ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டவனே அனுபவம்!

+2
M.M.SENTHIL
விமந்தனி
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆண்டவனே அனுபவம்! Empty ஆண்டவனே அனுபவம்!

Post by விமந்தனி Wed May 07, 2014 1:23 pm

ஆண்டவனே அனுபவம்! JdPOWCFSgSgq7QeG1hCw+001
- எழுத்தாளர் பாலகுமாரனின் 'பச்சை வயல் மனது' நாவலில் இடம் பெற்ற கவிதை.
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஆண்டவனே அனுபவம்! Empty Re: ஆண்டவனே அனுபவம்!

Post by M.M.SENTHIL Wed May 07, 2014 2:22 pm

அனுபவம் ஆண்டவனே
அனுபவித்தவர் புரிந்தவர்,
அனுபவித்திராதவர்
அனுபவ மூப்பு குறைந்தவர்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஆண்டவனே அனுபவம்! Empty Re: ஆண்டவனே அனுபவம்!

Post by ரா.ரா3275 Wed May 07, 2014 2:27 pm

விமந்தனி wrote:[link="/t110065-topic#1061941"]ஆண்டவனே அனுபவம்! JdPOWCFSgSgq7QeG1hCw+001
- எழுத்தாளர் பாலகுமாரனின் 'பச்சை வயல் மனது' நாவலில் இடம் பெற்ற கவிதை.

"நீ மணி ; நான் ஒலி" என்ற தலைப்பிலான கவியரசு கண்ணதாசன் கவிதை.
வெகு பிரபல்யம் பெற்ற கவிதை இது.இதை பாலகுமாரன் எடுத்தாண்டிருக்கிறார்.அவ்வளவே.

பகிர்வுக்கு நன்றி நண்பரே.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஆண்டவனே அனுபவம்! Empty Re: ஆண்டவனே அனுபவம்!

Post by கிருஷ்ணா Wed May 07, 2014 7:34 pm

ஆண்டவனே அனுபவம்! 3838410834 


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

ஆண்டவனே அனுபவம்! Empty Re: ஆண்டவனே அனுபவம்!

Post by krishnaamma Wed May 07, 2014 7:37 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆண்டவனே அனுபவம்! Empty Re: ஆண்டவனே அனுபவம்!

Post by விமந்தனி Fri May 09, 2014 9:28 pm

ரா.ரா3275 wrote:"நீ மணி ; நான் ஒலி" என்ற தலைப்பிலான கவியரசு கண்ணதாசன் கவிதை.
வெகு பிரபல்யம் பெற்ற கவிதை இது.இதை பாலகுமாரன் எடுத்தாண்டிருக்கிறார்.அவ்வளவே.
எழுத்தாளரின் கவிதை என்று தான் இதுநாள் வரை (1988-ல் இந்த நாவல் படித்ததாக நினைவு) நினைத்துக்கொண்டிருக்கிறேன். தெளிவு படுத்தியமைக்கு நன்றி.


ஆண்டவனே அனுபவம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆண்டவனே அனுபவம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆண்டவனே அனுபவம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஆண்டவனே அனுபவம்! Empty நட்பு

Post by விமந்தனி Fri May 09, 2014 9:38 pm

ஆண்டவனே அனுபவம்! T9lnmAHRgqLRpWLHJvYU+பிரிந்தநண்பர்கள்...


ஆண்டவனே அனுபவம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆண்டவனே அனுபவம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆண்டவனே அனுபவம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஆண்டவனே அனுபவம்! Empty Re: ஆண்டவனே அனுபவம்!

Post by சிவா Sat May 10, 2014 9:59 am

ஆண்டவனே அனுபவம்! 3838410834 


ஆண்டவனே அனுபவம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆண்டவனே அனுபவம்! Empty Re: ஆண்டவனே அனுபவம்!

Post by ரா.ரா3275 Sat May 10, 2014 3:34 pm

விமந்தனி wrote:[link="/t110065-topic#1062556"]
ரா.ரா3275 wrote:"நீ மணி ; நான் ஒலி" என்ற தலைப்பிலான கவியரசு கண்ணதாசன் கவிதை.
வெகு பிரபல்யம் பெற்ற கவிதை இது.இதை பாலகுமாரன் எடுத்தாண்டிருக்கிறார்.அவ்வளவே.
எழுத்தாளரின் கவிதை என்று தான் இதுநாள் வரை (1988-ல் இந்த நாவல் படித்ததாக நினைவு) நினைத்துக்கொண்டிருக்கிறேன். தெளிவு படுத்தியமைக்கு நன்றி.

அதி அற்புதமான சற்றே பெரிய எளிய கவிதை.படிக்கப் படிக்க இனிக்கும்.படித்துப் பாருங்கள்.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஆண்டவனே அனுபவம்! Empty Re: ஆண்டவனே அனுபவம்!

Post by விமந்தனி Sat May 10, 2014 7:25 pm

ரா.ரா3275 wrote:
ரா.ரா3275 wrote:"நீ மணி ; நான் ஒலி" என்ற தலைப்பிலான கவியரசு கண்ணதாசன் கவிதை.
வெகு பிரபல்யம் பெற்ற கவிதை இது.இதை பாலகுமாரன் எடுத்தாண்டிருக்கிறார்.அவ்வளவே.
அதி அற்புதமான சற்றே பெரிய எளிய கவிதை.படிக்கப் படிக்க இனிக்கும்.படித்துப் பாருங்கள்.

நீ மணி நான் ஒலி
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப்பாரென இறைவன் பணித்தான்

அறிவெனச்சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்
அன்பெனப்பாடுவது யாதெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்
மனையாள் சுகமென யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப்பாரென இறைவன் பணித்தான்
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்

"அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன்" எனக் கேட்டேன்
ஆண்டவன் சற்றே அருகி நெருங்கி
"அனுபவம் என்பதே நான் தான்" என்றான் !

நீங்கள் சொன்னது போல படிக்க, படிக்க இனிக்கத்தான் செய்கிறது. கவிஞரின் அழகான வரிகளில் மனம் சொக்கி லயித்துப்போவது உண்மைதான்.


ஆண்டவனே அனுபவம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆண்டவனே அனுபவம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆண்டவனே அனுபவம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஆண்டவனே அனுபவம்! Empty Re: ஆண்டவனே அனுபவம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum