ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி

+2
மாணிக்கம் நடேசன்
சிவா
6 posters

Go down

 பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி Empty பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி

Post by சிவா Mon May 05, 2014 1:32 am


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கைது செய்யப்பட்ட இந்தியன் முகாஜிதீன் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி, தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் பதுங்கியிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் லைகன் மோகரா பகுதியைச் சேர்ந்த ஷபீர் அலி மகன் அஷ்ரப் அலி (39). இந்தியன் முகாஜிதீன் அமைப்பைச் சேர்ந்த இவர், ஜெய்ப்பூர், புனே, மும்பை, தில்லி ஆகிய இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தேடப்பட்டு வந்தவர்.

இவரை கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை பள்ளிவாசல் வளாகத்தில் ஜெய்ப்பூர் போலீஸார் கடந்த வியாழக்கிழமை இரவு கைது செய்தனர். போலீஸாரால் தேடப்பட்டு வந்த அஷ்ரப் அலி புதுதில்லியிலிருந்து தமிழகத்திற்கு வந்த மதபோதகர்கள் குழுவினருடன் பல்வேறு பள்ளிவாசல்களில் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் சிதம்பரம், பின்னத்தூர், லால்பேட்டை, பரங்கிப்பேட்டையில் உள்ள பள்ளிவாசல்களில் தங்கியிருந்துள்ளார்.

அஷ்ரப் அலியுடன் பரங்கிப்பேட்டை பள்ளிவாசலில் தங்கியிருந்த 12 மதபோதகர்களை போலீஸார் கடலூர் அருகே உள்ள தூக்கனாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணைக்குப் பின்னர் மதபோதகர்களுக்கும், தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பில்லை என உறுதி செய்த போலீஸார் மதபோதகர்கள் 12 பேரையும் சிதம்பரம் வ.உ.சி தெருவில் உள்ள பள்ளிவாசலில் ஒப்படைத்தனர். இவர்கள் அனைவரும் புதுதில்லிக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.


 பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி Empty Re: பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி

Post by மாணிக்கம் நடேசன் Mon May 05, 2014 7:58 am

புனித இடங்கள் இறைவனை வணங்கத்தானே உள்ளது, அதில் இது போன்ற தீவிரவாதிகள் பதுங்கி இருப்பது ஆநாகரீகமான செயல்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

 பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி Empty Re: பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி

Post by கோ. செந்தில்குமார் Mon May 05, 2014 9:24 am

தீவிரவாதி பள்ளிவாசலில் தங்குவதற்கு இடம் தந்தவர்கள் யார்...?
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

 பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி Empty Re: பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி

Post by ராஜா Mon May 05, 2014 1:03 pm

கோ. செந்தில்குமார் wrote:[link="/t109987-topic#1061526"]தீவிரவாதி பள்ளிவாசலில் தங்குவதற்கு இடம் தந்தவர்கள் யார்...?
அதானே ... யாரா இருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி Empty Re: பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி

Post by பாலாஜி Mon May 05, 2014 1:54 pm

ராஜா wrote:[link="/t109987-topic#1061551"]
கோ. செந்தில்குமார் wrote:[link="/t109987-topic#1061526"]தீவிரவாதி பள்ளிவாசலில் தங்குவதற்கு இடம் தந்தவர்கள் யார்...?
அதானே ... யாரா இருக்கும்

அதானே ... யாரா இருக்கும்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி Empty Re: பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி

Post by சிவா Mon May 05, 2014 2:58 pm

பாலாஜி wrote:[link="/t109987-topic#1061561"]
ராஜா wrote:[link="/t109987-topic#1061551"]
கோ. செந்தில்குமார் wrote:[link="/t109987-topic#1061526"]தீவிரவாதி பள்ளிவாசலில் தங்குவதற்கு இடம் தந்தவர்கள் யார்...?
அதானே ... யாரா இருக்கும்

அதானே ... யாரா இருக்கும்

அதானே ... யாரா இருக்கும்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி Empty Re: பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி

Post by கோ. செந்தில்குமார் Mon May 05, 2014 8:20 pm

ஒருவன் தீவிரவாதி என்று தெரிந்தும் அவனுக்கு புகலிடம் கொடுப்பவர்களும் தீவிரவாதிகள் தான்...!
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

 பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி Empty Re: பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி

Post by ரா.ரா3275 Mon May 05, 2014 11:19 pm

ஆமா...அல்லா கோயில்ல பொல்லாத வேலை செய்றது யாருன்னு கண்டுபிடிங்க இஸ்லாமிய தோழர்களே...
இஸ்லாத்தையும் மார்க்கத்தையும் இது போன்ற பொல்லாத போக்கிரிகள் இன்னும் இழிவாக்க அனுமதிக்கலாமா?...
எம்மதம் சார்ந்தாலும் தீவிரவாதி தீவிரவாதியே...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி Empty Re: பள்ளிவாசல்களில் பதுங்கி வாழ்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஒருங்கிணைந்து பள்ளிவாசல்களில் தேசியக் கொடி ஏற்றம்
»  பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இலங்கையில் பதுங்கி இருந்து தமிழகத்தை தகர்க்க சதித் திட்டம்
» பின்லேடன் பதுங்கி இருந்த வீட்டில் பைபிள் கண்டுபிடிப்பு
» இங்கிலாந்தில் பதுங்கி இருக்கும் 23,000 தீவிரவாதிகள் உளவு அமைப்பு எச்சரிக்கை
» இரவில் பதுங்கி நடமாடித் திரியும் இராணுவம்: புகைப்படத்தில் சிக்கினர்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum