புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்தகாலம் Poll_c10இறந்தகாலம் Poll_m10இறந்தகாலம் Poll_c10 
6 Posts - 60%
heezulia
இறந்தகாலம் Poll_c10இறந்தகாலம் Poll_m10இறந்தகாலம் Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
இறந்தகாலம் Poll_c10இறந்தகாலம் Poll_m10இறந்தகாலம் Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்தகாலம்


   
   
ilayaraja abi
ilayaraja abi
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 18/04/2014
http://raja,ilaya0@gmail.com

Postilayaraja abi Fri May 02, 2014 10:17 am

குழந்தை அகவையில்
மண்மீதினில் பற்று
தாய்மண்ணை வீரத்திலகமிடாது
வாயினுள் இட்டேன்
அந்நியனாய் அம்மா
எமது
கைமீது நெருப்பு திலகமிட்டாள்.
இன்னும் மாறாத வடுக்களாய்
நியாய விலைக்கடையில்
எடைக்குறைவாய் கொணர்ந்த
சர்க்கரையை
எறும்பு நகர்வதற்கு தாமதம்
கட்டெறும்பாய் சென்று கட்டவிழ்த்து
அன்னம் அள்ளி போடுவது போல்
அவசரத்தில்
வாய்பூச மறந்து வாங்கிய அடி


ஆயாக்கடையில்
50பைசா அல்வாவிற்கு
அக்கா உண்டியலை
நான் உருட்ட
காசு வருவதற்குள் ஓசைவர
ஓடி வந்து
அப்பா உதைத்த உதை
படிக்கும் தருணத்தில்
பெற்றோருக்கு தெரியாது
பட்டப்பெயர் சூட்டி
உன்னை நான் ...................?
என்னை நி .....................?
செல்லமாய் அடித்துக்கொண்டு
அணைத்துக்கொண்ட காலம்
அண்ணா! நினைவிருக்கா?
சிந்து
உணவு உட்கொள்ளும் பொழுதினில்
உடன்னிருந்து மேலும் - கீழும்
இடைவிடாது நோக்கும் பார்வை
இடையே சிந்தும்
நாவின் நீரை நான் இரசித்தது
குறும்பை குறைக்க
நான் தடியெடுக்க
அதை நி தடுக்க
அனைவரும் அயலூர் சென்றிருக்க
நி அகலாது படுத்துறங்க
அச்சம் மேல் இறங்க
அப்போதே அள்ளிக்கொண்டு
கால் நடையாய் கொண்டு செல்ல
பாதி வழியினிலே
பாவிபய உன் கண்மூட
வந்து அழுத நிலைக் கண்டு
வாசல் வந்து நின்றாரே
வாயாறி போனாரே!
10 பைசா
மாங்காய்க்கு
பத்து பேர் மத்தியிலே
திருட்டு தனமா கைநீட்ட
வீடு வந்து சொல்லி அழ
வீதியெல்லாம் கெட்டபேறு.
அண்ணா
புதுசா ஒரு வண்டி
ஓட்டுவது உன் வேலை
ஒம்பாட்டுக்கு நிக்க வைப்ப?
ஒட்டடை அடிப்பது என்வேலை
யாருக்கும் தெரியாமா
அவ்வண்டி நான் ஓட்ட
பக்கத்து பள்ளத்தில்
படுத்து அழுதது நினைவிருக்கா?
ஒரு பாடம்
நான் தவற
மாணாக்கர் மத்தியிலே
மரியாதை இல்லாம
மதில் சுவற்றில் நிற்பாட்டி
கண்ணீர் கரைபுற
கால் ந டையாய் கடந்து வந்து
மனக்கவலை தீத்தவரே .........
மூன்று மக்களை பெத்தவரே .


மாதம் முதல் தேதி
வாங்கி வரும் திண்பண்டம்
வண்டி சத்தம் நான் கேட்டு
வாசல் வழி வந்து நிற்பேன்
படிக்காமே இங்கே என்ன படுபாவி
என்று அடி பட்டவுடன்
கட்டிலுக்குள் சென்று
கண்ணுறங்க
கணிவுடன் மடியமர்த்தி
வாங்கி வந்த பண்டத்தை
வாயிலிட்டு நீ ஊட்ட
அழுதுகிட்டு உண்ட
அசட்டு முகம் தான் உண்டா?




இளையகவி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri May 02, 2014 10:39 am

அது ஒரு கனாக் காலம், மீண்டும் வருமா அந்த கஷ்ட காலம். ஏக்கத்தில் எதிர்காலம். சும்மா கிருக்கியது.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri May 02, 2014 8:43 pm

‘இறந்த காலம்’ , உண்மையில் இறவாக் காலமாக ஆகியுள்ளது , கவிதையால் !

 முத்தம் முத்தம் முத்தம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ilayaraja abi
ilayaraja abi
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 18/04/2014
http://raja,ilaya0@gmail.com

Postilayaraja abi Mon May 05, 2014 1:56 pm

நன்றிகள் பல நண்பா தொடர்ந்து கருத்துக்கள் அளிக்கவும்

ilayaraja abi
ilayaraja abi
பண்பாளர்

பதிவுகள் : 76
இணைந்தது : 18/04/2014
http://raja,ilaya0@gmail.com

Postilayaraja abi Mon May 05, 2014 1:57 pm

நன்றிகள் பல நண்பா தொடர்ந்து கருத்துக்கள் அளிக்கவும்

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Mon May 05, 2014 5:40 pm

இறந்தகாலம் 3838410834 இறந்த காலத்தில் இனிமையான காலம்



கிருஷ்ணா
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக