புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
by வேல்முருகன் காசி Today at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்!
Page 1 of 1 •
"ஆலூர், அரசலூர், அத்திப்பட்டு என்ற ஊரின் பெயர்களெல்லாம் நமது மரங்களின் பெயரால்தான் வைக்கப்பட்டன. உசிலம் மரங்கள் நிறைந்திருந்ததால் உசிலம்பட்டி என்று பெயர் வைத்தனர். ஆக நமது மண்ணும் கலாசாரமும் மரங்களை அடிப்படையாகக் கொண்டுதான் அமைந்தது. இப்போது அந்நிய தாவரங்கள் கோலோச்சும் காலம். அதனால் தமிழகம் பாலையாக மாற வாய்ப்பு அதிகம் உண்டு. அதிலிருந்து மீள நாம் மநது தமிழ் தாவரங்களை தத்து எடுத்து வளர்க்க வேண்டும்' என்று எச்சரிக்கை விடுகிறார் பட்டிவீரன் பட்டியைச் சேர்ந்த கண்ணன். இவர் கொடைக்கானலை மையமாகக் கொண்டு இயங்கும் பழனிமலை பாதுகாப்புக் கழகத்தை நடத்தி வருபவர்களுள் ஒருவர். இந்த அமைப்பின் முக்கியபணி.. தமிழ் தாவரங்களின் நாற்றுகள் உருவாக்கி வளர்ப்பது. அவற்றின் பயன்பாட்டை பிரபலப்படுத்துவது.
முப்பது வருடமாக தமிழ் தாவரங்களைப் பற்றி ஆய்வு செய்து 45 வகையான அறிய தாவரங்களையும், 20 வகையான கட்டுமான மரக்கன்றுகளையும் பாதுகாத்து அவற்றின் நாற்றுகளை வளர்த்து வரும் கண்ணனிடம் பேசியதிலிருந்து சுவாரசியமான அதேநேரம் தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு தந்த செய்திகளில் சிலவாசகர் பார்வைக்கு...
"இப்போ களைக்கொல்லி மிஷின், களைக்கொல்லி மருந்துன்னு விவசாயத்தில் களைகளுக்கு செலவு செய்யுறோம். உண்மையில் இங்கு இருப்பதெல்லாம் நம்முடைய களைகள் இல்லை. வெளிநாட்டிலிருந்து வந்த களைகள்தான். குறிப்பா தோல் அரிப்பு, ஆஸ்துமா அலர்ஜியை உண்டாக்குள் வெட்ட வெட்ட வளரும் பார்த்தீனிய செடிகள் நம் நாட்டுக்கானது அல்ல. அதை ஒழிக்க எளிய வழி நாம் துத்திச் செடியை வளர்த்தாலே போதும். அந்தப் பகுதியில் பார்த்தீனியம் தலைக்காட்டாது.
மேற்குத் தொடர்ச்சி மலை மீது இருந்த தமிழ் தாவரங்களை அழித்து சவுக்கும் தைலமரமும், சீமை கருவேலமும் வளர நாம் வழிவகுத்ததால்தான் நமக்கு மழை பொய்த்துப் போனது. இதை நான் சொல்லல, அமெரிக்க விவசாய கழகம் சொல்கிறது.
ஊஞ்சலூர் என்ற பெயருக்குப் பின்னால் குறிஞ்சால் என்ற தாவரம் இருக்கு. இந்த மரத்திலிருந்து பெறப்படும் மரக்கரி சக்கிவாய்ந்தது. இரண்டாம் உலகப் போரின்போது குறிஞ்சால் மரத்திலிருந்து எடுக்கப்பட்ட கரியைக்கொண்டுதான் தென்னிந்திய ரயில்வேயின் வண்டிகள் ஓடின. இப்போ அதை யாரும் கண்டுக்கவேயில்லை' என்று சொல்லிக் கொண்டே போனவரிடம், "சரிங்க, நடந்து முடிந்ததைப் பற்றிப்பேசுவதை விட இப்போது இருக்கும் தலைமுறை என்ன பண்ணணும் சொல்லுங்க' என்றதும் "தமிழ் தாவரங்களை எல்லா இடங்களிலும் வளர்க்கணும். நம்ம கவனம் அதன்மேல் குவியணும். அதுதான் நம்மண்ணை, கலாசாரத்தைக் காக்கும்' என்றார். எப்படிதான் பூச்சிக் காணாமப் போச்சு. அதைப் பெருக்கணும்னா, குறிஞ்சாங்கொடி, கிலுகிலுப்பை, தேள் கொடுக்கு போன்ற தாவரங்களை வளர்க்கணும். அதை வளர்த்தா ஒரு செடியைத் தேடி ஐம்பது வண்ணத்துப் பூச்சாவது அந்த இடத்துக்க வந்துடும். பேர் தெரியா குரோட்டன்ஸ் செடியைத் தொட்டியில் வளர்ப்பதால் என்ன பயன்? அதற்குப் பதில் காட்டு எலுமிச்சை, காட்டு கறிவேப்பிலை, இதுமாதிரி வளர்த்தா சின்னச் சின்னப் பறவைகள் பழங்களை சாப்பிட வர ஏதுவாகும். கல்லூரி மற்றும் அலுவலகத்தை மட்டுமில்லாமல் வீட்டையும் குளுமையாக்க, காற்றை சுத்திகரிக்க வேப்ப மரத்தின் ஐந்து வகைகளையும் நடலாம் என்றார்.
இயற்கையோட இயைந்த வாழ்வுக்கு நமது தமிழ் தாவரங்களே வழின்னு சொல்றீங்க. பொருளாதார ரீதியில் விவசாயிக்கு இது எப்படி உதவும்? என்றதும் "தேக்கு மரத்தையே கட்டிக்கிட்டு அழாம, பத்து வருடத்தில் பயன்தரும் கட்டுமான மரங்களை விவசாயம் செய்யலாம். குமிழ், தடசு, சந்தன வேங்கை, வாகை போன்ற நல்ல பயன்தரும். குமிழ் மரங்களை ஒரு ஏக்கரில் 160 தமிழ் மரங்கள் வைத்தால் பத்து வருடத்தில் 4,85,000 ரூபாய் வருமானம் தரும். அந்த மரத்தின் இலைச்சாறு வெள்ளைப்படுதல், வெட்டைக்கு மருந்து. அந்த மரத்தின் சின்னக் குச்சிகள் தீக்குச்சி, பென்சில் செய்ய பயன்படும். பெரிய மரம் கதவு ஜன்னலுக்கு உதவும். ஆக, இப்படித் தமிழ்ச்சூழல், வாழ்வு, பொருளாதாரம் என எல்லாவற்றுக்கும் தமிழ் தாவரங்களை தத்து எடுத்து வளர்த்தால் தமிழ் வாழ்வும் மண்ணும் பாலையாவதில் இருந்து தப்பிக்கும்' என எச்சரிக்கை விடுக்கிறார் இயற்கை ஆர்வலர் கண்ணன்.
- அமிர்தா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:[link="/t110027-topic#1061726"]
ஆக, இப்படித் தமிழ்ச்சூழல், வாழ்வு, பொருளாதாரம் என எல்லாவற்றுக்கும் தமிழ் தாவரங்களை தத்து எடுத்து வளர்த்தால் தமிழ் வாழ்வும் மண்ணும் பாலையாவதில் இருந்து தப்பிக்கும்' என எச்சரிக்கை விடுக்கிறார் இயற்கை ஆர்வலர் கண்ணன்.
நல்ல தகவல். அப்படியே இதில் சொல்லியிருக்கும் மரங்களின் படங்களைப்போடுங்கள் சிவா!
சாமி wrote:[link="/t110027-topic#1061749"]சிவா wrote:[link="/t110027-topic#1061726"]
ஆக, இப்படித் தமிழ்ச்சூழல், வாழ்வு, பொருளாதாரம் என எல்லாவற்றுக்கும் தமிழ் தாவரங்களை தத்து எடுத்து வளர்த்தால் தமிழ் வாழ்வும் மண்ணும் பாலையாவதில் இருந்து தப்பிக்கும்' என எச்சரிக்கை விடுக்கிறார் இயற்கை ஆர்வலர் கண்ணன்.
நல்ல தகவல். அப்படியே இதில் சொல்லியிருக்கும் மரங்களின் படங்களைப்போடுங்கள் சிவா!
முயற்சிக்கிறேன் அண்ணா!
தமிழ்த் தாவரம் எனும் பிள்ளைகளை வீடுதோறும் வளர்க்கவேண்டும் ; ஊர்தோறும் பெருக்கவேண்டும் என்பது காலத்தின் கட்டாயமக உள்ளது ! உணர்த்திய கண்ணன் ,சிவா ஆகியோக்கு நன்றி !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//"தேக்கு மரத்தையே கட்டிக்கிட்டு அழாம, பத்து வருடத்தில் பயன்தரும் கட்டுமான மரங்களை விவசாயம் செய்யலாம். குமிழ், தடசு, சந்தன வேங்கை, வாகை போன்ற நல்ல பயன்தரும். குமிழ் மரங்களை ஒரு ஏக்கரில் 160 தமிழ் மரங்கள் வைத்தால் பத்து வருடத்தில் 4,85,000 ரூபாய் வருமானம் தரும். அந்த மரத்தின் இலைச்சாறு வெள்ளைப்படுதல், வெட்டைக்கு மருந்து. அந்த மரத்தின் சின்னக் குச்சிகள் தீக்குச்சி, பென்சில் செய்ய பயன்படும். பெரிய மரம் கதவு ஜன்னலுக்கு உதவும். ஆக, இப்படித் தமிழ்ச்சூழல், வாழ்வு, பொருளாதாரம் என எல்லாவற்றுக்கும் தமிழ் தாவரங்களை தத்து எடுத்து வளர்த்தால் தமிழ் வாழ்வும் மண்ணும் பாலையாவதில் இருந்து தப்பிக்கும்' என எச்சரிக்கை விடுக்கிறார் இயற்கை ஆர்வலர் கண்ணன்.//
நல்ல விழிப்புணர்வு பதிவு சிவா நன்றி !
நல்ல விழிப்புணர்வு பதிவு சிவா நன்றி !
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
ஓ. இதுதான் பார்த்தீனியம் செடியா. இதை களைவதற்கான துத்தி செடி எப்படி இருக்கும் ?
கிருஷ்ணா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|