புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கருவரை Poll_c10என் கருவரை Poll_m10என் கருவரை Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
என் கருவரை Poll_c10என் கருவரை Poll_m10என் கருவரை Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
என் கருவரை Poll_c10என் கருவரை Poll_m10என் கருவரை Poll_c10 
3 Posts - 6%
heezulia
என் கருவரை Poll_c10என் கருவரை Poll_m10என் கருவரை Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
என் கருவரை Poll_c10என் கருவரை Poll_m10என் கருவரை Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
என் கருவரை Poll_c10என் கருவரை Poll_m10என் கருவரை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கருவரை Poll_c10என் கருவரை Poll_m10என் கருவரை Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
என் கருவரை Poll_c10என் கருவரை Poll_m10என் கருவரை Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
என் கருவரை Poll_c10என் கருவரை Poll_m10என் கருவரை Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
என் கருவரை Poll_c10என் கருவரை Poll_m10என் கருவரை Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
என் கருவரை Poll_c10என் கருவரை Poll_m10என் கருவரை Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கருவரை


   
   
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Nov 02, 2009 1:12 pm

என் கருவரை Babydg
BabKrish

உலகம் மிகப்பெரியது,
அதில் இன்ப துன்பங்கள் ஆயிரம்,

ஆனால்

என் உலகம் மிக சிறியது
அதில் இன்பம் மட்டுமே ஆயிரம்

அது என் அம்மாவின் கருவரை...

மகனே! நீ இருக்க
என் கருவரை இருந்தது ஆனால்
நான் இருக்க ஒரு அறைக்கூடவா இல்லை
உன் வீட்டில்....





அசை, புரளு, கவிழாதே, நிமிரு, இயங்கு,*
* இயக்கம் கொள், பேரியக்கம் கொள்,*
* பெரு மலை பிளக்கும், சிறு உளி நீ,*
* முடங்காதே, முயற்சி செய், செயல்படு,*
* துள்ளு, துடி, துயில்நீக்கு ,விழி, எழு,*
* போரிடு , தலையை நிமிர்த்து,*
* புறப்படு ,சாதிக்க வேண்டியது நிறைய*
* இருக்கு ,கருவரை உன் கல்லரையல்ல,*
* முழங்கிப் புறப்படு , தடைகளை தகர்த்து*
* இயக்கம் கொள், அப்போதுதான்*
* நீ கருவரையிலிருந்தே வெளிவர முடியும்.!*
புரட்சி என்பது கருவறையிலேயே*
*ஏற்படவேண்டும்


அன்பே!
அன்னையின் அரவணைப்பும்
தந்தையின் கண்டிப்பும்
அக்காளின் தோழமையும்
அண்ணனின் உரிமையும்
தம்பியின் செல்லமும்
அத்தனையும் உன்னில் காண்கிறேனே!

இவர்களையெல்லாம் இலக்கச்சொல்
நான் உன்னை யும் இலக்கிறேன்
இவர்களையெல்லாம் வெறுக்கச்சொல்
நான் உன்னை யும் வெறுக்கிறேன்
உயில் எழுதி வைத்திருக்கிறேன்
என் கருவரை உனக்கென்று
உன் மனம் மாறினாலும்
என் உயிலில் திடம் மாறாது காதலா!


என் கருவரையில் நீ உதிக்கவுமில்லை
பத்து மாதங்கள் நான் சுமக்கவுமில்லை
என் உதிரத்தை பாலாக்கி பருக கொடுக்கவுமில்லை- ஆனால்
மார்போடு உன்னை சேர்த்தனைத்தப் போது
உணர்ந்தேன் தாய்மையை!
என் மடியில் மலராத மகள் நீ !!

இன்னுமொரு ஜென்மம்
இருந்தால்
நாம் தோழிகளாக
மட்டும் இல்லாமல்
ஒரே கருவரையில்
சகோதரியாக
நீ எனக்கு வேண்டுமடி
என் செல்லமே!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Nov 02, 2009 1:16 pm

என் கருவரையில் நீ உதிக்கவுமில்லை
பத்து மாதங்கள் நான் சுமக்கவுமில்லை
என் உதிரத்தை பாலாக்கி பருக கொடுக்கவுமில்லை- ஆனால்
மார்போடு உன்னை சேர்த்தனைத்தப் போது
உணர்ந்தேன் தாய்மையை!
என் மடியில் மலராத மகள் நீ !!

என் கருவரை 677196 என் கருவரை 677196
Tamilzhan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Tamilzhan



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 02, 2009 1:25 pm

என் கருவரை 677196 என் கருவரை 677196 அசத்துறீங்க அபி குட்டி.. என் கருவரை 942



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 02, 2009 1:33 pm

என் கருவரை 678642

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 02, 2009 2:18 pm

மகனே! நீ இருக்க
என் கருவரை இருந்தது ஆனால்
நான் இருக்க ஒரு அறைக்கூடவா இல்லை
உன் வீட்டில்....

அபிராமி நான் ரசித்த வரிகள்!


அபிராமி - இப்போதெல்லாம் இளைஞர்கள் தாய்மையின் அன்பை
புரிந்துகொள்வதில்லை! அவர்களுக்கு சொல்வேன்: ஒரு தாயின் புலம்பல்
இதைவிட எப்படி இருக்க முடியும்?


கருத் தரித்த நாள் முதல்
காட்டில் எரிந்து சாம்பலாகும் வரை
என் உதிரம் சொல்லும்
உன் மீது கொண்ட பாசத்தை!



.........கா.ந.கல்யாணசுந்தரம்.






தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 02, 2009 3:49 pm

சூப்பர் அபி என் கருவரை 677196 என் கருவரை 677196 என் கருவரை 677196

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Mon Nov 02, 2009 5:53 pm

தாமு wrote:சூப்பர் அபி என் கருவரை 677196 என் கருவரை 677196 என் கருவரை 677196
அனைவருக்கம் எனது நன்றிகள் என் கருவரை 678642 என் கருவரை 678642 என் கருவரை 678642

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Nov 02, 2009 6:05 pm

முகிலை நான் முதன் முதலாய் இப்படி கண்டிருக்கிறேன் அபி. அவனின் அந்த இதய சப்தம் கேட்கவே அடிக்கடி பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டுமென நினைப்பேன். செல்லவேண்டிய நாட்களுக்காய் காத்திருப்பேன். அருமையான பதிவு இது.

மகனே! நீ இருக்க
என் கருவரை இருந்தது ஆனால்
நான் இருக்க ஒரு அறைக்கூடவா இல்லை
உன் வீட்டில்....


தவறு செய்பவர்கள் சிந்திக்க வேண்டிய இடமிது.. தோழி.. மிக்க நன்றி!

avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Mon Nov 02, 2009 6:30 pm

கலகுறீங்க அபி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக