Latest topics
» நாவல்கள் வேண்டும்by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூச்சு நின்றால் போச்சு!
5 posters
Page 1 of 1
மூச்சு நின்றால் போச்சு!
இரத்த அழுத்தம் (பி.பி.), சர்க்கரை நோய் போன்றவற்றுக்கு மருத்துவரிடம் சென்றால், நடக்கச் சொல்கின்றார், மூச்சுப் பயிற்சி (யோகா) செய்யுங்கள் என்கின்றனர். இதனை நம் சித்தர்கள் பல்லாண்டுகளுக்கு முன்பே பறைசாற்றியிருக்கிறார்கள். அதன் மகத்துவம் இன்று உலகெங்கும் மக்களால் உணரப்படுகிறது.
எவர் ஒருவர் மூச்சுக்காற்றை கட்டி ஆளும் வல்லமைப் பெற்றிருக்கிறாரோ அவர் வாழ்நாள் கூடுகிறது. ஒரு கணக்கு பார்ப்போம். மனிதன் நிமிடத்துக்கு 12 முறை மூச்சு விடுகிறான். சராசரி ஆயுள் 100. ஆமை நிமிடத்திற்கு 4 தடவை மூச்சுவிடுகிறது ஆயுள் 500 ஆண்டுகள். தேரை நிமிடத்திற்கு 2 தடவை மூச்சு விடுகிறது. ஆயுள் 2000 ஆண்டுகள். இதிலிருந்து மெதுவாக மூச்சு விடுவது எவ்வளவு ஆயுளைத் தருகிறது என்பதைக் கணிப்போமாக.
இந்த உலகில் உயிரினங்கள் யாவும் மூச்சுக்காற்றின் இயக்கத்தால்தான் உயிர் வாழ்கின்றன. மூச்சு நின்றால் உயிர் போச்சு என்பதை ஞானச்சித்தர் கோரக்கர் பின்வருமாறு கூறியுள்ளார்.
"வீடான வீடதுவும் சொந்த மாச்சு
வெளியாக ஓதிவைத்தேன் வினையம் ஏக
நாடான நாடதனிற் கடவு ளென்று
நானிலத்தில் ஆட்டுவித்தல் காற்று காற்று
கோடான கோடி தெய்வம் காற்றுக் கேதான்
கூறிவைத்தா ரல்லாது வேறொன் றில்லை
ஆடாத ஆட்டமெல்லாம் காற்று மாகும்
அதுவகன்றால் அகிலமுதல் அழிந்து போகும்''
இக்காற்றை அடக்கி ஆளும் முயற்சி உடையவருக்கு (யோக வலிமை) கூற்றுவனை (எமன்) எதிர்க்கும் ஆற்றல் வரும் என்பதை திருமூலரும்,
"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளருக்கு
கூற்றை உதைக்கும் குறியது வாமே''
என்று எடுத்துரைக்கிறார். எனவே, மூச்சுப் பயிற்சியை முறையாகச் செய்தால், இவ்வுலகில் நீடித்த ஆயுளோடு நலமாக வாழலாம். (தினமணி)
எவர் ஒருவர் மூச்சுக்காற்றை கட்டி ஆளும் வல்லமைப் பெற்றிருக்கிறாரோ அவர் வாழ்நாள் கூடுகிறது. ஒரு கணக்கு பார்ப்போம். மனிதன் நிமிடத்துக்கு 12 முறை மூச்சு விடுகிறான். சராசரி ஆயுள் 100. ஆமை நிமிடத்திற்கு 4 தடவை மூச்சுவிடுகிறது ஆயுள் 500 ஆண்டுகள். தேரை நிமிடத்திற்கு 2 தடவை மூச்சு விடுகிறது. ஆயுள் 2000 ஆண்டுகள். இதிலிருந்து மெதுவாக மூச்சு விடுவது எவ்வளவு ஆயுளைத் தருகிறது என்பதைக் கணிப்போமாக.
இந்த உலகில் உயிரினங்கள் யாவும் மூச்சுக்காற்றின் இயக்கத்தால்தான் உயிர் வாழ்கின்றன. மூச்சு நின்றால் உயிர் போச்சு என்பதை ஞானச்சித்தர் கோரக்கர் பின்வருமாறு கூறியுள்ளார்.
"வீடான வீடதுவும் சொந்த மாச்சு
வெளியாக ஓதிவைத்தேன் வினையம் ஏக
நாடான நாடதனிற் கடவு ளென்று
நானிலத்தில் ஆட்டுவித்தல் காற்று காற்று
கோடான கோடி தெய்வம் காற்றுக் கேதான்
கூறிவைத்தா ரல்லாது வேறொன் றில்லை
ஆடாத ஆட்டமெல்லாம் காற்று மாகும்
அதுவகன்றால் அகிலமுதல் அழிந்து போகும்''
இக்காற்றை அடக்கி ஆளும் முயற்சி உடையவருக்கு (யோக வலிமை) கூற்றுவனை (எமன்) எதிர்க்கும் ஆற்றல் வரும் என்பதை திருமூலரும்,
"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளருக்கு
கூற்றை உதைக்கும் குறியது வாமே''
என்று எடுத்துரைக்கிறார். எனவே, மூச்சுப் பயிற்சியை முறையாகச் செய்தால், இவ்வுலகில் நீடித்த ஆயுளோடு நலமாக வாழலாம். (தினமணி)
Re: மூச்சு நின்றால் போச்சு!
தினமணிச் செய்தி தந்த சிவாவுக்கு நன்றி !
பல்லாண்டுகளுக்கு முன்பே சொன்னவர்கள் தமிழர்கள் என்ற செய்தியே இங்கு இன்றியமையாதது !
பல்லாண்டுகளுக்கு முன்பே சொன்னவர்கள் தமிழர்கள் என்ற செய்தியே இங்கு இன்றியமையாதது !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: மூச்சு நின்றால் போச்சு!
Dr.S.Soundarapandian wrote:[link="/t109968-topic#1061436"]தினமணிச் செய்தி தந்த சிவாவுக்கு நன்றி !
பல்லாண்டுகளுக்கு முன்பே சொன்னவர்கள் தமிழர்கள் என்ற செய்தியே இங்கு இன்றியமையாதது !
சாமியை மறந்ததேனோ பாண்டியரே ?
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: மூச்சு நின்றால் போச்சு!
T.N.Balasubramanian wrote:[link="/t109968-topic#1061441"]Dr.S.Soundarapandian wrote:[link="/t109968-topic#1061436"]தினமணிச் செய்தி தந்த சிவாவுக்கு நன்றி !
பல்லாண்டுகளுக்கு முன்பே சொன்னவர்கள் தமிழர்கள் என்ற செய்தியே இங்கு இன்றியமையாதது !
சாமியை மறந்ததேனோ பாண்டியரே ?
ரமணியன்
அதானே.....!
Re: மூச்சு நின்றால் போச்சு!
இனிமேல் நான் இந்த மூச்சிப் பயிற்சியை செய்து பார்க்கிறேன். நோ நோ நோ செய்கிறேன். இப்பொழுதே ஆரம்பித்து விட்டேன்.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Similar topics
» தூங்காமல் உழைப்பவரா ? போச்சு ., தூங்கி கொண்டே இருப்பவரா போச்சு., போச்சு., எப்படித்தான் தூங்குவது ?
» அக்காவின் அழுகை நின்றால் சரி
» ஒற்றைக்காலில் நின்றால் நீண்ட காலம் வாழலாம்?
» மேம்பாலத்தில் நின்றால் மிதக்கும் அனுபவம் சிலிர்க்கும் குமரி மக்கள்!
» 3 ஆண்டுகளில் தலைமைப் பொறியாளர் ஆகி மாதம் ரூ.5 லட்சம் சம்பாதிக்கும் நிலை... இப்படியான ஒரு வேலையை விட்டுவிட்டு வந்து நின்றால்? - ரூசோ
» அக்காவின் அழுகை நின்றால் சரி
» ஒற்றைக்காலில் நின்றால் நீண்ட காலம் வாழலாம்?
» மேம்பாலத்தில் நின்றால் மிதக்கும் அனுபவம் சிலிர்க்கும் குமரி மக்கள்!
» 3 ஆண்டுகளில் தலைமைப் பொறியாளர் ஆகி மாதம் ரூ.5 லட்சம் சம்பாதிக்கும் நிலை... இப்படியான ஒரு வேலையை விட்டுவிட்டு வந்து நின்றால்? - ரூசோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|