புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம்பெண்!! Poll_c10துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம்பெண்!! Poll_m10துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம்பெண்!! Poll_c10 
30 Posts - 83%
heezulia
துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம்பெண்!! Poll_c10துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம்பெண்!! Poll_m10துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம்பெண்!! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம்பெண்!! Poll_c10துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம்பெண்!! Poll_m10துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம்பெண்!! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம்பெண்!! Poll_c10துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம்பெண்!! Poll_m10துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம்பெண்!! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம்பெண்!! Poll_c10துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம்பெண்!! Poll_m10துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம்பெண்!! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம்பெண்!!


   
   

Page 1 of 2 1, 2  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue May 06, 2014 2:35 pm

துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம்பெண்!! Tamil_News_large_96923720140506004511

போரூர்: போரூர் ஏரியில், துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட பெண் யார் என, அடையாளம் தெரிந்தது. ஒருதலை காதலால், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என, போலீசார் தெரிவித்து உள்ளனர்.

கடந்த, 3ம் தேதி, போரூர் ஏரியில், துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட பெண், நெசப்பாக்கம், அன்னை சத்யா நகர், 10வது தெருவை சேர்ந்த, ரேகா, 25, என்பது, போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. உடற்பயிற்சி கூடத்திற்கு சென்ற தன் மனைவி, கடந்த, 1ம் தேதி முதல் காணவில்லை என, ஸ்ரீராம், 27, என்பவர், எம்.ஜி.ஆர்.நகர் போலீசில் புகார் அளித்திருந்தார். சந்தேகத்தின் அடிப்படையில், ஸ்ரீராமிடம், போரூர் ஏரியில் மீட்கப்பட்ட பெண் உடல் பாகங்களை போலீசார் காட்டிய

போது, அந்த பெண், தன் மனைவி தான் என்பதை, அவர் உறுதி செய்தார். ஓராண்டுக்கு முன், கிண்டியில் உள்ள ஒரு, 'கால் சென்டரில்' ரேகா வேலை பார்த்து வந்தார். அப்போது, அங்கு ஓட்டுனராக வேலை பார்த்து வந்த, மாதவரத்தை சேர்ந்த சீனு என்ற சாம்சன், 28, என்பவர், அவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

தான் ஏற்கனவே ஸ்ரீராமை காதலித்து வந்ததால், சாம்சனின் காதலை ரேகா ஏற்க மறுத்துள்ளார். இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன், ரேகாவிற்கும், ஸ்ரீராமுவுக்கும் திருமணம் நடந்ததை அடுத்து, ரேகாவை தொந்தரவு செய்யாமல், சாம்சன் ஒதுங்கியுள்ளார்.

ஆனால், போரூர் ஏரியில், ரேகாவின் உடல் துண்டு துண்டாக மீடக்கப்பட்டதை அடுத்து, போலீசாருக்கு சாம்சன் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை, போலீசார் தேடி சென்றபோது, வீடு பூட்டப்பட்டும், அவரது அலைபேசி, அணைத்து வைக்கப்பட்டும் இருந்தது. அதனால், அவர் தான், ரேகாவை கொலை செய்து இருக்க வேண்டும் என, போலீசார் கூறுகின்றனர். தலைமறைவாக உள்ள அவரை, போலீசார், தீவிரமாக தேடி வருகின்றனர்.

#dinamalar

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 06, 2014 3:02 pm

சோகம் சோகம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue May 06, 2014 5:00 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue May 06, 2014 5:05 pm

அடப்பாவி, மனுசனா இவன், இப்படி ஒரு கொடுமையை செய்ய எப்படி இவனுக்கெல்லாம் மனசு வருது. இவனை எல்லாம் எறும்பு புற்றுல விட்டு சாகடிக்கனும்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue May 06, 2014 8:35 pm

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 06, 2014 8:40 pm

மாணிக்கம் நடேசன் wrote:[link="/t110043-topic#1061800"]அடப்பாவி, மனுசனா இவன், இப்படி ஒரு கொடுமையை செய்ய எப்படி இவனுக்கெல்லாம் மனசு வருது. இவனை எல்லாம் எறும்பு புற்றுல விட்டு சாகடிக்கனும்.

வெறுமன எறும்பு புத்துல போடக் கூடாது மாமா, நல்லா உடம்பு பூரா தேன் தடவிட்டு மாமரத்தடில இருக்கும் கட்டெறும்பு புத்து பக்கத்துல கட்டிபோடணும். கோபம்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue May 06, 2014 9:17 pm

உண்மை காதல், தான் காதலித்தவரை வாழவைத்து பார்க்கும். இப்படி கொலை செய்து அல்ல...
காதல் கொச்சை படுத்தப்படுவது இம்மாதிரி கயவர்களால் தான்.
(பார்ப்போம், விசாரணையில் இதில் ஒளிந்துள்ள உண்மை என்னவென்று?)

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Tue May 06, 2014 9:26 pm

இவ்வளவு கொடூர மனம் படைத்தவர்கள் உலகில் உள்ளார் என அவ்வப்போது காட்டிவிடுகிறார்கள்.



கிருஷ்ணா
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Tue May 06, 2014 10:43 pm

கிருமிபோஜனம் தான் சரியான தண்டனை...!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 08, 2014 10:33 am


துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட பெண் வழக்கு: குற்றவாளியின் 2 நண்பர்கள் சிக்கினர்


சென்னை போரூர் ஏரியில் துண்டு துண்டாக மீட்கப்பட்ட பெண்ணின் கொலை வழக்கில், குற்றவாளியில் இரண்டு நண்பர்கள் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர்.

போரூர் ரெட்டேரியில் கடந்த சனிக்கிழமை இரவு 7 மணிக்கு பெண் சடலம் மிதந்தது. தலை மற்றும் கை, கால் வெட்டப்பட்டு, கோணிப்பையில் மூட்டையாக கட்டி வீசப்பட்டு இருந்தது. இதுபற்றி போரூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கொலை செய்யப்பட்டு மூட்டையில் கிடந்தவர் கே.கே.நகர் நெசப்பாக்கத்தை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் மனைவி ரேகா என தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணையில், அவர் முன்பு வேலை பார்த்த இடத்தில் கால்டாக்சி டிரைவரான சாம்சன் ஒருதலைக்காதல் விவகாரத்தில் ரேகாவை நண்பர்கள் உதவியுடன் வெட்டி கொன்றதும் தெரிந்தது. இதையடுத்து சாம்சன் தலைமறைவானார்.

ரேகாவின் கணவர் ஸ்ரீராமிடம் காவல்த்றையினர் நேற்றும் விசாரணை நடத்தினர். அப்போது அவர், ரேகாவை கடந்த 3 மாதத்துக்கு முன் திருமணம் செய்தேன். சாம்சன் மீது மாதவரம் காவல் நிலையத்தில் தனக்கு தொல்லை தருவதாக ரேகா புகார் கூறியுள்ளார். மாதவரம் காவல்துறையினர் சாம்சனை அழைத்து எச்சரித்து அனுப்பினர். திருமணமாகி தற்போது வேலைக்கு செல்லும் ரேகாவை பின்தொடர்ந்து வந்துள்ளார். அப்போது காரில் கடத்தி சென்று அவரை வெட்டிக்கொலை செய்துள்ளார் என்றார்.

இந்நிலையில், காவல்துறையினர் கூறுகையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்து, மார்பில் கத்திக்குத்து காயத்தால் ரேகாவுக்கு இறப்பு ஏற்பட்டுள்ளது.

அவர் இறந்ததை அறிந்த சாம்சன் நண்பர்கள் உதவியுடன் அவரை துண்டு துண்டாக வெட்டி கோணிப்பையில் மூட்டையாக கட்டி போரூர் ஏரியில் வீசியுள்ளார். நாங்கள் தேடுவதை அறிந்து தலைமறைவாக உள்ளார். ஆனாலும், சாம்சனுடன் வேலை பார்க்கும் கால்டாக்சி டிரைவர்கள் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவர்கள் சாம்சன் இருப்பிடம் குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். எனவே, சாம்சனை விரைவில் கைது செய்துவிடுவோம் எனறனர்.



துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம்பெண்!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக