புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனசாட்சி!! Poll_c10மனசாட்சி!! Poll_m10மனசாட்சி!! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
மனசாட்சி!! Poll_c10மனசாட்சி!! Poll_m10மனசாட்சி!! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
மனசாட்சி!! Poll_c10மனசாட்சி!! Poll_m10மனசாட்சி!! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மனசாட்சி!! Poll_c10மனசாட்சி!! Poll_m10மனசாட்சி!! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மனசாட்சி!! Poll_c10மனசாட்சி!! Poll_m10மனசாட்சி!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனசாட்சி!! Poll_c10மனசாட்சி!! Poll_m10மனசாட்சி!! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
மனசாட்சி!! Poll_c10மனசாட்சி!! Poll_m10மனசாட்சி!! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
மனசாட்சி!! Poll_c10மனசாட்சி!! Poll_m10மனசாட்சி!! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மனசாட்சி!! Poll_c10மனசாட்சி!! Poll_m10மனசாட்சி!! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மனசாட்சி!! Poll_c10மனசாட்சி!! Poll_m10மனசாட்சி!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனசாட்சி!!


   
   
lakshanika1@gmail.com
lakshanika1@gmail.com
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014

Postlakshanika1@gmail.com Tue May 06, 2014 5:26 pm

முத்தமிழ் அன்று அலங்கரித்தது!
பாக்களையும்! சபாக்களையும்!
ஆனால், இன்றோ!
தெனாவெட்டாய் பேசும் சென்னைத் தமிழ்!
அதிரப் பேசும் மதுரைத் தமிழ்!
கொஞசிப் பேசும் கோவைத் தமிழ்!
அனலாய்ப் பேசும் நெல்லைத் தமிழ்!
இவையனைத்திலும் சோரம் போய் நிற்கிறதே என்தமிழ்!
ஒரு ஓரம் போய் நிற்கிறதே செந்தமிழ்!
நான்  எப்படிச் சொல்வேன்!?
என் மனசாட்சியை வெல்வேன்!?
கண்மூடித்தனமாய்  .  . . . . .  என்
' தமிழுக்கு அமுதென்று பேர் என்று !! .  . . . .

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 06, 2014 5:32 pm

[iq]கண்மூடித்தனமாய்  .  . . . . .  என்
' தமிழுக்கு அமுதென்று பேர் என்று !! .  . . . .[/iq]

யார் எங்கு எப்படிப் பேசினாலும் என் தமிழுக்கு என்றும் அமுதென்றுதான் பெயர்! அதில் எந்த மாற்றமுமில்லை!



மனசாட்சி!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue May 06, 2014 10:47 pm

தமிழுக்கு அமுதென்ற பேரா...?
இல்லையில்லை..... அமுதுக்கு தான் தமிழென்று பேர்!
நல்லழ்கிற்கும் தமிழ் என்று தான் பேர்.
"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் எங்கும் காணோம்" என்பது பாரதியின் கூற்று.
எந்த ஏரியாவில் எப்படி பேசினாலும், தமிழ் அழகாய் தானிருக்கும். தமிழுக்கு தீந்தமிழ் என்றொரு பெயரும் உண்டு.

lakshanika1@gmail.com
lakshanika1@gmail.com
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014

Postlakshanika1@gmail.com Wed May 07, 2014 10:15 am

யாம் அறிந்த மொழிகளிலும் இனிமையானது தீந்தமிழே ! தேன்தமிழே !! சகோதரி கவிதை என்பது எல்லா பரிமாணத்திலும் பார்க்கப்பட வேண்டியதே ! என் தமிழ் சில நேரங்களில் இப்படியா எனும் என் ஆதங்கத்தை பகர்ந்தேன் தவிர தமிழ் எனக்கு என்றும் பகை இல்லை. எப்போதும் நான் அணியும் நகை ! மாறா புன்னகை !! மனசாட்சி!! 1757813334

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 07, 2014 11:09 am

ஆதங்கத்தில் தவறொன்றுமில்லை.  சில சமயங்களில் தன் குழந்தை மீது தாய் ஆதங்கப்படுவதில்லையா? உன்வரிகள் அப்படித்தான் எனக்கு தோன்றியது.  உன் ஆதங்கம் அர்த்தமற்றது என்று நினைத்தேன். அதனால் மறுமொழிந்தேன்.
அது சகோதரி மனதை புண்படுத்தியிருந்தால்.......... மனசாட்சி!! 1757813334

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed May 07, 2014 7:21 pm

தமிழ் அமுதை
பேசும் விதம் மாறலாம்,
பேச்சு வழக்கு ஊருக்கு, ஊர் மாறும்
ஆனாலும் அந்த பேச்சிலும்
என் தமிழ் அன்னை கம்பீரமாய்
நின்றிருப்பாள்,
அதே கம்பீரத்தோடு சொல்லிக் கொள்வோம்
தமிழுக்கு அமுதென்று பேர்!!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக