புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமி்ழகம், புதுவைக்கு குளிர்ச்சியான செய்தி:அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை! Poll_c10தமி்ழகம், புதுவைக்கு குளிர்ச்சியான செய்தி:அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை! Poll_m10தமி்ழகம், புதுவைக்கு குளிர்ச்சியான செய்தி:அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை! Poll_c10 
30 Posts - 83%
heezulia
தமி்ழகம், புதுவைக்கு குளிர்ச்சியான செய்தி:அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை! Poll_c10தமி்ழகம், புதுவைக்கு குளிர்ச்சியான செய்தி:அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை! Poll_m10தமி்ழகம், புதுவைக்கு குளிர்ச்சியான செய்தி:அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
தமி்ழகம், புதுவைக்கு குளிர்ச்சியான செய்தி:அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை! Poll_c10தமி்ழகம், புதுவைக்கு குளிர்ச்சியான செய்தி:அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை! Poll_m10தமி்ழகம், புதுவைக்கு குளிர்ச்சியான செய்தி:அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
தமி்ழகம், புதுவைக்கு குளிர்ச்சியான செய்தி:அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை! Poll_c10தமி்ழகம், புதுவைக்கு குளிர்ச்சியான செய்தி:அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை! Poll_m10தமி்ழகம், புதுவைக்கு குளிர்ச்சியான செய்தி:அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
தமி்ழகம், புதுவைக்கு குளிர்ச்சியான செய்தி:அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை! Poll_c10தமி்ழகம், புதுவைக்கு குளிர்ச்சியான செய்தி:அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை! Poll_m10தமி்ழகம், புதுவைக்கு குளிர்ச்சியான செய்தி:அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமி்ழகம், புதுவைக்கு குளிர்ச்சியான செய்தி:அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 06, 2014 7:36 pm

தமி்ழகம், புதுவைக்கு குளிர்ச்சியான செய்தி:அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை! Wyee6cG1RkWtWl2QMtiM+Tamil_News_large_969724

சென்னை: வங்க கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை பெய்யும் வாய்ப்பு உருவாகி உள்ளது.இந்த ஆண்டு மார்ச் மாத துவக்கத்திலேயே, தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கியது. கடல் காற்று வீசாத நிலையில், தமிழகத்தின் பல நகரங்களில் கடும் வெப்ப நிலையே நீடித்தது. வெப்ப சலனம் காரணமாக, அவ்வப்போது ஒரு சில இடங்களில் மழை பெய்தாலும் அது போதுமானதாக இல்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவது, மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி உள்ளது.
மயிலாடுதுறையில் அதிக பட்சம்

: கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவிய டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், தொடர்ந்து மழை பொழிவு உள்ளதால், அங்குள்ள நீர்நிலைகளிலும், அணைக்கட்டுகளிலும் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. கோடையில் பெய்து வரும் இந்த மழை, விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே கருதப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில், நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அதிகபட்சமாக 7 செ.மீ., மழை பெய்துள்ளது. மேலும், முத்துப்பேட்டை, காரைக்கால், ராமநாதபுரம், சேத்தியாதோப்பு,கோவிலங்குளம், கடலூர், மணமேல்குடி, குளச்சல் ஆகிய பகுதிகளில் 5 செ.மீ., மழை பெய்துள்ளது.
48 மணி நேரத்தி்ல் கனமழை

இந்நிலையில், இந்த கோடை மழை தொடரும் என்ற நல்ல செய்தி வெளியாகி உள்ளது. இது குறித்து, வானிலை நிலைய இயக்குனர் ரமணன், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், 'வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது, மேற்கு நோக்கி நகரும் என்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா கடலோர பகுதிகளிலும், அடுத்த 48 மணி நேரத்தில் மழை பொழிவு இருக்கும். தென் தமிழகத்தை பொறுத்த வரையில், அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய துவங்கும். வட தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் மழை இருக்கும். தமிழக கடலோரங்களிலும், லட்சத்தீவிலும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும்,' என்றார். சென்னை நகரை பொறுத்த வரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் மழையை, கனமழையோ பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:

வங்க கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று வருவதால், கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்றும், எனவே, தமிழகம், புதுச்சேரி, லட்சத்தீவு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். வாராது வந்த மாமழை என்று கூறும் வகையில், கடந்த பல மாதங்களாக நிலவிய வறட்சியை போக்கும் வகையில், இந்த கோடையில் மழை பெய்ய துவங்கி உள்ளது. இந்த மழை மேலும் சில தினங்களுக்கு தொடரும் என்ற அறிவி்ப்பு, விவசாயிகள் மட்டுமல்லாது, குடிநீர் இன்றி தவிக்கும் பொதுமக்களின் வயிற்றிலும், பாலை வார்த்துள்ளது.
மழைக்கு குழந்தை முதல் பலி:

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள கால்வாய்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், நாகர்கோயிலை அடுத்த மடீஸ்வரம், காரைக்காமடத்தைச் சேர்ந்த சாய்ராம், 3, என்ற சிறுவன், கால்வாயில் விளையாடிக் கொண்டிருந்தபோது, வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டான். அவனது உடலை, தீ அணைப்பு துறையினர் மீட்டுள்ளனர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 06, 2014 7:37 pm

இங்கு பெங்களூரில் பெய்யுமா தெரியலையே சோகம் மேக மூட்டமாக இருக்கு அவ்வளவுதான் புன்னகை

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Tue May 06, 2014 10:14 pm

மழை பெய்தது...! நிலம் குளிர்ந்தது...!! வெப்பம் தணிந்தது...!!!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக