா வேலிக்கு முள்ளு என் தோட்டத்திலேருந்து தரலாம்..” என்றார் கதிரேசன்.
“”அது போதும் சார்… ஆரோக்கியம் தாத்தா நம்ம பிள்ளைகளை வைச்சே அருமையா வேலி கட்டுவாரு..” உற்சாகமாய்ச் சொன்னான் பூபாலன். சொன்னது போலவே பள்ளிக்கூடப் பாதை மண்ணடித்து செம்மைப்படுத்தப்பட தாத்தா பிள்ளைகளை வைத்துக் கொண்டு பள்ளியைச் சுற்றி வேலி அமைத்தார். இப்போது பள்ளி என்பது ஒரு அமைப்பிற்குள் வந்தது. பூபாலன் ஊராட்சி மன்றத் தலைவர் உதவியுடனும் பள்ளிச் சீரமைப்பு நிதி உதவியுடனும் பள்ளிக்கூடத்தை அழகாகச் செப்பனிட்டான். வெள்ளையடித்து பளிச்சென்று ஆன கட்டிடத்தைச் சுற்றி ஏதோ வெறுமை தெரிந்தது. டவுனுக்குச் சென்று மரக்கன்றுகளும் பூச்செடிகளும், காய்கறிச் செடிகளும் நிறைய வாங்கி வந்த பூபாலன், ஒவ்வொரு பள்ளிச் சிறுவர்களுக்கும் ஒரு செடியை பிரித்துவிட்டான்.
“”டேய்.. ராமகிருஷ்ணா.. இனி இது உன் செடி. நீதான் பாதுகாக்கணும். ரமணி.. இது உன்னோடது. நீலா.. இது உனக்குச் சொந்தம். கவிதாவுடையது இந்தச் செடி… பார்க்கலாம் யாரு பத்திரமா வளர்க்கறாங்கன்னு…” பூபாலனின் இந்த அஸ்திரம் பிரமாதமாய் வேலை செய்தது.
ஒவ்வொரு பள்ளிக் குழந்தைகளுக்கிடையேயும் இந்தத் திட்டம் பரவியதால் பள்ளிக்கு வராமல் இருந்த குழந்தைகளும் ஆர்வமாக பள்ளிக்கு வந்தனர். அவர்களின் நேரடி கண்காணிப்பில் கத்திரி, வெண்டை, கீரைகள் நன்றாக விளைந்தன. விளைந்தவற்றை சத்துணவில் உபயோகப்படுத்தச் சொன்னான் பூபாலன். ருசியான உணவும் பிள்ளைகளின் ஆர்வத்துக்கு ஊக்குவிப்பாக இருந்தது.
கவர்மெண்ட் வந்து பார்த்துவிட்டா பள்ளி ஆரம்பித்தது… இருந்திருந்து ஆறு வருஷம் கழித்து இந்தக் காட்டில்தானா வேலை கிடைக்க வேண்டும். ஊருக்கு பேரைப் பார்… பொட்டவெளி. பொருத்தமான பெயர்தான்! பள்ளிக்கூடம் தெரிந்தது. ஓடு வேய்ந்த பழைய ஒற்றைக் கட்டிடம். அருகில் கீற்றுக் குடிசை. சத்துணவுக்காக இருக்கும். புங்கை மர நிழலில் சேர் போட்டு புத்தக அட்டையால் விசிறிக் கொண்டிருந்தவர் கீழே பத்துப் பதினைந்து பிள்ளைகள் உட்கார்ந்து கொண்டு, ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வேலை செய்து கொண்டிருந்தனர்.
பூபாலனைக் கண்டதும் அட்டை விசிறியைப் போட்டுவிட்டு எழுந்தார்.
“”வாங்க சார்… நீங்க பூபாலன்தானே? நான் இந்த ஸ்கூலுக்கு இன்னொரு ஆசிரியர். கதிரேசன்னு பேரு. இந்த ஊர்தான்” என்றார்.
பூபாலன் கைகுலுக்கினான். வெறுப்புடன் கட்டிடத்தைப் பார்த்தான்.
“”உள்ளே உட்கார முடியாது சார்… மேலேயிருந்து சுணை பூச்சி கொட்டும். அதான் வெளியில வகுப்பு நடத்துறேன். தாசில்தார் ஆபிஸ்ல முறைப்படி ஜாயிண்ட் பண்ணிட்டீங்களா? போன வாரம் சொன்னாங்க… எப்படியோ ஒத்தை ஆளா குப்பை கொட்டிக்கிட்டு இருந்தேன். பேச்சுத் துணைக்குக் கூட ஆளில்லை சார்.. என்ன ஊரு?”
மூச்சு விடாமல் பேசிய கதிரேசனையும் பூபாலனையும் பிள்ளைகள் வியப்பாய் பார்த்தனர்.
“”நான் திண்டிவனம் பக்கம்… என்ன சார் இது ஸ்கூல் ஒதுக்குப்புறமா இருக்கு… இது எத்தனையாவது வகுப்பு? மீதிப் பசங்க உள்ளே இருக்காங்களா?”
கதிரேசன் சிரித்தார்.
“”மொத்த பிள்ளைங்களே இவ்ளோதான். அஞ்சு வகுப்பும் கலந்திருக்கு. அட்டெண்டன்ஸ்லே எழுபது எண்பது பிள்ளைங்க பேர் இருக்கும். ஆனா எதுவும் ஸ்கூலுக்கு வராதுங்க.. எப்பவாச்சும் டி.ஓ. இன்ஸ்பெக்ஷனுக்கு கெஞ்சி கூத்தாடி கூப்பிட்டு வருவேன். அந்தளவுக்கு இங்கே வயல் வேலை கொட்டிக்கிடக்கு. அதுவுமில்லாம கிராமத்துக்குள்ளே இன்னொரு தனியார் ஸ்கூலும் இருக்கு. அதுலதான் கிராமத்துப் பிள்ளைங்க நிறையப் பேர் படிக்கிறாங்க. என்னமோ சார்.. ஈராசிரியர் பள்ளின்னு பேருதான். ரெண்டு வருஷமா கூட இருந்தவரும் வேற ஸ்கூலுக்குப் போயிட்டாரா.. தனியாத்தான் இருந்தேன். இங்கு யார் வந்தாலும் சீக்கிரம் டிரான்ஸ்பர் வாங்கிட்டுப் போயிடுவாங்க.. நீங்க எத்தனை மாசத்துல போவீங்களோ…”
கதிரேசன் எந்தவித பதிலையும் எதிர்பார்க்க மாட்டார் போலிருக்கிறது. பூபாலன் பிள்ளைகளைப் பார்த்தான். வறுமையோடு பிறந்து வறுமையோடே வளர்பவர்கள். கடமைக்குப் பள்ளி வருவது சத்துணவுக்குத்தான் என்று தெரிந்தது.
“”இங்கே வர அதிகாரிங்ககிட்டே சொல்ல மாட்டாங்களா” என்றான்.
“”ம்.. பஸ்ûஸ விட்டு இறங்கி அஞ்சு கிலோமீட்டர் நடக்க வேண்டிய ஊராச்சே… அப்படியே வந்தாலும் சீக்கிரம் ஏற்பாடு பண்றோம்னு சொல்லிட்டுப் போயிருவாங்க. தம்பி எங்க தங்கப் போறீங்க.. ஊருக்குள்ளே டீக்கடையில தங்கலாம். வீடு எதுவும் கிடைக்காது. என் வீடே ஸ்கூல் மாதிரிதான் இருக்கும்! எனக்கு ஆறு பசங்க… வேற எங்க தங்குவீங்க? வேணுமின்னா வழியில புளியந்தோப்பு காவக்கார கிழவன் ஆரோக்கியத்தைக் கேட்கலாம். கிழவன் அந்த குடிசையில தனியாத்தான் இருக்கான். டிரான்ஸ்பர் கிடைக்கிறவரை தங்கிக்கலாம்… பசங்களா ஸôரு புதுசா வந்திருக்காரு.. குட்மார்னிங் சொல்லுங்க…”
பிள்ளைகள் ஆர்வமும் வெட்கமுமாய் குட்மார்னிங் சொன்னார்கள். பூபாலன் பெருமூச்சுவிட்டான்.
வேறுவழியின்றி ஆரோக்கியம் தாத்தா குடிசையில்தான் பூபாலன் தங்கினான். இதுநாள்வரை அவனுக்குப் பழக்கப்படாத சூழலில் தவித்துக் கொண்டிருந்தான். குண்டு பல்பு வெளிச்சத்தில் பக்கம் பக்கமாய் டிரான்ஸ்பர் கேட்டு விண்ணப்பங்கள் எழுதிக் குவித்தான். நண்பர்களிடம் செல்போன் மூலம் யார் யாரையோ அணுகி சீக்கிரம் மாறுதலுக்கு வழிவகுக்கச் சொன்னான். எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் தரத் தயாராய் இருந்தான்.
அன்றொரு நாள் வெம்மை குறையாத மாலைப் பொழுது. இரவானால் தான் குளிர் காற்று வீசும் போலிருந்தது. வெளியே கயிற்றுக் கட்டிலில் சாயந்திருந்த ஆரோக்கியம் தாத்தாவையே பார்த்துக் கொண்டிருந்த பூபாலன், திடீரென்று கேட்டான்…
“”ஆமா… தாத்தா.. உங்களைப் பார்த்தா நம்ம பக்கத்து ஆள் மாதிரியே தெரியலியே நீங்க எந்த ஊரு..?”
ஆரோக்கியம் தாத்தா சிரித்தார்.
“”நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஆஸ்திரேலியாவில்… பூர்வீகத்தைத் தேடி இந்தியா வந்து இங்கேயே செட்டிலாயிட்டேன்… நான் ஒரு ஆங்கிலோ இந்தியன் வம்சாவளியைச் சேர்ந்தவன். நாற்பது வயசுல வந்தேன்.. இனிமே சாகற வரை இங்கேதான்…”
பூபாலன் ஆச்சரியத்தில் திகைத்தான்.
“”எப்பிடி தாத்தா… வெளிநாட்டுல பிறந்து வளர்ந்து.. இந்த பொட்டல் காட்டில உங்களால வாழமுடியுது? டவுன்ல வளர்ந்த என்னால இந்தச் சூழல்ல ஒரு மாசம் கூட தாங்கமுடியாது போலிருக்கே… எப்பிடி?”
ஆரோக்கியம் தாத்தா புன்னகைத்தார்.
“”இதில ஆச்சரியப்பட என்ன இருக்கு? சூழ்நிலைக்கு தகுந்தாற்போல நம்மை மாத்திக்கணும். இல்லாட்டி நமக்குத் தகுந்தாற்போல சூழ்நிலையை மாத்திக்கணும்… அவ்வளவுதான்…”
பூபாலனுக்கு பொட்டில் அறைந்தாற்போல் இருந்தது. எத்தனை அழகாய் சொல்லிவிட்டார். யோசிக்க யோசிக்க தன்னைக் குறித்து வெட்கப்பட்டான். இரவு முழுக்க இதே சிந்தனையில் தூக்கமே வரவில்லை. மறுநாள் பொழுது விடிந்தபோது, பூபாலனுக்கு தான் செய்ய வேண்டியது என்னவென்று புரிந்தது.
“”நீங்க சொல்றது கேட்க நல்லாத்தான் இருக்கு தம்பி… என்னோட வயலுக்கு மண்ணடிக்கிறப்போ பள்ளிக்கூட பாதைக்கும் மண்ணடிக்க சொல்றீங்க… சரி.. ஸ்கூல சுத்தி வேலி கட்ட சொல்றீங்களே.. செலவுக்கு என்ன பண்றது.. வேணுமினா வேலிக்கு முள்ளு என் தோட்டத்திலேருந்து தரலாம்..” என்றார் கதிரேசன்.
“”அது போதும் சார்… ஆரோக்கியம் தாத்தா நம்ம பிள்ளைகளை வைச்சே அருமையா வேலி கட்டுவாரு..” உற்சாகமாய்ச் சொன்னான் பூபாலன். சொன்னது போலவே பள்ளிக்கூடப் பாதை மண்ணடித்து செம்மைப்படுத்தப்பட தாத்தா பிள்ளைகளை வைத்துக் கொண்டு பள்ளியைச் சுற்றி வேலி அமைத்தார். இப்போது பள்ளி என்பது ஒரு அமைப்பிற்குள் வந்தது. பூபாலன் ஊராட்சி மன்றத் தலைவர் உதவியுடனும் பள்ளிச் சீரமைப்பு நிதி உதவியுடனும் பள்ளிக்கூடத்தை அழகாகச் செப்பனிட்டான். வெள்ளையடித்து பளிச்சென்று ஆன கட்டிடத்தைச் சுற்றி ஏதோ வெறுமை தெரிந்தது. டவுனுக்குச் சென்று மரக்கன்றுகளும் பூச்செடிகளும், காய்கறிச் செடிகளும் நிறைய வாங்கி வந்த பூபாலன், ஒவ்வொரு பள்ளிச் சிறுவர்களுக்கும் ஒரு செடியை பிரித்துவிட்டான்.
“”டேய்.. ராமகிருஷ்ணா.. இனி இது உன் செடி. நீதான் பாதுகாக்கணும். ரமணி.. இது உன்னோடது. நீலா.. இது உனக்குச் சொந்தம். கவிதாவுடையது இந்தச் செடி… பார்க்கலாம் யாரு பத்திரமா வளர்க்கறாங்கன்னு…” பூபாலனின் இந்த அஸ்திரம் பிரமாதமாய் வேலை செய்தது.
ஒவ்வொரு பள்ளிக் குழந்தைகளுக்கிடையேயும் இந்தத் திட்டம் பரவியதால் பள்ளிக்கு வராமல் இருந்த குழந்தைகளும் ஆர்வமாக பள்ளிக்கு வந்தனர். அவர்களின் நேரடி கண்காணிப்பில் கத்திரி, வெண்டை, கீரைகள் நன்றாக விளைந்தன. விளைந்தவற்றை சத்துணவில் உபயோகப்படுத்தச் சொன்னான் பூபாலன். ருசியான உணவும் பிள்ளைகளின் ஆர்வத்துக்கு ஊக்குவிப்பாக இருந்தது.
“ஸ்கூலுக்குப் போகமாட்டேன்னு அடம் பிடிச்ச காலம் போயி, ஸ்கூலுக்கு போயே தீருவேன்னு அடம்பிடிக்கிறானுவ..’ என்று பெருமிதமாய் அலுத்துக் கொண்டார்கள் குழந்தைகளைப் பெற்றவர்கள்.
“”தம்பி.. பெரிய புரட்சியே பண்ணீட்டிங்க.. நானும் பலவருஷமா இங்கேயேதான் இருந்தேன். எனக்கு இப்படியெல்லாம் செய்யணும்னு கூட தோணல. இங்கே வர்றவங்களும் “எப்படா டிரான்ஸ்பர் கிடைக்கும்?’னு துடிச்சுக்கிட்டு எப்பிடியாவது இந்த ஊரை விட்டு கிளம்பிடுவாங்க… இந்தப் பள்ளிக்கூடம் இத்தனை மேன்மையா ஆகும்னு கனவில் கூட நினைச்சதில்லை. பெரிய சாதனை பண்ணீட்டிங்க தம்பி..” மனமாரப் பாராட்டினார் கதிரேசன். அவர் மட்டுமல்ல, ஊரே வியந்து பாராட்டி நெக்குருகியது. கல்வித் துறை அதிகாரிகள் பூபாலனை உயர்வுபடுத்தினார்கள்.
“”பொட்டவெளின்னு பேரு இனிமே பொருத்தமா இருக்காதே…” சிரித்தார் ஆரோக்கியம் தாத்தா.
“”பூங்காவெளி’ன்னு மாத்திடலாமா?” என்ற பூபாலன் பள்ளியையே உற்றுப் பார்த்தான். பின் பெருமூச்செறிந்து சொன்னான்.
“”நான் இந்த ஊருக்கு வந்தவுடனே எந்த வழியில டிரான்ஸ்பர் வாங்கலாம்? எப்படா இங்கிருந்து கிளம்பலாம்னுதான் இருந்தேன். ஆனா ஆரோக்கியம் தாத்தா சொன்ன வார்த்தை என்னை உலுக்கிடுச்சு… என் தவறை உணர்ந்தேன். என்னால முடிஞ்சதை உங்க எல்லாருடைய ஒத்துழைப்போட செய்தேன்…”
அன்றைய தபாலில் பூபாலனுக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் வந்தது. அனைவரும் அதிர்ந்தார்கள். முதலில் தேற்றிக் கொண்டவர் கதிரேசன்தான்.
“”சரி விடுங்க.. கிராமத்திலேயே எவ்வளவு நாளுதான் தம்பி கஷ்டப்படும்? அது ஆசைப்பட்டாற்போலவே டவுன் பக்கம் டிரான்ஸ்பர் போகட்டும்…”
“”நீங்க நினைக்கற மாதிரி டவுனுக்கு இல்லே சார்… தமிழகத்தின் தென்கோடியில் ஒரு குக்கிராமம்… வலசக்காடுன்னு பேரு. யாருமே போக விரும்பாத இடம். நான் அந்த ஊருக்கு போவதற்கு விரும்பிக் கேட்டேன். வலசக்காட்டை முடிஞ்ச அளவு செம்மைப்படுத்த எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு..” என்றான் பூபாலன்.
ஊர் மக்கள் அனைவரும் பேச நா எழாமல் திகைத்து நின்றார்கள்.
“”எப்பிடி தாத்தா… வெளிநாட்டுல பிறந்து வளர்ந்து.. இந்த பொட்டல் காட்டில உங்களால வாழமுடியுது? டவுன்ல வளர்ந்த என்னால இந்தச் சூழல்ல ஒரு மாசம் கூட தாங்கமுடியாது போலிருக்கே… எப்பிடி?”
ஆரோக்கியம் தாத்தா புன்னகைத்தார்.
“”இதில ஆச்சரியப்பட என்ன இருக்கு? சூழ்நிலைக்கு தகுந்தாற்போல நம்மை மாத்திக்கணும். இல்லாட்டி நமக்குத் தகுந்தாற்போல சூழ்நிலையை மாத்திக்கணும்… அவ்வளவுதான்…”
பூபாலனுக்கு பொட்டில் அறைந்தாற்போல் இருந்தது. எத்தனை அழகாய் சொல்லிவிட்டார். யோசிக்க யோசிக்க தன்னைக் குறித்து வெட்கப்பட்டான். இரவு முழுக்க இதே சிந்தனையில் தூக்கமே வரவில்லை. மறுநாள் பொழுது விடிந்தபோது, பூபாலனுக்கு தான் செய்ய வேண்டியது என்னவென்று புரிந்தது.
“”நீங்க சொல்றது கேட்க நல்லாத்தான் இருக்கு தம்பி… என்னோட வயலுக்கு மண்ணடிக்கிறப்போ பள்ளிக்கூட பாதைக்கும் மண்ணடிக்க சொல்றீங்க… சரி.. ஸ்கூல சுத்தி வேலி கட்ட சொல்றீங்களே.. செலவுக்கு என்ன பண்றது.. வேணுமினா வேலிக்கு முள்ளு என் தோட்டத்திலேருந்து தரலாம்..” என்றார் கதிரேசன்.
“”அது போதும் சார்… ஆரோக்கியம் தாத்தா நம்ம பிள்ளைகளை வைச்சே அருமையா வேலி கட்டுவாரு..” உற்சாகமாய்ச் சொன்னான் பூபாலன். சொன்னது போலவே பள்ளிக்கூடப் பாதை மண்ணடித்து செம்மைப்படுத்தப்பட தாத்தா பிள்ளைகளை வைத்துக் கொண்டு பள்ளியைச் சுற்றி வேலி அமைத்தார். இப்போது பள்ளி என்பது ஒரு அமைப்பிற்குள் வந்தது. பூபாலன் ஊராட்சி மன்றத் தலைவர் உதவியுடனும் பள்ளிச் சீரமைப்பு நிதி உதவியுடனும் பள்ளிக்கூடத்தை அழகாகச் செப்பனிட்டான். வெள்ளையடித்து பளிச்சென்று ஆன கட்டிடத்தைச் சுற்றி ஏதோ வெறுமை தெரிந்தது. டவுனுக்குச் சென்று மரக்கன்றுகளும் பூச்செடிகளும், காய்கறிச் செடிகளும் நிறைய வாங்கி வந்த பூபாலன், ஒவ்வொரு பள்ளிச் சிறுவர்களுக்கும் ஒரு செடியை பிரித்துவிட்டான்.
“”டேய்.. ராமகிருஷ்ணா.. இனி இது உன் செடி. நீதான் பாதுகாக்கணும். ரமணி.. இது உன்னோடது. நீலா.. இது உனக்குச் சொந்தம். கவிதாவுடையது இந்தச் செடி… பார்க்கலாம் யாரு பத்திரமா வளர்க்கறாங்கன்னு…” பூபாலனின் இந்த அஸ்திரம் பிரமாதமாய் வேலை செய்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஒவ்வொரு பள்ளிக் குழந்தைகளுக்கிடையேயும் இந்தத் திட்டம் பரவியதால் பள்ளிக்கு வராமல் இருந்த குழந்தைகளும் ஆர்வமாக பள்ளிக்கு வந்தனர். அவர்களின் நேரடி கண்காணிப்பில் கத்திரி, வெண்டை, கீரைகள் நன்றாக விளைந்தன. விளைந்தவற்றை சத்துணவில் உபயோகப்படுத்தச் சொன்னான் பூபாலன். ருசியான உணவும் பிள்ளைகளின் ஆர்வத்துக்கு ஊக்குவிப்பாக இருந்தது.
“ஸ்கூலுக்குப் போகமாட்டேன்னு அடம் பிடிச்ச காலம் போயி, ஸ்கூலுக்கு போயே தீருவேன்னு அடம்பிடிக்கிறானுவ..’ என்று பெருமிதமாய் அலுத்துக் கொண்டார்கள் குழந்தைகளைப் பெற்றவர்கள்.
“”தம்பி.. பெரிய புரட்சியே பண்ணீட்டிங்க.. நானும் பலவருஷமா இங்கேயேதான் இருந்தேன். எனக்கு இப்படியெல்லாம் செய்யணும்னு கூட தோணல. இங்கே வர்றவங்களும் “எப்படா டிரான்ஸ்பர் கிடைக்கும்?’னு துடிச்சுக்கிட்டு எப்பிடியாவது இந்த ஊரை விட்டு கிளம்பிடுவாங்க… இந்தப் பள்ளிக்கூடம் இத்தனை மேன்மையா ஆகும்னு கனவில் கூட நினைச்சதில்லை. பெரிய சாதனை பண்ணீட்டிங்க தம்பி..” மனமாரப் பாராட்டினார் கதிரேசன். அவர் மட்டுமல்ல, ஊரே வியந்து பாராட்டி நெக்குருகியது. கல்வித் துறை அதிகாரிகள் பூபாலனை உயர்வுபடுத்தினார்கள்.
“”பொட்டவெளின்னு பேரு இனிமே பொருத்தமா இருக்காதே…” சிரித்தார் ஆரோக்கியம் தாத்தா.
“”பூங்காவெளி’ன்னு மாத்திடலாமா?” என்ற பூபாலன் பள்ளியையே உற்றுப் பார்த்தான். பின் பெருமூச்செறிந்து சொன்னான்.
“”நான் இந்த ஊருக்கு வந்தவுடனே எந்த வழியில டிரான்ஸ்பர் வாங்கலாம்? எப்படா இங்கிருந்து கிளம்பலாம்னுதான் இருந்தேன். ஆனா ஆரோக்கியம் தாத்தா சொன்ன வார்த்தை என்னை உலுக்கிடுச்சு… என் தவறை உணர்ந்தேன். என்னால முடிஞ்சதை உங்க எல்லாருடைய ஒத்துழைப்போட செய்தேன்…”
அன்றைய தபாலில் பூபாலனுக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் வந்தது. அனைவரும் அதிர்ந்தார்கள். முதலில் தேற்றிக் கொண்டவர் கதிரேசன்தான்.
“”சரி விடுங்க.. கிராமத்திலேயே எவ்வளவு நாளுதான் தம்பி கஷ்டப்படும்? அது ஆசைப்பட்டாற்போலவே டவுன் பக்கம் டிரான்ஸ்பர் போகட்டும்…”
“”நீங்க நினைக்கற மாதிரி டவுனுக்கு இல்லே சார்… தமிழகத்தின் தென்கோடியில் ஒரு குக்கிராமம்… வலசக்காடுன்னு பேரு. யாருமே போக விரும்பாத இடம். நான் அந்த ஊருக்கு போவதற்கு விரும்பிக் கேட்டேன். வலசக்காட்டை முடிஞ்ச அளவு செம்மைப்படுத்த எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு..” என்றான் பூபாலன்.
ஊர் மக்கள் அனைவரும் பேச நா எழாமல் திகைத்து நின்றார்கள்.
சொன்னான் பூபாலன். ருசியான உணவும் பிள்ளைகளின் ஆர்வத்துக்கு ஊக்குவிப்பாக இருந்தது.
“ஸ்கூலுக்குப் போகமாட்டேன்னு அடம் பிடிச்ச காலம் போயி, ஸ்கூலுக்கு போயே தீருவேன்னு அடம்பிடிக்கிறானுவ..’ என்று பெருமிதமாய் அலுத்துக் கொண்டார்கள் குழந்தைகளைப் பெற்றவர்கள்.
“”தம்பி.. பெரிய புரட்சியே பண்ணீட்டிங்க.. நானும் பலவருஷமா இங்கேயேதான் இருந்தேன். எனக்கு இப்படியெல்லாம் செய்யணும்னு கூட தோணல. இங்கே வர்றவங்களும் “எப்படா டிரான்ஸ்பர் கிடைக்கும்?’னு துடிச்சுக்கிட்டு எப்பிடியாவது இந்த ஊரை விட்டு கிளம்பிடுவாங்க… இந்தப் பள்ளிக்கூடம் இத்தனை மேன்மையா ஆகும்னு கனவில் கூட நினைச்சதில்லை. பெரிய சாதனை பண்ணீட்டிங்க தம்பி..” மனமாரப் பாராட்டினார் கதிரேசன். அவர் மட்டுமல்ல, ஊரே வியந்து பாராட்டி நெக்குருகியது. கல்வித் துறை அதிகாரிகள் பூபாலனை உயர்வுபடுத்தினார்கள்.
“”பொட்டவெளின்னு பேரு இனிமே பொருத்தமா இருக்காதே…” சிரித்தார் ஆரோக்கியம் தாத்தா.
“”பூங்காவெளி’ன்னு மாத்திடலாமா?” என்ற பூபாலன் பள்ளியையே உற்றுப் பார்த்தான். பின் பெருமூச்செறிந்து சொன்னான்.
“”நான் இந்த ஊருக்கு வந்தவுடனே எந்த வழியில டிரான்ஸ்பர் வாங்கலாம்? எப்படா இங்கிருந்து கிளம்பலாம்னுதான் இருந்தேன். ஆனா ஆரோக்கியம் தாத்தா சொன்ன வார்த்தை என்னை உலுக்கிடுச்சு… என் தவறை உணர்ந்தேன். என்னால முடிஞ்சதை உங்க எல்லாருடைய ஒத்துழைப்போட செய்தேன்…”
அன்றைய தபாலில் பூபாலனுக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் வந்தது. அனைவரும் அதிர்ந்தார்கள். முதலில் தேற்றிக் கொண்டவர் கதிரேசன்தான்.
“”சரி விடுங்க.. கிராமத்திலேயே எவ்வளவு நாளுதான் தம்பி கஷ்டப்படும்? அது ஆசைப்பட்டாற்போலவே டவுன் பக்கம் டிரான்ஸ்பர் போகட்டும்…”
“”நீங்க நினைக்கற மாதிரி டவுனுக்கு இல்லே சார்… தமிழகத்தின் தென்கோடியில் ஒரு குக்கிராமம்… வலசக்காடுன்னு பேரு. யாருமே போக விரும்பாத இடம். நான் அந்த ஊருக்கு போவதற்கு விரும்பிக் கேட்டேன். வலசக்காட்டை முடிஞ்ச அளவு செம்மைப்படுத்த எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு..” என்றான் பூபாலன்.
ஊர் மக்கள் அனைவரும் பேச நா எழாமல் திகைத்து நின்றார்கள்.
- எஸ். ஜூலியட் மரிய லில்லி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|