புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் தாவரத்தைத் தத்து எடுங்கள்!
Page 1 of 1 •
"ஆலூர், அரசலூர், அத்திப்பட்டு என்ற ஊரின் பெயர்களெல்லாம் நமது மரங்களின் பெயரால்தான் வைக்கப்பட்டன. உசிலம் மரங்கள் நிறைந்திருந்ததால் உசிலம்பட்டி என்று பெயர் வைத்தனர். ஆக நமது மண்ணும் கலாசாரமும் மரங்களை அடிப்படையாகக் கொண்டுதான் அமைந்தது. இப்போது அந்நிய தாவரங்கள் கோலோச்சும் காலம். அதனால் தமிழகம் பாலையாக மாற வாய்ப்பு அதிகம் உண்டு. அதிலிருந்து மீள நாம் மநது தமிழ் தாவரங்களை தத்து எடுத்து வளர்க்க வேண்டும்' என்று எச்சரிக்கை விடுகிறார் பட்டிவீரன் பட்டியைச் சேர்ந்த கண்ணன். இவர் கொடைக்கானலை மையமாகக் கொண்டு இயங்கும் பழனிமலை பாதுகாப்புக் கழகத்தை நடத்தி வருபவர்களுள் ஒருவர். இந்த அமைப்பின் முக்கியபணி.. தமிழ் தாவரங்களின் நாற்றுகள் உருவாக்கி வளர்ப்பது. அவற்றின் பயன்பாட்டை பிரபலப்படுத்துவது.
முப்பது வருடமாக தமிழ் தாவரங்களைப் பற்றி ஆய்வு செய்து 45 வகையான அறிய தாவரங்களையும், 20 வகையான கட்டுமான மரக்கன்றுகளையும் பாதுகாத்து அவற்றின் நாற்றுகளை வளர்த்து வரும் கண்ணனிடம் பேசியதிலிருந்து சுவாரசியமான அதேநேரம் தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு தந்த செய்திகளில் சிலவாசகர் பார்வைக்கு...
"இப்போ களைக்கொல்லி மிஷின், களைக்கொல்லி மருந்துன்னு விவசாயத்தில் களைகளுக்கு செலவு செய்யுறோம். உண்மையில் இங்கு இருப்பதெல்லாம் நம்முடைய களைகள் இல்லை. வெளிநாட்டிலிருந்து வந்த களைகள்தான். குறிப்பா தோல் அரிப்பு, ஆஸ்துமா அலர்ஜியை உண்டாக்குள் வெட்ட வெட்ட வளரும் பார்த்தீனிய செடிகள் நம் நாட்டுக்கானது அல்ல. அதை ஒழிக்க எளிய வழி நாம் துத்திச் செடியை வளர்த்தாலே போதும். அந்தப் பகுதியில் பார்த்தீனியம் தலைக்காட்டாது.
மேற்குத் தொடர்ச்சி மலை மீது இருந்த தமிழ் தாவரங்களை அழித்து சவுக்கும் தைலமரமும், சீமை கருவேலமும் வளர நாம் வழிவகுத்ததால்தான் நமக்கு மழை பொய்த்துப் போனது. இதை நான் சொல்லல, அமெரிக்க விவசாய கழகம் சொல்கிறது.
ஊஞ்சலூர் என்ற பெயருக்குப் பின்னால் குறிஞ்சால் என்ற தாவரம் இருக்கு. இந்த மரத்திலிருந்து பெறப்படும் மரக்கரி சக்கிவாய்ந்தது. இரண்டாம் உலகப் போரின்போது குறிஞ்சால் மரத்திலிருந்து எடுக்கப்பட்ட கரியைக்கொண்டுதான் தென்னிந்திய ரயில்வேயின் வண்டிகள் ஓடின. இப்போ அதை யாரும் கண்டுக்கவேயில்லை' என்று சொல்லிக் கொண்டே போனவரிடம், "சரிங்க, நடந்து முடிந்ததைப் பற்றிப்பேசுவதை விட இப்போது இருக்கும் தலைமுறை என்ன பண்ணணும் சொல்லுங்க' என்றதும் "தமிழ் தாவரங்களை எல்லா இடங்களிலும் வளர்க்கணும். நம்ம கவனம் அதன்மேல் குவியணும். அதுதான் நம்மண்ணை, கலாசாரத்தைக் காக்கும்' என்றார். எப்படிதான் பூச்சிக் காணாமப் போச்சு. அதைப் பெருக்கணும்னா, குறிஞ்சாங்கொடி, கிலுகிலுப்பை, தேள் கொடுக்கு போன்ற தாவரங்களை வளர்க்கணும். அதை வளர்த்தா ஒரு செடியைத் தேடி ஐம்பது வண்ணத்துப் பூச்சாவது அந்த இடத்துக்க வந்துடும். பேர் தெரியா குரோட்டன்ஸ் செடியைத் தொட்டியில் வளர்ப்பதால் என்ன பயன்? அதற்குப் பதில் காட்டு எலுமிச்சை, காட்டு கறிவேப்பிலை, இதுமாதிரி வளர்த்தா சின்னச் சின்னப் பறவைகள் பழங்களை சாப்பிட வர ஏதுவாகும். கல்லூரி மற்றும் அலுவலகத்தை மட்டுமில்லாமல் வீட்டையும் குளுமையாக்க, காற்றை சுத்திகரிக்க வேப்ப மரத்தின் ஐந்து வகைகளையும் நடலாம் என்றார்.
இயற்கையோட இயைந்த வாழ்வுக்கு நமது தமிழ் தாவரங்களே வழின்னு சொல்றீங்க. பொருளாதார ரீதியில் விவசாயிக்கு இது எப்படி உதவும்? என்றதும் "தேக்கு மரத்தையே கட்டிக்கிட்டு அழாம, பத்து வருடத்தில் பயன்தரும் கட்டுமான மரங்களை விவசாயம் செய்யலாம். குமிழ், தடசு, சந்தன வேங்கை, வாகை போன்ற நல்ல பயன்தரும். குமிழ் மரங்களை ஒரு ஏக்கரில் 160 தமிழ் மரங்கள் வைத்தால் பத்து வருடத்தில் 4,85,000 ரூபாய் வருமானம் தரும். அந்த மரத்தின் இலைச்சாறு வெள்ளைப்படுதல், வெட்டைக்கு மருந்து. அந்த மரத்தின் சின்னக் குச்சிகள் தீக்குச்சி, பென்சில் செய்ய பயன்படும். பெரிய மரம் கதவு ஜன்னலுக்கு உதவும். ஆக, இப்படித் தமிழ்ச்சூழல், வாழ்வு, பொருளாதாரம் என எல்லாவற்றுக்கும் தமிழ் தாவரங்களை தத்து எடுத்து வளர்த்தால் தமிழ் வாழ்வும் மண்ணும் பாலையாவதில் இருந்து தப்பிக்கும்' என எச்சரிக்கை விடுக்கிறார் இயற்கை ஆர்வலர் கண்ணன்.
- அமிர்தா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:[link="/t110027-topic#1061726"]
ஆக, இப்படித் தமிழ்ச்சூழல், வாழ்வு, பொருளாதாரம் என எல்லாவற்றுக்கும் தமிழ் தாவரங்களை தத்து எடுத்து வளர்த்தால் தமிழ் வாழ்வும் மண்ணும் பாலையாவதில் இருந்து தப்பிக்கும்' என எச்சரிக்கை விடுக்கிறார் இயற்கை ஆர்வலர் கண்ணன்.
நல்ல தகவல். அப்படியே இதில் சொல்லியிருக்கும் மரங்களின் படங்களைப்போடுங்கள் சிவா!
சாமி wrote:[link="/t110027-topic#1061749"]சிவா wrote:[link="/t110027-topic#1061726"]
ஆக, இப்படித் தமிழ்ச்சூழல், வாழ்வு, பொருளாதாரம் என எல்லாவற்றுக்கும் தமிழ் தாவரங்களை தத்து எடுத்து வளர்த்தால் தமிழ் வாழ்வும் மண்ணும் பாலையாவதில் இருந்து தப்பிக்கும்' என எச்சரிக்கை விடுக்கிறார் இயற்கை ஆர்வலர் கண்ணன்.
நல்ல தகவல். அப்படியே இதில் சொல்லியிருக்கும் மரங்களின் படங்களைப்போடுங்கள் சிவா!
முயற்சிக்கிறேன் அண்ணா!
தமிழ்த் தாவரம் எனும் பிள்ளைகளை வீடுதோறும் வளர்க்கவேண்டும் ; ஊர்தோறும் பெருக்கவேண்டும் என்பது காலத்தின் கட்டாயமக உள்ளது ! உணர்த்திய கண்ணன் ,சிவா ஆகியோக்கு நன்றி !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//"தேக்கு மரத்தையே கட்டிக்கிட்டு அழாம, பத்து வருடத்தில் பயன்தரும் கட்டுமான மரங்களை விவசாயம் செய்யலாம். குமிழ், தடசு, சந்தன வேங்கை, வாகை போன்ற நல்ல பயன்தரும். குமிழ் மரங்களை ஒரு ஏக்கரில் 160 தமிழ் மரங்கள் வைத்தால் பத்து வருடத்தில் 4,85,000 ரூபாய் வருமானம் தரும். அந்த மரத்தின் இலைச்சாறு வெள்ளைப்படுதல், வெட்டைக்கு மருந்து. அந்த மரத்தின் சின்னக் குச்சிகள் தீக்குச்சி, பென்சில் செய்ய பயன்படும். பெரிய மரம் கதவு ஜன்னலுக்கு உதவும். ஆக, இப்படித் தமிழ்ச்சூழல், வாழ்வு, பொருளாதாரம் என எல்லாவற்றுக்கும் தமிழ் தாவரங்களை தத்து எடுத்து வளர்த்தால் தமிழ் வாழ்வும் மண்ணும் பாலையாவதில் இருந்து தப்பிக்கும்' என எச்சரிக்கை விடுக்கிறார் இயற்கை ஆர்வலர் கண்ணன்.//
நல்ல விழிப்புணர்வு பதிவு சிவா நன்றி !
நல்ல விழிப்புணர்வு பதிவு சிவா நன்றி !
- கிருஷ்ணாஇளையநிலா
- பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014
ஓ. இதுதான் பார்த்தீனியம் செடியா. இதை களைவதற்கான துத்தி செடி எப்படி இருக்கும் ?
கிருஷ்ணா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|