புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
by kavithasankar Today at 4:51 pm
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன அழுத்தமும், ஆஸ்துமாவும் :இன்று உலக ஆஸ்துமா தினம்! - May 5
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உலக சுகாதார மைய அறிக்கை படி உலகில் 23.50 கோடிக்கும் அதிகமானோர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் 3 கோடி பேர் உள்ளனர். 2016ல் இது 50 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொழில் மயமாதல், தவறான உணவு பழக்கம், வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக ஆஸ்துமா ஏற்படுகிறது. உலகளவில் பாதிக்கப்படுபவர்களில் 10 சதவீதம் பேர் இந்தியர்கள்.
விழிப்புணர்வு குறைவாக இருப்பதே ஆஸ்துமா அதிகரிப்பதற்கு காரணம். நுரையீரலில் ஏற்படும் அலர்ஜியால், சுவாசப்பாதை சுருங்கி மூச்சுவிட சிரமம் ஏற்படுகிறது. இது பொதுவான உடல்நலப் பிரச்னை. நாள்பட்ட சுவாச, நுரையீரல் கோளாறு பரம்பரையாலும் ஏற்படும். தூசி நிறைந்த சுற்றுப்புறத்தில் ஆஸ்துமா வரலாம். தூசி, சிகரெட் புகை, பூஞ்சை, பருவநிலை மாற்றம், செல்லப் பிராணிகளின் ரோமம், வாசனை திரவியம், கொசுவர்த்தி சுருள், பூக்களின் மகரந்தம், சாக்பீஸ் துகள்கள் ஆஸ்துமாவை தூண்டுகின்றன.
முறையான மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.காலம் காலமாக இந்த காரணிகள் தான் ஆஸ்துமாவுக்கு காரணமாக இருந்தன. தற்போது பணிச்சுமை, குடும்பச்சூழ்நிலை, பொருளாதார பிரச்னை, குழந்தைகளின் படிப்பு சுமையால் ஏற்படும் மனஅழுத்தம் ஆகியவை முக்கிய காரணியாக உருவெடுத்துள்ளது. உலகமே தற்போது மனஅழுத்தத்தில் இயங்குகிறது.
மனஅழுத்தத்தால் ஆஸ்துமாவின் தாக்கம் அதிகமாகிறது.மனஅழுத்தம் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது மன அழுத்தம். இது கண்ணுக்கு தெரியாமல் தொடங்கும். இதனால் ஒற்றைத் தலைவலி முதல் மாரடைப்பு வரையிலான நோய்கள் தாக்குகின்றன. காரணத்தை கண்டறிந்து ஆரம்பத்திலேயே தீர்க்க வேண்டும். தீர்வும் நம்மிடம் தான் உள்ளது. மனிதனுக்கு வரும் 75 முதல் 90 சதவீத நோய்கள், அழுத்தமான சூழல் காரணமாக வருபவை என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.
மனஅழுத்த ஆஸ்துமா ஆஸ்துமாவிற்கும் மனஅழுத்தத்திற்கும் தொடர்பு உள்ளதென ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். பள்ளிக்கூட பாடச்சுமை, மேடை பேச்சு, குடும்ப மோதல், பொது பேரழிவு, வன்முறை, பயந்தநிலை, தனிக்குடித்தனம், கணவன், மனைவி பகிர்வின்மை, கருத்து வேறுபாடு, வேலைக்கு செல்லும் மனைவி, அலுவலக, வணிக இலக்கு நெருக்கடி போன்றவை மனஅழுத்தத்திற்கு முக்கிய காரணம். மனஅழுத்தம் மூளையை பாதிக்கிறது. மனஅழுத்தத்திற்கு தொடர்புடைய ஹார்மோன்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது.
எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் எதிர்பார்ப்புகள் அதிகமாகி நிறைவேறாத போதும், எதிர்பாராத சூழலுக்கு தள்ளப்படும் போதும் அதிக மனஅழுத்தத்திற்கு ஆளாகிறோம். எதிர்பார்ப்புகளை குறைக்கும் போது மனஅழுத்தம் பெருமளவில் குறைகிறது. பணமானது மனஅழுத்தத்தை உருவாக்கும் முழுமுதற் காரணியாக உள்ளது. பணிச்சூழல் மற்றுமொரு முக்கிய காரணி. சிலநேரங்களில் உறவுகளும், வாழ்க்கைத் துணையும், குழந்தைகளும் மனஅழுத்தத்தை தோற்றுவிப்பவர்களாக உள்ளனர்.
மது, போதை, புகை, சரியான உணவு பழக்கம் மற்றும் முறையான தூக்கம் இல்லாமை ஆகியவை, நாம் விலை கொடுத்து வாங்கும் மனஅழுத்தம்.நல்ல செயல்களில் கூட மனஅழுத்தம் வரும் என்கிறது ஒரு ஆய்வு. திருமணம், பதவி உயர்வு இவையெல்லாம் ஒருவகையில் மனஅழுத்தத்தை அதிகரிக்கும் என்றும், அதை சரியான விதத்தில் கையாள்வதில் நம் கவனத்தை செலுத்த வேண்டும் என்கிறது அந்த ஆய்வறிக்கை.
அறிகுறிகள் இரவு நேரங்களில் கடுமையான இருமல், மூச்சிரைப்பு, மூச்சு விடும் போது விசில் போன்ற சத்தம், நெஞ்சு இறுக்கம், மூச்சுவிடுவதில் சிரமம், அதிகப்படியான வியர்வை, பதற்றநிலை ஆகியவை மனஅழுத்தத்தால் ஏற்படும் ஆஸ்துமாவின் அறிகுறிகள். இதனால் வேலைத்திறன், வாழ்க்கைத்தரம், குழந்தைகளின் கற்கும் திறன் குறைகிறது.
கண்டறியும் முறை 'ஸ்பைரோமெட்ரி, பிக் ப்ளோமீட்டர், எக்ஸ்ரே', ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு ஆகியவற்றை வைத்து ஆஸ்துமாவை கண்டறியலாம். நீங்கள் எவ்வளவு சீராக நுரையீரலில் இருந்து காற்றை வெளியே விடுகிறீர்கள் என்பதை 'பிக் ப்ளோமீட்டர்' அளவெடுக்கும். மனஅழுத்தத்தின் போதும், சுவாசப்பிரச்னை ஏற்படும் போதும் இந்த கருவியை வீட்டிலேயே வைத்து, நுரையீரல் செயல்திறன் அளவை அளவிடலாம். ஒவ்வொருவருக்கும் ஒரு அளவு உண்டு. அதிலிருந்து குறையும் போது டாக்டரை அணுகவேண்டும்.
மனசே ரிலாக்ஸ்
மனஅழுத்தத்தை போக்கும் முக்கிய வழிமுறை உடற்பயிற்சி. தினமும் அரைமணிநேரம் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் சுரப்பது குறைகிறது. உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி அடைகிறது. 'என்டார்பின்ஸ்' உட்பட நல்ல ரசாயனங்கள் உடலில் சுரக்கின்றன. தினமும் ரிலாக்ஸ் செய்ய சில மணி நேரம் ஒதுக்க வேண்டும்.
ஆவேசமும், கோபமும் மனஅழுத்தத்தின் வெளிப்பாடுகள். தெளிவான அமைதியான மனம், ஞானம் இவற்றைக் கொண்டு கோபத்தை அடக்க வேண்டும். தியானம், யோகாவில் மனதை செலுத்த வேண்டும். ஆழமாக மூச்சை இழுத்துவிடும் மூச்சுப்பயிற்சியை செய்வதும்
மனஅழுத்தத்தை குறைக்கும் என்கின்றனர் பயிற்சியாளர்கள்.பழங்கள், காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மனஅழுத்தத்திற்கு எதிரான சூழலை மாற்றி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடிகோலுகிறது. ஆழ்ந்த உறக்கமும் அவசியம்.-
டாக்டர்.எம்.பழனியப்பன்,ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய் நிபுணர், மதுரை
விழிப்புணர்வு குறைவாக இருப்பதே ஆஸ்துமா அதிகரிப்பதற்கு காரணம். நுரையீரலில் ஏற்படும் அலர்ஜியால், சுவாசப்பாதை சுருங்கி மூச்சுவிட சிரமம் ஏற்படுகிறது. இது பொதுவான உடல்நலப் பிரச்னை. நாள்பட்ட சுவாச, நுரையீரல் கோளாறு பரம்பரையாலும் ஏற்படும். தூசி நிறைந்த சுற்றுப்புறத்தில் ஆஸ்துமா வரலாம். தூசி, சிகரெட் புகை, பூஞ்சை, பருவநிலை மாற்றம், செல்லப் பிராணிகளின் ரோமம், வாசனை திரவியம், கொசுவர்த்தி சுருள், பூக்களின் மகரந்தம், சாக்பீஸ் துகள்கள் ஆஸ்துமாவை தூண்டுகின்றன.
முறையான மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.காலம் காலமாக இந்த காரணிகள் தான் ஆஸ்துமாவுக்கு காரணமாக இருந்தன. தற்போது பணிச்சுமை, குடும்பச்சூழ்நிலை, பொருளாதார பிரச்னை, குழந்தைகளின் படிப்பு சுமையால் ஏற்படும் மனஅழுத்தம் ஆகியவை முக்கிய காரணியாக உருவெடுத்துள்ளது. உலகமே தற்போது மனஅழுத்தத்தில் இயங்குகிறது.
மனஅழுத்தத்தால் ஆஸ்துமாவின் தாக்கம் அதிகமாகிறது.மனஅழுத்தம் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது மன அழுத்தம். இது கண்ணுக்கு தெரியாமல் தொடங்கும். இதனால் ஒற்றைத் தலைவலி முதல் மாரடைப்பு வரையிலான நோய்கள் தாக்குகின்றன. காரணத்தை கண்டறிந்து ஆரம்பத்திலேயே தீர்க்க வேண்டும். தீர்வும் நம்மிடம் தான் உள்ளது. மனிதனுக்கு வரும் 75 முதல் 90 சதவீத நோய்கள், அழுத்தமான சூழல் காரணமாக வருபவை என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.
மனஅழுத்த ஆஸ்துமா ஆஸ்துமாவிற்கும் மனஅழுத்தத்திற்கும் தொடர்பு உள்ளதென ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். பள்ளிக்கூட பாடச்சுமை, மேடை பேச்சு, குடும்ப மோதல், பொது பேரழிவு, வன்முறை, பயந்தநிலை, தனிக்குடித்தனம், கணவன், மனைவி பகிர்வின்மை, கருத்து வேறுபாடு, வேலைக்கு செல்லும் மனைவி, அலுவலக, வணிக இலக்கு நெருக்கடி போன்றவை மனஅழுத்தத்திற்கு முக்கிய காரணம். மனஅழுத்தம் மூளையை பாதிக்கிறது. மனஅழுத்தத்திற்கு தொடர்புடைய ஹார்மோன்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது.
எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் எதிர்பார்ப்புகள் அதிகமாகி நிறைவேறாத போதும், எதிர்பாராத சூழலுக்கு தள்ளப்படும் போதும் அதிக மனஅழுத்தத்திற்கு ஆளாகிறோம். எதிர்பார்ப்புகளை குறைக்கும் போது மனஅழுத்தம் பெருமளவில் குறைகிறது. பணமானது மனஅழுத்தத்தை உருவாக்கும் முழுமுதற் காரணியாக உள்ளது. பணிச்சூழல் மற்றுமொரு முக்கிய காரணி. சிலநேரங்களில் உறவுகளும், வாழ்க்கைத் துணையும், குழந்தைகளும் மனஅழுத்தத்தை தோற்றுவிப்பவர்களாக உள்ளனர்.
மது, போதை, புகை, சரியான உணவு பழக்கம் மற்றும் முறையான தூக்கம் இல்லாமை ஆகியவை, நாம் விலை கொடுத்து வாங்கும் மனஅழுத்தம்.நல்ல செயல்களில் கூட மனஅழுத்தம் வரும் என்கிறது ஒரு ஆய்வு. திருமணம், பதவி உயர்வு இவையெல்லாம் ஒருவகையில் மனஅழுத்தத்தை அதிகரிக்கும் என்றும், அதை சரியான விதத்தில் கையாள்வதில் நம் கவனத்தை செலுத்த வேண்டும் என்கிறது அந்த ஆய்வறிக்கை.
அறிகுறிகள் இரவு நேரங்களில் கடுமையான இருமல், மூச்சிரைப்பு, மூச்சு விடும் போது விசில் போன்ற சத்தம், நெஞ்சு இறுக்கம், மூச்சுவிடுவதில் சிரமம், அதிகப்படியான வியர்வை, பதற்றநிலை ஆகியவை மனஅழுத்தத்தால் ஏற்படும் ஆஸ்துமாவின் அறிகுறிகள். இதனால் வேலைத்திறன், வாழ்க்கைத்தரம், குழந்தைகளின் கற்கும் திறன் குறைகிறது.
கண்டறியும் முறை 'ஸ்பைரோமெட்ரி, பிக் ப்ளோமீட்டர், எக்ஸ்ரே', ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு ஆகியவற்றை வைத்து ஆஸ்துமாவை கண்டறியலாம். நீங்கள் எவ்வளவு சீராக நுரையீரலில் இருந்து காற்றை வெளியே விடுகிறீர்கள் என்பதை 'பிக் ப்ளோமீட்டர்' அளவெடுக்கும். மனஅழுத்தத்தின் போதும், சுவாசப்பிரச்னை ஏற்படும் போதும் இந்த கருவியை வீட்டிலேயே வைத்து, நுரையீரல் செயல்திறன் அளவை அளவிடலாம். ஒவ்வொருவருக்கும் ஒரு அளவு உண்டு. அதிலிருந்து குறையும் போது டாக்டரை அணுகவேண்டும்.
மனசே ரிலாக்ஸ்
மனஅழுத்தத்தை போக்கும் முக்கிய வழிமுறை உடற்பயிற்சி. தினமும் அரைமணிநேரம் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் சுரப்பது குறைகிறது. உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி அடைகிறது. 'என்டார்பின்ஸ்' உட்பட நல்ல ரசாயனங்கள் உடலில் சுரக்கின்றன. தினமும் ரிலாக்ஸ் செய்ய சில மணி நேரம் ஒதுக்க வேண்டும்.
ஆவேசமும், கோபமும் மனஅழுத்தத்தின் வெளிப்பாடுகள். தெளிவான அமைதியான மனம், ஞானம் இவற்றைக் கொண்டு கோபத்தை அடக்க வேண்டும். தியானம், யோகாவில் மனதை செலுத்த வேண்டும். ஆழமாக மூச்சை இழுத்துவிடும் மூச்சுப்பயிற்சியை செய்வதும்
மனஅழுத்தத்தை குறைக்கும் என்கின்றனர் பயிற்சியாளர்கள்.பழங்கள், காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மனஅழுத்தத்திற்கு எதிரான சூழலை மாற்றி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடிகோலுகிறது. ஆழ்ந்த உறக்கமும் அவசியம்.-
டாக்டர்.எம்.பழனியப்பன்,ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய் நிபுணர், மதுரை
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|