புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_m10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
107 Posts - 49%
heezulia
பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_m10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_m10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_m10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_m10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
9 Posts - 4%
prajai
பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_m10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_m10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
2 Posts - 1%
Barushree
பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_m10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_m10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
2 Posts - 1%
sanji
பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_m10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_m10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
234 Posts - 52%
heezulia
பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_m10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_m10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_m10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_m10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
18 Posts - 4%
prajai
பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_m10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_m10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_m10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
2 Posts - 0%
Barushree
பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_m10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_m10பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 02, 2009 1:35 pm

பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! Photo.cmsகடைபிடிப்பதற்கு ரொம்பக் கஷ்டமாக இருப்பதன் பெயர்தான் பொன்மொழி அதே சமயம் படிப்பதற்கு ரொம்ப சுவாரஸ்யமாக இருப்பவையும் பொன்மொழிகள் தான். அகப்பட்ட சிலவற்றை இங்கே தருகிறேன். நமக்காக சொன்னதல்ல, வேறு யாருக்காகவோ சொன்னவை என்று நினைத்துக் கொண்டு படியுங்கள்.


  • எந்தப் பிரச்சினையும் கடினமான பிரச்சினை அல்ல. பகலில் ஒரு சின்னத் தூக்கம் போட்டால் சரியாகிவிடும்.


  • எது வருகிறதோ அதை ஏற்றுக் கொள்ளுங்கள். வேறு எதற்காகவும் ஏக்கப்படாதீர்கள்.


  • வாய் திறந்து பேசியதற்காக சிலசமயங்களில் வருத்தப்பட நேரிடலாம், மௌனமாக இருந்ததற்காக வருத்தப்படவே நேராது.


  • நீங்கள் விரும்பியபடி ஒருவர் இருக்கவில்லை என்று கோபப்படாதீர்கள். உங்கள் விருப்பப்படி உங்களாலேயே இருக்க முடியவில்லையே!


  • நீங்கள் என்ன கருத்தைக் கொண்டிருக்கிறீர்களோ அதே கருத்தைக் கொண்டிருப்பவர்களிடம் மதிப்பும் மரியாதையும் வைப்பதால் எந்தப் பயனும் இல்லை. வித்தியாசமான கருத்தைக் கொண்டவர்களை மதியுங்கள். முன்னேற்றத்துக்கு அது தான் வழி.


  • ரொம்ப ரொம்ப நேர்மையாக இருக்காதீர்கள். நேராக வளரும் மரத்தைதான் முதலில் வெட்டுவார்கள். (இது சாணக்கியன் பொன்மொழி).


  • உங்கள் ரகசியத்தை ஒரு போதும் யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். (இதுவும் சாணக்கியன் சொன்னதே).


  • எப்படிப்பட்ட நட்பிலும் ஒரு சுயநலம் இருக்கும். சுயநலம் இல்லாத நட்பு என்று எதுவுமே கிடையாது. (சாணக்கியன்).


  • எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்கும் முன்னால் மூன்று கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். 1. இதை நான் ஏன் செய்கிறேன்? 2. இதன் விளைவு எப்படிப்பட்டதாக இருக்கும்? 3. இது வெற்றிகரமாக இருக்குமா? இந்த மூன்றையும் ஆழ்ந்து யோசித்து, திருப்திகரமான பதில்கள் கிடைத்தால் மட்டுமே அந்தக் காரியத்தை செய்யுங்கள். (சாணக்கியன்).


  • மூக்குக்கு நேர் எதிரே இருப்பதைக் கண்டு கொள்வதற்கு நீண்ட போராட்டம் தேவை.


  • எதைக் கொடுக்கிறீர்களோ அதை மறந்து விட வேண்டும். எதைப் பெறுகிறீர்களோ அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.


  • எந்த சுமையும் உங்கள் முதுகை ஒடிக்காது. அந்த சுமையை எந்த விதமாகத் தாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது.


  • படிப்பது தான் அறிவு. அறிவு தான் சக்தி.


  • பேசும்போது உங்கள் குரலை எப்படி வைத்துக் கொள்கிறீர்களோ அதைப் பொறுத்தே நூற்றுக்குத் தொண்ணூறு உரசல்கள் உதிக்கின்றன.


  • கோபம் வருகிற ஒரு நிமிஷம் பொறுமையாக இருந்து விட்டால் நூறு நாட்களுக்கு வருத்தப்பட நேராது.


  • அறிவு இரண்டு வகைப்படும். 1.சொல்வதற்கு ஏராளமான விஷயங்களை வைத்திருப்பது. 2. அவற்றை சொல்லாமல் இருப்பது.


  • ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அப்படி அவர் இருப்பதாக வைத்துக் கொண்டு அவரை நடத்துங்கள். அவர்கள் எவ்வளவு உயர முடியுமோ அவ்வளவு உயர்வதற்கு நீங்கள் உதவி செய்ததாக இருக்கும்.


  • கோபத்துக்கு சரியான மருந்து தாமதம்.


  • அச்சம் ஒரு இருட்டறை. அங்கேதான் நெகடிவ்கள் உருவாகின்றன.


  • உங்களை சுற்றியிருப்பவர்கள் நீங்கள் நினைத்த அளவிற்கு சரியாக வரவில்லை வரவில்லை என்றால், உங்கள் அளவு கோலை மாற்றுங்கள்.


  • நோயாளிக் குழந்தையைப் பெரியவனாகவும், நோயாளிப் பெரியவனை குழந்தையாகவும் நடத்துங்கள். இரண்டுமே பலன் தரும்.


  • புதிய ஐடியாக்களைக் கற்பனை செய்வது சுலபம். பழைய ஐடியாக்களை விட்டொழிப்பது தான் கஷ்டம்.


  • உங்கள் குழந்தைக்கு முதல் ஐந்து வருடங்கள் செல்லம் கொடுங்கள். அடுத்த ஐந்து வருடங்கள் கண்டிப்புடன் நடத்துங்கள். பதினாறு வயதுக்கு வந்து விட்டால் தோழனாக மதியுங்கள்.


  • காற்று எந்த திசையில் அடிக்கிறதோ அந்த திசையில் மட்டுமே ஒரு பூவின் மணம் பரவும். ஆனால் ஒரு நல்ல செய்கை எல்லா திசைகளிலும் மணம் பரப்பும்.
-ரா.கி.ரங்கராஜன்-



button="hori";
submit_url ="http://ularuvaayan.blogspot.com/2009/04/blog-post_719.html"



ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 02, 2009 1:42 pm

மீனு wrote:

  • நீங்கள் விரும்பியபடி ஒருவர் இருக்கவில்லை என்று கோபப்படாதீர்கள். உங்கள் விருப்பப்படி உங்களாலேயே இருக்க முடியவில்லையே!


  • நீங்கள் என்ன கருத்தைக் கொண்டிருக்கிறீர்களோ அதே கருத்தைக் கொண்டிருப்பவர்களிடம் மதிப்பும் மரியாதையும் வைப்பதால் எந்தப் பயனும் இல்லை. வித்தியாசமான கருத்தைக் கொண்டவர்களை மதியுங்கள். முன்னேற்றத்துக்கு அது தான் வழி.


  • ரொம்ப ரொம்ப நேர்மையாக இருக்காதீர்கள். நேராக வளரும் மரத்தைதான் முதலில் வெட்டுவார்கள். (இது சாணக்கியன் பொன்மொழி).


  • உங்கள் ரகசியத்தை ஒரு போதும் யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். (இதுவும் சாணக்கியன் சொன்னதே).


  • எப்படிப்பட்ட நட்பிலும் ஒரு சுயநலம் இருக்கும். சுயநலம் இல்லாத நட்பு என்று எதுவுமே கிடையாது. (சாணக்கியன்).


  • எதைக் கொடுக்கிறீர்களோ அதை மறந்து விட வேண்டும். எதைப் பெறுகிறீர்களோ அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.


  • எந்த சுமையும் உங்கள் முதுகை ஒடிக்காது. அந்த சுமையை எந்த விதமாகத் தாங்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தது அது.


  • கோபம் வருகிற ஒரு நிமிஷம் பொறுமையாக இருந்து விட்டால் நூறு நாட்களுக்கு வருத்தப்பட நேராது.

பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! 677196 பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! 678642

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Mon Nov 02, 2009 1:46 pm



  • எது வருகிறதோ அதை ஏற்றுக் கொள்ளுங்கள். வேறு எதற்காகவும் ஏக்கப்படாதீர்கள்.


    • வாய் திறந்து பேசியதற்காக சிலசமயங்களில் வருத்தப்பட நேரிடலாம், மௌனமாக இருந்ததற்காக வருத்தப்படவே நேராது.


    • நீங்கள் விரும்பியபடி ஒருவர் இருக்கவில்லை என்று கோபப்படாதீர்கள். உங்கள் விருப்பப்படி உங்களாலேயே இருக்க முடியவில்லையே!


    • நீங்கள் என்ன கருத்தைக் கொண்டிருக்கிறீர்களோ அதே கருத்தைக் கொண்டிருப்பவர்களிடம் மதிப்பும் மரியாதையும் வைப்பதால் எந்தப் பயனும் இல்லை. வித்தியாசமான கருத்தைக் கொண்டவர்களை மதியுங்கள். முன்னேற்றத்துக்கு அது தான் வழி.


    • எப்படிப்பட்ட நட்பிலும் ஒரு சுயநலம் இருக்கும். சுயநலம் இல்லாத நட்பு என்று எதுவுமே கிடையாது. (சாணக்கியன்).


    • எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்கும் முன்னால் மூன்று கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். 1. இதை நான் ஏன் செய்கிறேன்? 2. இதன் விளைவு எப்படிப்பட்டதாக இருக்கும்? 3. இது வெற்றிகரமாக இருக்குமா? இந்த மூன்றையும் ஆழ்ந்து யோசித்து, திருப்திகரமான பதில்கள் கிடைத்தால் மட்டுமே அந்தக் காரியத்தை செய்யுங்கள். (சாணக்கியன்).


    • ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அப்படி அவர் இருப்பதாக வைத்துக் கொண்டு அவரை நடத்துங்கள். அவர்கள் எவ்வளவு உயர முடியுமோ அவ்வளவு உயர்வதற்கு நீங்கள் உதவி செய்ததாக இருக்கும்.




    • உங்களை சுற்றியிருப்பவர்கள் நீங்கள் நினைத்த அளவிற்கு சரியாக வரவில்லை வரவில்லை என்றால், உங்கள் அளவு கோலை மாற்றுங்கள்.



  • என்ன மீனு இதில எல்லாம் ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரியுதே... உண்மையா???ஃ

    மீனு
    மீனு
    வி.ஐ.பி

    வி.ஐ.பி
    பதிவுகள் : 12052
    இணைந்தது : 08/04/2009

    Postமீனு Mon Nov 02, 2009 2:21 pm

    அப்படி இல்லை ஷெரின்... படித்தேன்..அப்படியே மீனுவுக்காக
    சொல்ல பட்டவைபோல இருந்தது ,, அதனால் பதிந்தேன் பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! 838572



    செரின்
    செரின்
    வி.ஐ.பி

    வி.ஐ.பி
    பதிவுகள் : 3682
    இணைந்தது : 07/03/2009

    Postசெரின் Mon Nov 02, 2009 2:23 pm

    மீனு wrote:அப்படி இல்லை ஷெரின்... படித்தேன்..அப்படியே மீனுவுக்காக
    சொல்ல பட்டவைபோல இருந்தது ,, அதனால் பதிந்தேன் பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! 838572

    இது உங்களுக்காக சொன்னது போல இல்லை வேறு ஒருத்தருக்காக சொல்லி உள்ளது போல இருக்கு

    மீனு
    மீனு
    வி.ஐ.பி

    வி.ஐ.பி
    பதிவுகள் : 12052
    இணைந்தது : 08/04/2009

    Postமீனு Mon Nov 02, 2009 2:27 pm

    அப்படியா.ஷெரின்.. யாருங்க அது ,,கொஞ்சம் சொன்னால் ..நாமும் தெரிஞ்சுப்போம்..



    செரின்
    செரின்
    வி.ஐ.பி

    வி.ஐ.பி
    பதிவுகள் : 3682
    இணைந்தது : 07/03/2009

    Postசெரின் Mon Nov 02, 2009 2:29 pm

    மீனு wrote:அப்படியா.ஷெரின்.. யாருங்க அது ,,கொஞ்சம் சொன்னால் ..நாமும் தெரிஞ்சுப்போம்..

    உங்களுக்கு தொிஞசவர் தான் கொஞ்சம் யோசிச்சு பாருங்க கண்டு பிடிச்சுருவீங்க

    மீனு
    மீனு
    வி.ஐ.பி

    வி.ஐ.பி
    பதிவுகள் : 12052
    இணைந்தது : 08/04/2009

    Postமீனு Mon Nov 02, 2009 2:31 pm

    சரி ஷெரின் யோசிக்க கொஞ்சம் நேரம் எடுத்து கிறேன் ..கொஞ்சம் வேலை இருக்கு
    முடிச்சிட்டு வரேன்..



    VIJAY
    VIJAY
    நிர்வாகக் குழு

    பதிவுகள் : 9525
    இணைந்தது : 29/06/2009

    PostVIJAY Mon Nov 02, 2009 2:35 pm

    வாய் திறந்து பேசியதற்காக சிலசமயங்களில் வருத்தப்பட நேரிடலாம், மௌனமாக இருந்ததற்காக வருத்தப்படவே நேராது.



    பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! 677196 பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! 677196 அருமை.......

    ரூபன்
    ரூபன்
    வி.ஐ.பி

    வி.ஐ.பி
    பதிவுகள் : 10783
    இணைந்தது : 03/04/2009
    http://www.eegarai.net/forum.htm

    Postரூபன் Mon Nov 02, 2009 2:38 pm

    "நீங்கள் விரும்பியபடி ஒருவர் இருக்கவில்லை என்று கோபப்படாதீர்கள். உங்கள் விருப்பப்படி உங்களாலேயே இருக்க முடியவில்லையே!"

    உண்மையான கருத்துக்கள் அருமை மீனு பிடித்தால் படியுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!! 677196

    Sponsored content

    PostSponsored content



    Page 1 of 2 1, 2  Next

    View previous topic View next topic Back to top

    மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

    ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

    உறுப்பினராக பதிவு செய்க

    ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


    பதிவு செய்ய

    உள்நுழைக

    ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


    உள்நுழைக