ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி

+2
மாணிக்கம் நடேசன்
சிவா
6 posters

Go down

 பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி Empty பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி

Post by சிவா Mon May 05, 2014 1:32 am


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கைது செய்யப்பட்ட இந்தியன் முகாஜிதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி, தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் பதுங்கியிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் லைகன் மோகரா பகுதியைச் சேர்ந்த ஷபீர் அலி மகன் அஷ்ரப் அலி (39). இந்தியன் முகாஜிதீன் அமைப்பைச் சேர்ந்த இவர், ஜெய்ப்பூர், புனே, மும்பை, தில்லி ஆகிய இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தேடப்பட்டு வந்தவர்.

இவரை கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை பள்ளிவாசல் வளாகத்தில் ஜெய்ப்பூர் போலீஸார் கடந்த வியாழக்கிழமை இரவு கைது செய்தனர். போலீஸாரால் தேடப்பட்டு வந்த அஷ்ரப் அலி புதுதில்லியிலிருந்து தமிழகத்திற்கு வந்த மதபோதகர்கள் குழுவினருடன் பல்வேறு பள்ளிவாசல்களில் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் சிதம்பரம், பின்னத்தூர், லால்பேட்டை, பரங்கிப்பேட்டையில் உள்ள பள்ளிவாசல்களில் தங்கியிருந்துள்ளார்.

அஷ்ரப் அலியுடன் பரங்கிப்பேட்டை பள்ளிவாசலில் தங்கியிருந்த 12 மதபோதகர்களை போலீஸார் கடலூர் அருகே உள்ள தூக்கனாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணைக்குப் பின்னர் மதபோதகர்களுக்கும், தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பில்லை என உறுதி செய்த போலீஸார் மதபோதகர்கள் 12 பேரையும் சிதம்பரம் வ.உ.சி தெருவில் உள்ள பள்ளிவாசலில் ஒப்படைத்தனர். இவர்கள் அனைவரும் புதுதில்லிக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.


 பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி Empty Re: பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி

Post by மாணிக்கம் நடேசன் Mon May 05, 2014 7:58 am

புனித இடங்கள் இறைவனை வணங்கத்தானே உள்ளது, அதில் இது போன்ற தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது ஆநாகரீகமான செயல்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

 பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி Empty Re: பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி

Post by கோ. செந்தில்குமார் Mon May 05, 2014 9:24 am

தீவிரவாதி பள்ளிவாசலில் தங்குவதற்கு இடம் தந்தவர்கள் யார்...?
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

 பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி Empty Re: பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி

Post by ராஜா Mon May 05, 2014 1:03 pm

கோ. செந்தில்குமார் wrote:[link="/t109987-topic#1061526"]தீவிரவாதி பள்ளிவாசலில் தங்குவதற்கு இடம் தந்தவர்கள் யார்...?
அதானே ... யாரா இருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி Empty Re: பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி

Post by பாலாஜி Mon May 05, 2014 1:54 pm

ராஜா wrote:[link="/t109987-topic#1061551"]
கோ. செந்தில்குமார் wrote:[link="/t109987-topic#1061526"]தீவிரவாதி பள்ளிவாசலில் தங்குவதற்கு இடம் தந்தவர்கள் யார்...?
அதானே ... யாரா இருக்கும்

அதானே ... யாரா இருக்கும்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி Empty Re: பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி

Post by சிவா Mon May 05, 2014 2:58 pm

பாலாஜி wrote:[link="/t109987-topic#1061561"]
ராஜா wrote:[link="/t109987-topic#1061551"]
கோ. செந்தில்குமார் wrote:[link="/t109987-topic#1061526"]தீவிரவாதி பள்ளிவாசலில் தங்குவதற்கு இடம் தந்தவர்கள் யார்...?
அதானே ... யாரா இருக்கும்

அதானே ... யாரா இருக்கும்

அதானே ... யாரா இருக்கும்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி Empty Re: பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி

Post by கோ. செந்தில்குமார் Mon May 05, 2014 8:20 pm

ஒருவன் தீவிரவாதி என்று தெரிந்தும் அவனுக்கு புகலிடம் கொடுப்பவர்களும் தீவிரவாதிகள் தான்...!
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

 பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி Empty Re: பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி

Post by ரா.ரா3275 Mon May 05, 2014 11:19 pm

ஆமா...அல்லா கோயில்ல பொல்லாத வேலை செய்றது யாருன்னு கண்டுபிடிங்க இஸ்லாமிய தோழர்களே...
இஸ்லாத்தையும் மார்க்கத்தையும் இது போன்ற பொல்லாத போக்கிரிகள் இன்னும் இழிவாக்க அனுமதிக்கலாமா?...
எம்மதம் சார்ந்தாலும் தீவிரவாதி தீவிரவாதியே...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி Empty Re: பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைந்து பள்ளிவாசல்களில் தேசியக் கொடி ஏற்றம்
»  பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இலங்கையில் பதுங்கி இருந்து தமிழகத்தை தகர்க்க சதித் திட்டம்
» பின்லேடன் பதுங்கி இருந்த வீட்டில் பைபிள் கண்டுபிடிப்பு
» இங்கிலாந்தில் பதுங்கி இருக்கும் 23,000 தீவிரவாதிகள் உளவு அமைப்பு எச்சரிக்கை
» இரவில் பதுங்கி நடமாடித் திரியும் இராணுவம்: புகைப்படத்தில் சிக்கினர்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum