புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நிலத்தடி நீர்வளம் Poll_c10 நிலத்தடி நீர்வளம் Poll_m10 நிலத்தடி நீர்வளம் Poll_c10 
10 Posts - 56%
heezulia
 நிலத்தடி நீர்வளம் Poll_c10 நிலத்தடி நீர்வளம் Poll_m10 நிலத்தடி நீர்வளம் Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
 நிலத்தடி நீர்வளம் Poll_c10 நிலத்தடி நீர்வளம் Poll_m10 நிலத்தடி நீர்வளம் Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
 நிலத்தடி நீர்வளம் Poll_c10 நிலத்தடி நீர்வளம் Poll_m10 நிலத்தடி நீர்வளம் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நிலத்தடி நீர்வளம் Poll_c10 நிலத்தடி நீர்வளம் Poll_m10 நிலத்தடி நீர்வளம் Poll_c10 
10 Posts - 56%
heezulia
 நிலத்தடி நீர்வளம் Poll_c10 நிலத்தடி நீர்வளம் Poll_m10 நிலத்தடி நீர்வளம் Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
 நிலத்தடி நீர்வளம் Poll_c10 நிலத்தடி நீர்வளம் Poll_m10 நிலத்தடி நீர்வளம் Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
 நிலத்தடி நீர்வளம் Poll_c10 நிலத்தடி நீர்வளம் Poll_m10 நிலத்தடி நீர்வளம் Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலத்தடி நீர்வளம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 28, 2014 11:12 pm

 நிலத்தடி நீர்வளம் ThalaiyankamHead28042014

எந்த ஒரு நாடு என்றாலும், அங்கு நீர்வளம் இருந்தால்தான், பூமி செழிக்கும். மக்களின் வாழ்வும் வளம் பெறும். பொதுவாக மொத்த நிலப்பரப்பில் 33 சதவீதம் வன வளம் அதாவது, அடர்ந்த காடுகள் இருந்தால்தான் அங்கு மழை வளம் பெருகும். அந்த வகையில், தமிழ்நாட்டில் மிகுந்த முயற்சிக்கு பிறகு இப்போதுதான் 21 சதவீத வனப்பரப்பு இருக்கிறது. தாமிரபரணி தவிர, வேறு எந்த ஆறும் தமிழ்நாட்டில் உருவெடுக்கவில்லை. அடுத்த மாநிலங்களில் இருந்துதான் ஓடிவருகிறது. அதனால்தான் அடுத்த மாநிலங்களை தண்ணீர் திறந்துவிடுங்கள் என்று கெஞ்சவேண்டிய நிலையில் இருக்கிறோம். ஆக, நமது மாநிலத்தில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், வாய்க்கல்களை நன்கு பராமரித்து, தண்ணீரை சேமித்து வைத்தால்தான், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த முடியும்.

சமீபகாலங்களாக நிலத்தடி நீர்மட்டம் தமிழ்நாட்டில் வெகுவாக குறைந்துவருவது மிகவும் கவலை அளிக்கிறது. ஒவ்வொரு சொட்டு தண்ணீரையும் சேமித்துவைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நீர் நிலைகளில் எல்லாம் தண்ணீரே தெரியாத அளவுக்கு ஆகாயத்தாமரை படர்ந்து இருக்கிறது. இந்த ஆகாயத்தாமரையால் எந்த வித பலனுமில்லை. பெருமளவு தண்ணீரை உறிஞ்சிவிடுகிறது. இந்த ஆகாயத்தாமரையை ஒழிப்பது என்பது எளிதில் முடியாது. மேலும், ஆகாயத்தாமரை நீர்நிலைகளையும் மேடாக்கிவிடும்.

முதல்–அமைச்சர் ஜெயலலிதா இந்த ஆகாயத்தாமரையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். இனி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள்தான் அதை சிரமேற்கொண்டு செய்ய வேண்டும். அடுத்து அழிக்கப்படவேண்டியது சீமைக்கருவேல மரம். இது தமிழ்நாட்டில் பாரம்பரியமாக உள்ள மரம் அல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பு விறகுக்காக வெளிநாட்டில் இருந்து இந்த மரங்களின் விதைகளைக்கொண்டுவந்து போட்டார்கள். இன்று அனைத்து நீர்நிலைகளின் கரைகள் மட்டுமல்லாமல், நீர்நிலைகளுக்குள்ளும், பெரும்பாலான நிலப்பகுதிகளிலும் அடர்ந்த காடுபோல வளர்ந்து சுற்றுச்சூழலை கெடுத்துக்கொண்டு இருக்கிறது. புவி வெப்பமயமாதலின் அபாயத்தைப்பற்றி உலகமே பேசுகிறது. ஆனால், புவி வெப்பமயமாதலுக்கு உதவும் கரமாக திகழ்வது இந்த சீமை கருவேலமரம்தான். மற்ற மரங்கள் கார்பன்–டை ஆக்சைடை தனக்குள் உறிஞ்சி, ஆக்சிஜனை பெருமளவில் வெளியிடும். ஆனால் இந்த சீமை கருவேலமரம் இதற்கு எதிர்பணிகளைச் செய்கிறது. நிலத்தடி நீரை அப்படியே டியூப் போட்டு உறிஞ்சுவதுபோல உறிஞ்சிவிடுகிறது. நிலத்தடி நீரை மட்டுமல்லாமல் காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சிவிடுகிறது. இதன் இலை, காய், விதை போன்றவை எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. இந்த சீமை கருவேல மரத்தை அழிப்பதற்கும் அரசு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அடுத்து மீனவர்கள். கடலில் மீன்வளமும் குறைந்து, இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்படும் அபாயத்தில் உள்ள மீனவர்களுக்கு உள்நாட்டு மீன்பிடி தொழில் வாழ்வழிக்கலாம் என்றால், இப்போது நீர்நிலைகளில் பலுகி பெருகி உள்ள ஜிலேபி கெண்டை மீனால் அதற்கும் ஆபத்து வந்துள்ளது. அயிரை, உளுவை, விரால், விலாங்கு போன்ற பல மீன்களுக்கு இடையே ஆப்பிரிக்காவில் இருந்து 1952–ல் இறக்குமதி செய்யப்பட்ட ஜிலேபி கெண்டை மீன்களால் பாரம்பரிய மீன்கள் அழிந்துபோய்விடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ஜிலேபி கெண்டையை பொதுவாக யாரும் சாப்பிடுவதில்லை. உரத்துக்குத்தான் போடுகிறார்கள். மற்ற மீன்கள் நீர்நிலைகளில் உள்ள பூச்சிகள், அழுக்குகள், தாவரங்களைச் சாப்பிட்டு வளரும். ஆனால், இந்த ஜிலேபி கெண்டை மீன்கள் மற்ற மீன்களின் முட்டைகளைத்தான் உணவாக சாப்பிடுவதால், விரைவில் மக்கள் சாப்பிடும் மற்ற மீன்வகைகள் இல்லாமலேயே போய்விடும் அபாயம் உள்ளது. எனவே, இந்த ஜிலேபி கெண்டை மீனையும் உடனடியாக அழிக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப புதிய நீர்நிலைகளை உருவாக்க வேண்டிய அவசர அவசிய நிலையில் இருக்கும்போது, இப்போது இருக்கும் ஏரிகள், குளங்கள், கால்வாய்களிலேயே பெருமளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. உடனடியாக அனைத்து நீர்நிலைகளின் பரப்பளவு என்ன? என்பதை கணக்கிட்டு, அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றவேண்டும். மொத்தத்தில், ஆகாயத்தாமரை, சீமை கருவேலமரம், ஜிலேபி கெண்டை மீன், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு ஆகிய நான்கையும் அழித்தால்தான், நீர்வளம் குறிப்பாக நிலத்தடி நீர்மட்டம் பெருகும். விவசாயமும், மீன்வளமும் உயரும்.

[thanks] தினத்தந்தி [/thanks]

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 18, 2014 1:41 pm

தினத் தந்திக்கும் சிவாவுக்கும் நன்றி !

அவசரமாகக் கவலைப்படவேண்டிய செய்தி இது !

வழக்கமான அரசாங்க நடைமுறைக்ளுக்குள் இதனைச் செருகாமல் உரியவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் !

 அதிர்ச்சி  அதிர்ச்சி  அதிர்ச்சி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக