புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
25 Posts - 38%
heezulia
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
2 Posts - 3%
prajai
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
2 Posts - 3%
Barushree
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
1 Post - 2%
M. Priya
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
8 Posts - 2%
prajai
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எச்சரிக்கை!! . . .  Poll_c10எச்சரிக்கை!! . . .  Poll_m10எச்சரிக்கை!! . . .  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எச்சரிக்கை!! . . .


   
   

Page 1 of 2 1, 2  Next

lakshanika1@gmail.com
lakshanika1@gmail.com
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014

Postlakshanika1@gmail.com Wed May 07, 2014 7:01 pm

அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு!
பெண் சமூகத்தின் உயிர்ப்பு
அவள் குடும்பத்திற்குஉயிர்ப்பூ
அன்பினால் அவளுக்கு என்றுமே தவிப்பு

நிலவிற்கு ஒப்பான பெண்மை
அவள் என்ன கறை கொண்டவளா
இல்லை பாசத்தின் கரை கண்டவள்

அநியாயத்தை தீயிடும் தீ அவள்
அடக்கு முறைக்கு தலைவணங்காதவள்
எச்சரிக்கிறேன் ஆண்குலமே

எப்போதும் இருப்பது போல்
எதுவும் இருப்பதில்லை
மாற்ம் ஒன்றே மாறாதது

எத்தனை காலம் பணிவாள்
ஆணின் குட்டுக்கு குனிவாள்
என்றேனும் ஓர் நாள் அவள் துணிவாள்

அன்றந்த பெண்மையின் மெண்மை மாறி போகும்
தன்னை நிரூபிக்க சிதையிறங்கும் சீதையாய் இருந்த அவள்
உம்மை சிதையிறக்கும் சீதையாய் மாறி போவாள்
பெண்மையின் இலக்கணத்தை மீறிப் போவாள்
பொறுமை எனும் கடலில் மலையேறிப் போவாள்
                              எச்சரிக்கிறேன் ஆண் இனமே
.. . . . . .   . . .  . .     எச்சரிக்கிறேன்!! . . . .. . . . . . .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 07, 2014 7:07 pm

நல்லா இருக்கு புன்னகை சூப்பருங்க

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed May 07, 2014 7:09 pm

கவி நன்று.

ஆணின் குட்டுக்கு பணிந்த காலம் மாறிவிட்டது,
மாறாக நீட்டிப் படுத்து கும்பிடு போடுவதே ஆணினம்தான்,
வானில் பறக்கும் போதே
மண்ணில் நின்று கொண்டு வணக்கம் வைக்கிறார்கள்
எங்கள் அம்மாவிற்கு.;



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Wed May 07, 2014 7:19 pm

எச்சரிக்கை!! . . .  3838410834 



கிருஷ்ணா
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed May 07, 2014 10:36 pm

M.M.SENTHIL wrote:ஆணின் குட்டுக்கு பணிந்த காலம் மாறிவிட்டது,
மாறாக நீட்டிப் படுத்து கும்பிடு போடுவதே ஆணினம்தான்,
வானில் பறக்கும் போதே
மண்ணில் நின்று கொண்டு வணக்கம் வைக்கிறார்கள்
எங்கள் அம்மாவிற்கு.;
 சூப்பருங்க

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 08, 2014 5:40 am

lakshanika1@gmail.com wrote:[link="/t110068-topic#1062031"]அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு!
பெண் சமூகத்தின் உயிர்ப்பு
அவள் குடும்பத்திற்குஉயிர்ப்பூ
அன்பினால் அவளுக்கு என்றுமே தவிப்பு

நிலவிற்கு ஒப்பான பெண்மை
அவள் என்ன கறை கொண்டவளா
இல்லை பாசத்தின் கரை கண்டவள்

அநியாயத்தை தீயிடும் தீ அவள்
அடக்கு முறைக்கு தலைவணங்காதவள்
எச்சரிக்கிறேன் ஆண்குலமே

எப்போதும் இருப்பது போல்
எதுவும் இருப்பதில்லை
மாற்ம் ஒன்றே மாறாதது

எத்தனை காலம் பணிவாள்
ஆணின் குட்டுக்கு குனிவாள்
என்றேனும் ஓர் நாள் அவள் துணிவாள்

அன்றந்த பெண்மையின் மெண்மை மாறி போகும்
தன்னை நிரூபிக்க சிதையிறங்கும் சீதையாய் இருந்த அவள்
உம்மை சிதையிறக்கும் சீதையாய் மாறி போவாள்
பெண்மையின் இலக்கணத்தை மீறிப் போவாள்
பொறுமை எனும் கடலில் மலையேறிப் போவாள்
                              எச்சரிக்கிறேன் ஆண் இனமே
.. . . . . .   . . .  . .     எச்சரிக்கிறேன்!! . . . .. . . . . . .

காலம் கடந்த கவிதை இது ,நியாயம் பார்க்கில் ,
ஞாலம் அறியும் உண்மை ஒன்றுண்டு
பெண்களை ஆண்கள் அடக்கி ஆண்டது அந்தக்காலம் .
பெண்களை சமமென கருதி போற்றுவது இந்தக்காலம் .
ஓரிரு விழுக்காடுகள் இரு புறத்திலும்
தாறுமாறாய் தவறினாலும்
அடிமை என அவளும் நினைப்பதில்லை
அவனும் அதை மறுப்பதில்லை .
வெளி உலகம் வாரீர், வேதனை மறப்பீர்
தோழன் என மதித்தால் இன்பமே ,
ஆண் என நினைத்தால் துன்பமே !

கவிதை நன்று , அதன்
விதை தான் ????

ரமணியன் @lakshanika1@gmail.com

lakshanika1@gmail.com
lakshanika1@gmail.com
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014

Postlakshanika1@gmail.com Thu May 08, 2014 8:56 am

எச்சரிக்கை!! . . .  1571444738

lakshanika1@gmail.com
lakshanika1@gmail.com
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014

Postlakshanika1@gmail.com Thu May 08, 2014 9:03 am

கவியே! மறுப்பிற்கு மன்னிக்கவும் , நான் சொல்லிய வார்த்தைகள் தெள்ளிந்தவற்கு அல்ல , கணவன் எனும் ஒரு காரணத்திற்காக எல்லாவற்றையும் சகித்து போகும் சினேகிதிகள் இன்றும் உண்டு , உதாரணமாய் என் தோழியின் தமக்கைக்கு இன்று இந்த நிலைதான் , ஆகவே தான் நான் ஆற்றாமை கொண்டு வரைந்தேன் இக்கவியை . . . எச்சரிக்கை!! . . .  1757813334

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 08, 2014 9:06 am

lakshanika1@gmail.com wrote:[link="/t110068-topic#1062031"]
எத்தனை காலம் பணிவாள்
ஆணின் குட்டுக்கு குனிவாள்
என்றேனும் ஓர் நாள் அவள் துணிவாள்

இதற்கு மேலும் துணிய வேண்டுமா?
இதுவரை உள்ள துணிவுக்கே ஆண்களால் அடி தாங்க முடியவில்லை.

பெண்களுக்கான சுதந்திரம், முழு உரிமை அனைத்தும் நம்நாட்டில் கிடைத்து பல வருடங்களாகி விட்டது. இப்பொழுது பெண்கள் தான் ஆண்களை அடக்கி ஆள்கிறார்கள் என்பது என் தாழ்மையான கருத்து!

என் அனுபவம் அப்படிசிரி
மனைவி மகள் என்ற இரு பெண்கள் என்னை ஆட்சி செய்கிறார்கள்.

lakshanika1@gmail.com
lakshanika1@gmail.com
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014

Postlakshanika1@gmail.com Thu May 08, 2014 9:09 am

என் இக்கவி வெகுண்டு எழுந்த பெண்குலத்திற்கு அல்ல !
இன்னமும் இன்னல்களை சகித்து ,சலித்து வாழும் சிநேகிதிகள் இருக்கவே செய்கிறார்கள் . என் தோழியின் தமக்கைக்கு இன்று இந்த நிலைதான் . . . . .

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக