புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by ayyasamy ram Today at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன அழுத்தமும், ஆஸ்துமாவும் :இன்று உலக ஆஸ்துமா தினம்! - May 5
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உலக சுகாதார மைய அறிக்கை படி உலகில் 23.50 கோடிக்கும் அதிகமானோர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் 3 கோடி பேர் உள்ளனர். 2016ல் இது 50 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொழில் மயமாதல், தவறான உணவு பழக்கம், வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக ஆஸ்துமா ஏற்படுகிறது. உலகளவில் பாதிக்கப்படுபவர்களில் 10 சதவீதம் பேர் இந்தியர்கள்.
விழிப்புணர்வு குறைவாக இருப்பதே ஆஸ்துமா அதிகரிப்பதற்கு காரணம். நுரையீரலில் ஏற்படும் அலர்ஜியால், சுவாசப்பாதை சுருங்கி மூச்சுவிட சிரமம் ஏற்படுகிறது. இது பொதுவான உடல்நலப் பிரச்னை. நாள்பட்ட சுவாச, நுரையீரல் கோளாறு பரம்பரையாலும் ஏற்படும். தூசி நிறைந்த சுற்றுப்புறத்தில் ஆஸ்துமா வரலாம். தூசி, சிகரெட் புகை, பூஞ்சை, பருவநிலை மாற்றம், செல்லப் பிராணிகளின் ரோமம், வாசனை திரவியம், கொசுவர்த்தி சுருள், பூக்களின் மகரந்தம், சாக்பீஸ் துகள்கள் ஆஸ்துமாவை தூண்டுகின்றன.
முறையான மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.காலம் காலமாக இந்த காரணிகள் தான் ஆஸ்துமாவுக்கு காரணமாக இருந்தன. தற்போது பணிச்சுமை, குடும்பச்சூழ்நிலை, பொருளாதார பிரச்னை, குழந்தைகளின் படிப்பு சுமையால் ஏற்படும் மனஅழுத்தம் ஆகியவை முக்கிய காரணியாக உருவெடுத்துள்ளது. உலகமே தற்போது மனஅழுத்தத்தில் இயங்குகிறது.
மனஅழுத்தத்தால் ஆஸ்துமாவின் தாக்கம் அதிகமாகிறது.மனஅழுத்தம் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது மன அழுத்தம். இது கண்ணுக்கு தெரியாமல் தொடங்கும். இதனால் ஒற்றைத் தலைவலி முதல் மாரடைப்பு வரையிலான நோய்கள் தாக்குகின்றன. காரணத்தை கண்டறிந்து ஆரம்பத்திலேயே தீர்க்க வேண்டும். தீர்வும் நம்மிடம் தான் உள்ளது. மனிதனுக்கு வரும் 75 முதல் 90 சதவீத நோய்கள், அழுத்தமான சூழல் காரணமாக வருபவை என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.
மனஅழுத்த ஆஸ்துமா ஆஸ்துமாவிற்கும் மனஅழுத்தத்திற்கும் தொடர்பு உள்ளதென ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். பள்ளிக்கூட பாடச்சுமை, மேடை பேச்சு, குடும்ப மோதல், பொது பேரழிவு, வன்முறை, பயந்தநிலை, தனிக்குடித்தனம், கணவன், மனைவி பகிர்வின்மை, கருத்து வேறுபாடு, வேலைக்கு செல்லும் மனைவி, அலுவலக, வணிக இலக்கு நெருக்கடி போன்றவை மனஅழுத்தத்திற்கு முக்கிய காரணம். மனஅழுத்தம் மூளையை பாதிக்கிறது. மனஅழுத்தத்திற்கு தொடர்புடைய ஹார்மோன்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது.
எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் எதிர்பார்ப்புகள் அதிகமாகி நிறைவேறாத போதும், எதிர்பாராத சூழலுக்கு தள்ளப்படும் போதும் அதிக மனஅழுத்தத்திற்கு ஆளாகிறோம். எதிர்பார்ப்புகளை குறைக்கும் போது மனஅழுத்தம் பெருமளவில் குறைகிறது. பணமானது மனஅழுத்தத்தை உருவாக்கும் முழுமுதற் காரணியாக உள்ளது. பணிச்சூழல் மற்றுமொரு முக்கிய காரணி. சிலநேரங்களில் உறவுகளும், வாழ்க்கைத் துணையும், குழந்தைகளும் மனஅழுத்தத்தை தோற்றுவிப்பவர்களாக உள்ளனர்.
மது, போதை, புகை, சரியான உணவு பழக்கம் மற்றும் முறையான தூக்கம் இல்லாமை ஆகியவை, நாம் விலை கொடுத்து வாங்கும் மனஅழுத்தம்.நல்ல செயல்களில் கூட மனஅழுத்தம் வரும் என்கிறது ஒரு ஆய்வு. திருமணம், பதவி உயர்வு இவையெல்லாம் ஒருவகையில் மனஅழுத்தத்தை அதிகரிக்கும் என்றும், அதை சரியான விதத்தில் கையாள்வதில் நம் கவனத்தை செலுத்த வேண்டும் என்கிறது அந்த ஆய்வறிக்கை.
அறிகுறிகள் இரவு நேரங்களில் கடுமையான இருமல், மூச்சிரைப்பு, மூச்சு விடும் போது விசில் போன்ற சத்தம், நெஞ்சு இறுக்கம், மூச்சுவிடுவதில் சிரமம், அதிகப்படியான வியர்வை, பதற்றநிலை ஆகியவை மனஅழுத்தத்தால் ஏற்படும் ஆஸ்துமாவின் அறிகுறிகள். இதனால் வேலைத்திறன், வாழ்க்கைத்தரம், குழந்தைகளின் கற்கும் திறன் குறைகிறது.
கண்டறியும் முறை 'ஸ்பைரோமெட்ரி, பிக் ப்ளோமீட்டர், எக்ஸ்ரே', ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு ஆகியவற்றை வைத்து ஆஸ்துமாவை கண்டறியலாம். நீங்கள் எவ்வளவு சீராக நுரையீரலில் இருந்து காற்றை வெளியே விடுகிறீர்கள் என்பதை 'பிக் ப்ளோமீட்டர்' அளவெடுக்கும். மனஅழுத்தத்தின் போதும், சுவாசப்பிரச்னை ஏற்படும் போதும் இந்த கருவியை வீட்டிலேயே வைத்து, நுரையீரல் செயல்திறன் அளவை அளவிடலாம். ஒவ்வொருவருக்கும் ஒரு அளவு உண்டு. அதிலிருந்து குறையும் போது டாக்டரை அணுகவேண்டும்.
மனசே ரிலாக்ஸ்
மனஅழுத்தத்தை போக்கும் முக்கிய வழிமுறை உடற்பயிற்சி. தினமும் அரைமணிநேரம் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் சுரப்பது குறைகிறது. உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி அடைகிறது. 'என்டார்பின்ஸ்' உட்பட நல்ல ரசாயனங்கள் உடலில் சுரக்கின்றன. தினமும் ரிலாக்ஸ் செய்ய சில மணி நேரம் ஒதுக்க வேண்டும்.
ஆவேசமும், கோபமும் மனஅழுத்தத்தின் வெளிப்பாடுகள். தெளிவான அமைதியான மனம், ஞானம் இவற்றைக் கொண்டு கோபத்தை அடக்க வேண்டும். தியானம், யோகாவில் மனதை செலுத்த வேண்டும். ஆழமாக மூச்சை இழுத்துவிடும் மூச்சுப்பயிற்சியை செய்வதும்
மனஅழுத்தத்தை குறைக்கும் என்கின்றனர் பயிற்சியாளர்கள்.பழங்கள், காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மனஅழுத்தத்திற்கு எதிரான சூழலை மாற்றி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடிகோலுகிறது. ஆழ்ந்த உறக்கமும் அவசியம்.-
டாக்டர்.எம்.பழனியப்பன்,ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய் நிபுணர், மதுரை
விழிப்புணர்வு குறைவாக இருப்பதே ஆஸ்துமா அதிகரிப்பதற்கு காரணம். நுரையீரலில் ஏற்படும் அலர்ஜியால், சுவாசப்பாதை சுருங்கி மூச்சுவிட சிரமம் ஏற்படுகிறது. இது பொதுவான உடல்நலப் பிரச்னை. நாள்பட்ட சுவாச, நுரையீரல் கோளாறு பரம்பரையாலும் ஏற்படும். தூசி நிறைந்த சுற்றுப்புறத்தில் ஆஸ்துமா வரலாம். தூசி, சிகரெட் புகை, பூஞ்சை, பருவநிலை மாற்றம், செல்லப் பிராணிகளின் ரோமம், வாசனை திரவியம், கொசுவர்த்தி சுருள், பூக்களின் மகரந்தம், சாக்பீஸ் துகள்கள் ஆஸ்துமாவை தூண்டுகின்றன.
முறையான மருந்துகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.காலம் காலமாக இந்த காரணிகள் தான் ஆஸ்துமாவுக்கு காரணமாக இருந்தன. தற்போது பணிச்சுமை, குடும்பச்சூழ்நிலை, பொருளாதார பிரச்னை, குழந்தைகளின் படிப்பு சுமையால் ஏற்படும் மனஅழுத்தம் ஆகியவை முக்கிய காரணியாக உருவெடுத்துள்ளது. உலகமே தற்போது மனஅழுத்தத்தில் இயங்குகிறது.
மனஅழுத்தத்தால் ஆஸ்துமாவின் தாக்கம் அதிகமாகிறது.மனஅழுத்தம் சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது மன அழுத்தம். இது கண்ணுக்கு தெரியாமல் தொடங்கும். இதனால் ஒற்றைத் தலைவலி முதல் மாரடைப்பு வரையிலான நோய்கள் தாக்குகின்றன. காரணத்தை கண்டறிந்து ஆரம்பத்திலேயே தீர்க்க வேண்டும். தீர்வும் நம்மிடம் தான் உள்ளது. மனிதனுக்கு வரும் 75 முதல் 90 சதவீத நோய்கள், அழுத்தமான சூழல் காரணமாக வருபவை என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.
மனஅழுத்த ஆஸ்துமா ஆஸ்துமாவிற்கும் மனஅழுத்தத்திற்கும் தொடர்பு உள்ளதென ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். பள்ளிக்கூட பாடச்சுமை, மேடை பேச்சு, குடும்ப மோதல், பொது பேரழிவு, வன்முறை, பயந்தநிலை, தனிக்குடித்தனம், கணவன், மனைவி பகிர்வின்மை, கருத்து வேறுபாடு, வேலைக்கு செல்லும் மனைவி, அலுவலக, வணிக இலக்கு நெருக்கடி போன்றவை மனஅழுத்தத்திற்கு முக்கிய காரணம். மனஅழுத்தம் மூளையை பாதிக்கிறது. மனஅழுத்தத்திற்கு தொடர்புடைய ஹார்மோன்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது.
எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் எதிர்பார்ப்புகள் அதிகமாகி நிறைவேறாத போதும், எதிர்பாராத சூழலுக்கு தள்ளப்படும் போதும் அதிக மனஅழுத்தத்திற்கு ஆளாகிறோம். எதிர்பார்ப்புகளை குறைக்கும் போது மனஅழுத்தம் பெருமளவில் குறைகிறது. பணமானது மனஅழுத்தத்தை உருவாக்கும் முழுமுதற் காரணியாக உள்ளது. பணிச்சூழல் மற்றுமொரு முக்கிய காரணி. சிலநேரங்களில் உறவுகளும், வாழ்க்கைத் துணையும், குழந்தைகளும் மனஅழுத்தத்தை தோற்றுவிப்பவர்களாக உள்ளனர்.
மது, போதை, புகை, சரியான உணவு பழக்கம் மற்றும் முறையான தூக்கம் இல்லாமை ஆகியவை, நாம் விலை கொடுத்து வாங்கும் மனஅழுத்தம்.நல்ல செயல்களில் கூட மனஅழுத்தம் வரும் என்கிறது ஒரு ஆய்வு. திருமணம், பதவி உயர்வு இவையெல்லாம் ஒருவகையில் மனஅழுத்தத்தை அதிகரிக்கும் என்றும், அதை சரியான விதத்தில் கையாள்வதில் நம் கவனத்தை செலுத்த வேண்டும் என்கிறது அந்த ஆய்வறிக்கை.
அறிகுறிகள் இரவு நேரங்களில் கடுமையான இருமல், மூச்சிரைப்பு, மூச்சு விடும் போது விசில் போன்ற சத்தம், நெஞ்சு இறுக்கம், மூச்சுவிடுவதில் சிரமம், அதிகப்படியான வியர்வை, பதற்றநிலை ஆகியவை மனஅழுத்தத்தால் ஏற்படும் ஆஸ்துமாவின் அறிகுறிகள். இதனால் வேலைத்திறன், வாழ்க்கைத்தரம், குழந்தைகளின் கற்கும் திறன் குறைகிறது.
கண்டறியும் முறை 'ஸ்பைரோமெட்ரி, பிக் ப்ளோமீட்டர், எக்ஸ்ரே', ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு ஆகியவற்றை வைத்து ஆஸ்துமாவை கண்டறியலாம். நீங்கள் எவ்வளவு சீராக நுரையீரலில் இருந்து காற்றை வெளியே விடுகிறீர்கள் என்பதை 'பிக் ப்ளோமீட்டர்' அளவெடுக்கும். மனஅழுத்தத்தின் போதும், சுவாசப்பிரச்னை ஏற்படும் போதும் இந்த கருவியை வீட்டிலேயே வைத்து, நுரையீரல் செயல்திறன் அளவை அளவிடலாம். ஒவ்வொருவருக்கும் ஒரு அளவு உண்டு. அதிலிருந்து குறையும் போது டாக்டரை அணுகவேண்டும்.
மனசே ரிலாக்ஸ்
மனஅழுத்தத்தை போக்கும் முக்கிய வழிமுறை உடற்பயிற்சி. தினமும் அரைமணிநேரம் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் சுரப்பது குறைகிறது. உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி அடைகிறது. 'என்டார்பின்ஸ்' உட்பட நல்ல ரசாயனங்கள் உடலில் சுரக்கின்றன. தினமும் ரிலாக்ஸ் செய்ய சில மணி நேரம் ஒதுக்க வேண்டும்.
ஆவேசமும், கோபமும் மனஅழுத்தத்தின் வெளிப்பாடுகள். தெளிவான அமைதியான மனம், ஞானம் இவற்றைக் கொண்டு கோபத்தை அடக்க வேண்டும். தியானம், யோகாவில் மனதை செலுத்த வேண்டும். ஆழமாக மூச்சை இழுத்துவிடும் மூச்சுப்பயிற்சியை செய்வதும்
மனஅழுத்தத்தை குறைக்கும் என்கின்றனர் பயிற்சியாளர்கள்.பழங்கள், காய்கறிகள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மனஅழுத்தத்திற்கு எதிரான சூழலை மாற்றி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடிகோலுகிறது. ஆழ்ந்த உறக்கமும் அவசியம்.-
டாக்டர்.எம்.பழனியப்பன்,ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய் நிபுணர், மதுரை
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|