புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_lcap காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_voting_bar காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_rcap 
61 Posts - 47%
heezulia
 காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_lcap காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_voting_bar காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_rcap 
38 Posts - 29%
mohamed nizamudeen
 காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_lcap காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_voting_bar காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
 காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_lcap காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_voting_bar காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
 காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_lcap காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_voting_bar காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
Raji@123
 காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_lcap காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_voting_bar காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
prajai
 காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_lcap காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_voting_bar காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
 காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_lcap காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_voting_bar காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
 காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_lcap காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_voting_bar காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
 காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_lcap காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_voting_bar காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_lcap காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_voting_bar காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_rcap 
176 Posts - 41%
heezulia
 காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_lcap காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_voting_bar காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_rcap 
174 Posts - 40%
mohamed nizamudeen
 காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_lcap காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_voting_bar காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
 காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_lcap காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_voting_bar காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
 காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_lcap காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_voting_bar காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
prajai
 காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_lcap காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_voting_bar காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
 காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_lcap காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_voting_bar காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_lcap காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_voting_bar காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_lcap காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_voting_bar காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
 காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_lcap காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_voting_bar காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தாரியின் பதிவிரதா தன்மை


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 08, 2014 11:25 am

First topic message reminder :



“மரணம் என்பது நிச்சயமான ஒன்று, அது வந்து விட்டுப் போகட்டும். எனக்கு நாள் குறிக்கப்பட்டு விட்டது.. அது நாளை அல்லது அதற்கு அடுத்த நாள் என்பதும் தெரியும். உயிருக்கு பயந்தவன் நானில்லை..

ஆனால் அவமானப்பட்டு உயிரிழப்பதை நான் விரும்பவில்லை.. 99 தம்பிகள், பாசமிக்க ஒரு மைத்துனன், உயிருக்கு உயிரான நண்பர்கள், மேலான உறவுகள், ரத கஜ தூரக பதாதிகள், நாடு நகரம் என கௌரவமாக வாழ்ந்தவன்..

என் மரணம் இழிந்த நிலையை அடைந்து விடக்கூடாது. காலம் என்னை அவமானத்தின் சின்னமாய் பேசிவிடக் விடக்கூடாது. அதற்காகத்தான் பயப்படுகிறேன்.. இந்த பீமன் என் தொடையை கதையால் அடித்து நொறுக்கி ரத்தத்தை குடிப்பதாக சபதம் செய்திருக்கிறான்.

பாஞ்சாலியோ.. என் ரத்தத்தினால்தான் தன் கூந்தலை முடிப்பாளாம்.. என்ன ஒரு அவமானம்..

இவ்வளவு வீராதி வீரர்கள் இருந்தும்.. தம்பிகள் இருந்தும்.. வீரமிக்க பாட்டனார், ஆசாரியர் அனைவரும் இருந்தும்.. இத்தனைக்கும் மேலாக வில் வித்தையில் ராமனுக்கு நிகரான வீரன், என் நண்பன் கர்ணன் இருந்தும் இந்தப் போரில் தோற்று விட்டேனே.. என்ன காரணம்?

என் வம்சம் முழுதும் என்னுடன் முடிந்து விடுமோ? என் தாய் தந்தையர் இருவரும் இருக்கிறார்கள்.. அவர்களுக்குப் பின்?..

இறைவன் என்னை முற்றிலுமாய் கைவிட்டு விட்டான் என்றே நினைக்கிறேன்.. ஒரு அரசனாக எனக்கு சரி என்று பட்டதைத் தான் செய்து வந்தேன்.. ஆனால் எல்லோரும் என்னைத்தான் குற்றம் சாட்டுகிறார்கள்..

இந்தக் கண்ணன் உட்பட.. அவர்களின் மேல் எந்தத் தவறும் இல்லையாம்.. ஒருக்கால் உண்மை அதுதானோ? என் மேல்தான் தவறோ?

பாண்டவர்களிடம் கொஞ்சம் இரக்கத்துடன் நடந்து கொண்டிருக்க வேண்டுமோ? தவறு செய்து விட்டேனோ? என்ன நினைத்து என்ன செய்வது? எல்லோரையும் இழந்து விட்டேன்.. இனி போய் என் ஒரு உயிருக்காக யாருடைய காலிலும் மண்டியிட மாட்டேன்.

இதுதான் விதி என்றால் அது அப்படியே நடந்து விட்டுப் போகட்டும்.. போராடிச் சாகிறேன்.. தொடையை நொறுக்கினால் என்ன? சிரசையே சிதைத்தால்தான் என்ன? உறவுகளை பலி கொடுத்த பதினேழு நாட்கள் போர் நடந்து விட்டது.. இன்னும் ஓரிருநாட்களில் என் தலை தரையில் சாய்ந்து விட்டால் பாண்டவர்களின் கொடி உயரும்.. உயர்ந்து விட்டுப் போகட்டும்..”.

துரியோதணனுக்கு உறக்கம் வரவில்லை.. எப்படி வரும்? வந்தால்தான் அது அதிசயம்.. பல சிந்தனைகள் அவன் மனதில் அலைபாய பாசறையில் உலவிக் கொண்டிருந்தான்.

பாசறை வாயிலில் நிழலாய் ஒரு உருவம் தெரிந்தது.. யாரது இந்த இரவு நேரத்தில்? அதுவும் பெண் போலத் தெரிகிறது.. யாராக இருக்கும்..

‘யார் அது?’ துரியோதணன் குரலைச் சற்று உயர்த்தினான்.

பதில் பேசாமல் அந்த பெண்ணுருவம் உள்ளே நுழைந்தது..


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 08, 2014 9:06 pm

T.N.Balasubramanian wrote:[link="/t110093-topic#1062269"]பஞ்ச கன்யா வும்
ஐந்து பதிவ்ரதா ஸ்திரீகளும்
ஒரே பிரிவில் வகை படுத்த முடியுமா?
சீதா -----அப்பிரிவில் வருவதாக தெரியவில்லை . (கற்பில் சந்தேகம் இல்லை .ஸ்லோகமும் தவறில்லை )

ரமணியன்

ம்... இரண்டும் ஒன்றா வேறா தெரியலை ஐயா, குழப்பமாக இருக்கு புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 09, 2014 3:23 am

விக்கிபீடியா -மண்டோதரி
Ahalyā draupadi kuntī tārā mandodari tathā
pañcakanyā smarenityaṃ mahapātaka nāśanaṃ
அஹல்யா ,திரௌபதி ,குந்தி ,தாரா மண்டோதரி ஆகிய
ஐந்து கன்யா ஸ்திரீகளை தினமும் பூஜிக்க செய்த மகா பாதகங்களும்
மறைந்து விடுகின்றன

Remembering ever the virgins five -Ahalya, Draupadi, Kunti, Tara and Mandodari
Destroys the greatest of sins.[18]

Hindus remember the panchakanya - the five virgins or maidens in this daily prayer because they grow up to become perfect wives in most challenging situations, always standing to guard their husband's life and honor. They are ideal woman who could be emulated.[19][20] Mandodari, with Ahalya and Tara, belong to the Ramayana, while the rest are from the Mahabharata.[12] Among the five elements, Mandodari is equated to water, "turbulent on the surface and deep in her spiritual quest".[4] The writer Dhanalakshmi Ayyer says:[4]
கணவனின் கஷ்டமான /எதிர்ப்பு மிக்க தருணங்களில் கணவனுடன் இருந்து கணவனின் மானம் மரியாதை காத்த பெண்மணிகள் --சிறந்ததோர் பெண்மணிகளாக -எடுத்துக்காட்டாக நினைக்க பட வேண்டிய பெண்மணிகள் .

வேறு தகவல்கள் சேகரிக்க முடிந்தால் பிறகு சேர்க்கிறேன் , கிருஷ்ணம்மா .!

ரமணியன்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 09, 2014 6:10 pm

T.N.Balasubramanian wrote:[link="/t110093-topic#1062383"]விக்கிபீடியா -மண்டோதரி
Ahalyā draupadi kuntī tārā mandodari tathā
pañcakanyā smarenityaṃ mahapātaka nāśanaṃ
அஹல்யா ,திரௌபதி ,குந்தி ,தாரா மண்டோதரி ஆகிய
ஐந்து கன்யா ஸ்திரீகளை தினமும் பூஜிக்க செய்த மகா பாதகங்களும்
மறைந்து விடுகின்றன

Remembering ever the virgins five -Ahalya, Draupadi, Kunti, Tara and Mandodari
Destroys the greatest of sins.[18]

Hindus remember the panchakanya - the five virgins or maidens in this daily prayer because they grow up to become perfect wives in most challenging situations, always standing to guard their husband's life and honor. They are ideal woman who could be emulated.[19][20] Mandodari, with Ahalya and Tara, belong to the Ramayana, while the rest are from the Mahabharata.[12] Among the five elements, Mandodari is equated to water, "turbulent on the surface and deep in her spiritual quest".[4] The writer Dhanalakshmi Ayyer says:[4]
கணவனின் கஷ்டமான /எதிர்ப்பு மிக்க தருணங்களில் கணவனுடன் இருந்து கணவனின் மானம் மரியாதை காத்த பெண்மணிகள் --சிறந்ததோர் பெண்மணிகளாக -எடுத்துக்காட்டாக நினைக்க பட வேண்டிய பெண்மணிகள் .

வேறு தகவல்கள் சேகரிக்க முடிந்தால் பிறகு சேர்க்கிறேன் , கிருஷ்ணம்மா .!

ரமணியன்

நன்றி ஐயா புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக