புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_lcap காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_voting_bar காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
 காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_lcap காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_voting_bar காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
 காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_lcap காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_voting_bar காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
 காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_lcap காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_voting_bar காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_lcap காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_voting_bar காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
 காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_lcap காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_voting_bar காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
 காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_lcap காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_voting_bar காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_lcap காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_voting_bar காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
 காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_lcap காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_voting_bar காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
 காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_lcap காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_voting_bar காந்தாரியின் பதிவிரதா தன்மை - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தாரியின் பதிவிரதா தன்மை


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 08, 2014 11:25 am

First topic message reminder :



“மரணம் என்பது நிச்சயமான ஒன்று, அது வந்து விட்டுப் போகட்டும். எனக்கு நாள் குறிக்கப்பட்டு விட்டது.. அது நாளை அல்லது அதற்கு அடுத்த நாள் என்பதும் தெரியும். உயிருக்கு பயந்தவன் நானில்லை..

ஆனால் அவமானப்பட்டு உயிரிழப்பதை நான் விரும்பவில்லை.. 99 தம்பிகள், பாசமிக்க ஒரு மைத்துனன், உயிருக்கு உயிரான நண்பர்கள், மேலான உறவுகள், ரத கஜ தூரக பதாதிகள், நாடு நகரம் என கௌரவமாக வாழ்ந்தவன்..

என் மரணம் இழிந்த நிலையை அடைந்து விடக்கூடாது. காலம் என்னை அவமானத்தின் சின்னமாய் பேசிவிடக் விடக்கூடாது. அதற்காகத்தான் பயப்படுகிறேன்.. இந்த பீமன் என் தொடையை கதையால் அடித்து நொறுக்கி ரத்தத்தை குடிப்பதாக சபதம் செய்திருக்கிறான்.

பாஞ்சாலியோ.. என் ரத்தத்தினால்தான் தன் கூந்தலை முடிப்பாளாம்.. என்ன ஒரு அவமானம்..

இவ்வளவு வீராதி வீரர்கள் இருந்தும்.. தம்பிகள் இருந்தும்.. வீரமிக்க பாட்டனார், ஆசாரியர் அனைவரும் இருந்தும்.. இத்தனைக்கும் மேலாக வில் வித்தையில் ராமனுக்கு நிகரான வீரன், என் நண்பன் கர்ணன் இருந்தும் இந்தப் போரில் தோற்று விட்டேனே.. என்ன காரணம்?

என் வம்சம் முழுதும் என்னுடன் முடிந்து விடுமோ? என் தாய் தந்தையர் இருவரும் இருக்கிறார்கள்.. அவர்களுக்குப் பின்?..

இறைவன் என்னை முற்றிலுமாய் கைவிட்டு விட்டான் என்றே நினைக்கிறேன்.. ஒரு அரசனாக எனக்கு சரி என்று பட்டதைத் தான் செய்து வந்தேன்.. ஆனால் எல்லோரும் என்னைத்தான் குற்றம் சாட்டுகிறார்கள்..

இந்தக் கண்ணன் உட்பட.. அவர்களின் மேல் எந்தத் தவறும் இல்லையாம்.. ஒருக்கால் உண்மை அதுதானோ? என் மேல்தான் தவறோ?

பாண்டவர்களிடம் கொஞ்சம் இரக்கத்துடன் நடந்து கொண்டிருக்க வேண்டுமோ? தவறு செய்து விட்டேனோ? என்ன நினைத்து என்ன செய்வது? எல்லோரையும் இழந்து விட்டேன்.. இனி போய் என் ஒரு உயிருக்காக யாருடைய காலிலும் மண்டியிட மாட்டேன்.

இதுதான் விதி என்றால் அது அப்படியே நடந்து விட்டுப் போகட்டும்.. போராடிச் சாகிறேன்.. தொடையை நொறுக்கினால் என்ன? சிரசையே சிதைத்தால்தான் என்ன? உறவுகளை பலி கொடுத்த பதினேழு நாட்கள் போர் நடந்து விட்டது.. இன்னும் ஓரிருநாட்களில் என் தலை தரையில் சாய்ந்து விட்டால் பாண்டவர்களின் கொடி உயரும்.. உயர்ந்து விட்டுப் போகட்டும்..”.

துரியோதணனுக்கு உறக்கம் வரவில்லை.. எப்படி வரும்? வந்தால்தான் அது அதிசயம்.. பல சிந்தனைகள் அவன் மனதில் அலைபாய பாசறையில் உலவிக் கொண்டிருந்தான்.

பாசறை வாயிலில் நிழலாய் ஒரு உருவம் தெரிந்தது.. யாரது இந்த இரவு நேரத்தில்? அதுவும் பெண் போலத் தெரிகிறது.. யாராக இருக்கும்..

‘யார் அது?’ துரியோதணன் குரலைச் சற்று உயர்த்தினான்.

பதில் பேசாமல் அந்த பெண்ணுருவம் உள்ளே நுழைந்தது..


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 08, 2014 9:06 pm

T.N.Balasubramanian wrote:[link="/t110093-topic#1062269"]பஞ்ச கன்யா வும்
ஐந்து பதிவ்ரதா ஸ்திரீகளும்
ஒரே பிரிவில் வகை படுத்த முடியுமா?
சீதா -----அப்பிரிவில் வருவதாக தெரியவில்லை . (கற்பில் சந்தேகம் இல்லை .ஸ்லோகமும் தவறில்லை )

ரமணியன்

ம்... இரண்டும் ஒன்றா வேறா தெரியலை ஐயா, குழப்பமாக இருக்கு புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 09, 2014 3:23 am

விக்கிபீடியா -மண்டோதரி
Ahalyā draupadi kuntī tārā mandodari tathā
pañcakanyā smarenityaṃ mahapātaka nāśanaṃ
அஹல்யா ,திரௌபதி ,குந்தி ,தாரா மண்டோதரி ஆகிய
ஐந்து கன்யா ஸ்திரீகளை தினமும் பூஜிக்க செய்த மகா பாதகங்களும்
மறைந்து விடுகின்றன

Remembering ever the virgins five -Ahalya, Draupadi, Kunti, Tara and Mandodari
Destroys the greatest of sins.[18]

Hindus remember the panchakanya - the five virgins or maidens in this daily prayer because they grow up to become perfect wives in most challenging situations, always standing to guard their husband's life and honor. They are ideal woman who could be emulated.[19][20] Mandodari, with Ahalya and Tara, belong to the Ramayana, while the rest are from the Mahabharata.[12] Among the five elements, Mandodari is equated to water, "turbulent on the surface and deep in her spiritual quest".[4] The writer Dhanalakshmi Ayyer says:[4]
கணவனின் கஷ்டமான /எதிர்ப்பு மிக்க தருணங்களில் கணவனுடன் இருந்து கணவனின் மானம் மரியாதை காத்த பெண்மணிகள் --சிறந்ததோர் பெண்மணிகளாக -எடுத்துக்காட்டாக நினைக்க பட வேண்டிய பெண்மணிகள் .

வேறு தகவல்கள் சேகரிக்க முடிந்தால் பிறகு சேர்க்கிறேன் , கிருஷ்ணம்மா .!

ரமணியன்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 09, 2014 6:10 pm

T.N.Balasubramanian wrote:[link="/t110093-topic#1062383"]விக்கிபீடியா -மண்டோதரி
Ahalyā draupadi kuntī tārā mandodari tathā
pañcakanyā smarenityaṃ mahapātaka nāśanaṃ
அஹல்யா ,திரௌபதி ,குந்தி ,தாரா மண்டோதரி ஆகிய
ஐந்து கன்யா ஸ்திரீகளை தினமும் பூஜிக்க செய்த மகா பாதகங்களும்
மறைந்து விடுகின்றன

Remembering ever the virgins five -Ahalya, Draupadi, Kunti, Tara and Mandodari
Destroys the greatest of sins.[18]

Hindus remember the panchakanya - the five virgins or maidens in this daily prayer because they grow up to become perfect wives in most challenging situations, always standing to guard their husband's life and honor. They are ideal woman who could be emulated.[19][20] Mandodari, with Ahalya and Tara, belong to the Ramayana, while the rest are from the Mahabharata.[12] Among the five elements, Mandodari is equated to water, "turbulent on the surface and deep in her spiritual quest".[4] The writer Dhanalakshmi Ayyer says:[4]
கணவனின் கஷ்டமான /எதிர்ப்பு மிக்க தருணங்களில் கணவனுடன் இருந்து கணவனின் மானம் மரியாதை காத்த பெண்மணிகள் --சிறந்ததோர் பெண்மணிகளாக -எடுத்துக்காட்டாக நினைக்க பட வேண்டிய பெண்மணிகள் .

வேறு தகவல்கள் சேகரிக்க முடிந்தால் பிறகு சேர்க்கிறேன் , கிருஷ்ணம்மா .!

ரமணியன்

நன்றி ஐயா புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக