புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_m10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 
30 Posts - 83%
heezulia
 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_m10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_m10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_m10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_m10 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 06, 2014 11:40 am

இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல்



இங்கிலாந்தின் ப்ரிமிங்ஹம் நகரில் வசிக்கும் ஓர் இந்திய வம்சாவழி குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அப்பகுதியில் உள்ள பிரபலமான இந்திய உணவு விடுதிக்கு சாப்பிட சென்றனர்.

பின்னர், வீடு திரும்புவதற்காக காரில் ஏறும்போது, இரண்டு வாகனங்களில் வந்த 7 பேர் கொண்ட ஒரு கும்பல் அவர்களை சுற்றி வளைத்து, கண்மூடித்தனமாக தாக்கியது.

‘கிரிக்கெட் பேட்’, ‘பேஸ்பால் பேட்’, டயர்களை கழற்றும் இரும்பு லிவர் போன்ற கொலையாயுதங்களைக் கொண்டு அந்த கும்பல் நடத்திய இந்த அதிரடி தாக்குதலில் நிலை குலைந்துப் போன 2 பெண்கள் உள்பட 3 பேர் மரண பயத்தில் தலைதெறிக்க ஓடினர்.

அந்த மர்ம நபர்களிடம் சிக்கிக் கொண்ட ப்ரீத் பனேசர்(23) கண்ணின் கருவிழி கலங்கிப் போன நிலையில், உடல் முழுக்க காயங்களுடன் எட்க்பாஸ்டனில் உள்ள ராணி எலிசபெத் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நண்பர் ஜக்தீப் சிரா மூட்டுகள் நொறுக்கப்பட்ட நிலையில் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது மனைவி மற்றும் ஜக்தீப்பின் சகோதரியுடன் இந்த தாக்குதலில் இருந்து தப்பியோடிய ப்ரீத் பனேசரின் அண்ணன் ஹர்தீப்(29) இச்சம்பவம் பற்றி கூறுகையில், ‘எங்களுக்கு யாருடனும் எந்தவித பகையோ, தகராறோ இல்லை.

நாங்கள் இங்கே அமைதியாக தொழில் செய்து கொண்டு, வாழ்ந்து வருகிறோம். எங்களை தாக்கிய மர்ம நபர்களில் யாரையும் இதற்கு முன்னர் நாங்கள் பார்த்ததே இல்லை. உணவகத்தின் உள்ளே நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அந்த ஏழு பேரில் ஒருவன் உள்ளே நுழைந்தான். எங்களை உற்றுப் பார்த்துவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

நாங்கள் சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியே வந்தபோது, மேலும் சிலருடன் வந்து எங்களை ஆவேசமாக தாக்கினான். இந்த சம்பவத்துக்கு பிறகு வீட்டை விட்டு வெளியே செல்லவே எனது மனைவி மிகவும் பயப்படுகிறாள்’ என்றார்.

இந்த தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்ததும், சில நொடிகளில் வந்த போலீசார் சம்பவம் நடந்த உணவு விடுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்து, சந்தேகத்துக்குரிய சில்வர் நிற வாகனம் ஒன்றை தேடி வருகின்றனர்.
.
மாலைமலர்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 06, 2014 3:01 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 06, 2014 5:16 pm

எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று விரைவில் தெரிய வரும் என்று நினைக்கின்றேன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Tue May 06, 2014 8:54 pm

தொழில் போட்டியாளர்களின் திட்டமோ?  அநியாயம் 



கிருஷ்ணா
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Tue May 06, 2014 10:06 pm

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா...? தொழில் போட்டியின் காரணமாகவே தாக்குதல் நடந்திருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed May 07, 2014 2:39 am

கோ. செந்தில்குமார் wrote:[link="/t110042-topic#1061890"]கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா...? தொழில் போட்டியின் காரணமாகவே தாக்குதல் நடந்திருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.

அதே அதே



நேர்மையே பலம்
 இங்கிலாந்தில் இந்தியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் 5no
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 07, 2014 3:01 pm

பொதுவாக வெளிநாடுகளுக்கு பிழைக்க போகும் இந்தியர்களில் மலையாளிகளும் பஞ்சாபியர்களும் அங்கு ஓரளவுக்கு வசதியாக வாழ ஆரம்பித்த உடன் கொஞ்சம் தலைக்கனத்துடனே இருப்பார்கள். கொழுப்பெடுத்து ஆடும் இவர்களின் ஆட்டத்தை சகிக்க முடியாத உள்ளூர் ஏழை குடிமக்கள் இதுபோல கொலைவெறி தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகிவிடும்.



ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed May 07, 2014 3:05 pm

இதுக்கெல்லாம் இந்திய (இப்போதைய)அரசாங்கம் எகிறி எகிறிக் குதிக்கும்.
ஆனா இளிச்சவாய்த் தமிழன் என்றால் மட்டும் இறுக்கி மூடிக்கொள்ளும் எல்லாவற்றையும்.

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Wed May 07, 2014 9:32 pm

ராஜாண்ணா நிறைய அனுபவப்பட்டிருப்பீர்கள் போல. அங்கே பரவாயில்லை போல. இங்கு வசதியானவர்கள் மட்டுமல்ல , வீட்டு வேலை செய்யும் பஞ்சாபி பெண்கள் கூட கர்வத்துடன் தான் இருப்பார்கள்.



கிருஷ்ணா
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 08, 2014 5:52 am

ராஜா wrote:[link="/t110042-topic#1061976"]பொதுவாக வெளிநாடுகளுக்கு பிழைக்க போகும் இந்தியர்களில் மலையாளிகளும் பஞ்சாபியர்களும் அங்கு ஓரளவுக்கு வசதியாக வாழ ஆரம்பித்த உடன் கொஞ்சம் தலைக்கனத்துடனே இருப்பார்கள். கொழுப்பெடுத்து ஆடும் இவர்களின் ஆட்டத்தை சகிக்க முடியாத உள்ளூர் ஏழை குடிமக்கள் இதுபோல கொலைவெறி தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகிவிடும்.

முற்றிலும் உண்மை . ஆஸ்திரேலியாவில் அடிபடுவது முழுதும் பஞ்சாபியர்களே .
மலையாளிகள் , தேன் ஒழுக பேசி , கூடவே இருந்து கடைசி (முக்கியமான ) நேரத்தில் கழுத்தை அறுப்பார்கள் . மின் கட்டுமானத் துறையில் இருந்த காலத்தே நான் அறிந்த உண்மை இது .

வி.போ.பாவித்தேன்

ரமணியன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக