Latest topics
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4by ayyasamy ram Today at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
+37
R.Eswaran
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
M.Jagadeesan
karurkammalar
semselvan
சங்கர்.ப
RADHAKRISHNAN.A
ஈகரைச்செல்வி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சரவணன்
ந.க.துறைவன்
murugesan
சிவனாசான்
நவீன்
ayyasamy ram
mbalasaravanan
M.Saranya
balajileela
jesifer
M.M.SENTHIL
உமேரா
krishnaamma
காயத்ரி வைத்தியநாதன்
விமந்தனி
raja how
udayarr
பாலாஜி
கோ. செந்தில்குமார்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
கிருஷ்ணா
soplangi
மாணிக்கம் நடேசன்
சாமி
சிவா
Dr.S.Soundarapandian
41 posters
Page 68 of 76
Page 68 of 76 • 1 ... 35 ... 67, 68, 69 ... 72 ... 76
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
First topic message reminder :
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (380)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
நான்கரை மாதங்களுக்கு பின் தாவர பதிவு.
நன்று அய்யா.
{நீங்கள் வடமொழி படித்து இருப்பதால் ஒரு சிறு பரிமாற்றம்.
எனது 6ம் வகுப்பில் வடமொழியை சிறப்பு மொழியாக எடுத்து
படித்தேன்.அப்போது சமஸ்க்ரித உபாத்தியாயர் கூறியது.
தாவரம் என்பது நிலையாக ஒரே இடத்தில் நிற்பது.
ஸ்தா -திஷ்ட்டு to stand ..தாவரத்தின் மூலம் ஸ்தா.
எந்தன் நினைவு சரிதானா அய்யா?}
@Dr.S.Soundarapandian
நன்று அய்யா.
{நீங்கள் வடமொழி படித்து இருப்பதால் ஒரு சிறு பரிமாற்றம்.
எனது 6ம் வகுப்பில் வடமொழியை சிறப்பு மொழியாக எடுத்து
படித்தேன்.அப்போது சமஸ்க்ரித உபாத்தியாயர் கூறியது.
தாவரம் என்பது நிலையாக ஒரே இடத்தில் நிற்பது.
ஸ்தா -திஷ்ட்டு to stand ..தாவரத்தின் மூலம் ஸ்தா.
எந்தன் நினைவு சரிதானா அய்யா?}
@Dr.S.Soundarapandian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
தமிழ்நாட்டில் தாவரங்கள் (381)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (381)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஓலைப் பிரண்டை
வேறு தமிழ்ப் பெயர் : வச்சிரவல்லி
தாவரவியல் பெயர் : cissus ribbens
சிறப்பு : சங்க இலக்கியமான அகநானூற்றில் ‘பிரண்டை’ எனும் சொல் வந்துள்ளது.
இரத்தத்தில் கொழுப்பைக் வகைகளைக் குறைப்பதற்குப் பயன்படுகிறது . ‘பிரண்டை உப்பு’ , குடல் நோய்களுக்கு மருந்து. புதைகுழியில் பிரண்டையை நடும் பழக்கம் தமிழகத்தில் உள்ளது.
காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை - 600042)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஓலைப் பிரண்டை
வேறு தமிழ்ப் பெயர் : வச்சிரவல்லி
தாவரவியல் பெயர் : cissus ribbens
சிறப்பு : சங்க இலக்கியமான அகநானூற்றில் ‘பிரண்டை’ எனும் சொல் வந்துள்ளது.
இரத்தத்தில் கொழுப்பைக் வகைகளைக் குறைப்பதற்குப் பயன்படுகிறது . ‘பிரண்டை உப்பு’ , குடல் நோய்களுக்கு மருந்து. புதைகுழியில் பிரண்டையை நடும் பழக்கம் தமிழகத்தில் உள்ளது.
காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை - 600042)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
RAM. KATHIRVELU இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (382)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (382)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சீந்தில் கொடி
தாவரவியல் பெயர் : TINOSPORA CARDIFOLIA
வேறு தமிழ்ப் பெயர்கள் : அமிர்தவல்லி , சாகாமூலி , வஞ்சிக்கொடி
சிறப்பு : பிரசவத்தின்போது கால் கட்டை விரலில் சீந்தில் துண்டைக் கட்டிவிடுவர்; குழந்தைப் பிறப்பு எளிதாக இருக்குமாம். சீந்தில் காற்றுப் பட்டதும் இறந்துபோன குரங்குகளெல்லாம் உயிர்த்தன என்று புராணச் சொல் உண்டு; மார்பகப் புற்றுநோய், எய்ட்ஸ் நோய்களுக்கு மருந்தாகவும் கூறுவர்.
காணப்பட்ட இடம் : மேடவாக்கம் (காஞ்சிபுரம் மா.)
================================================
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சீந்தில் கொடி
தாவரவியல் பெயர் : TINOSPORA CARDIFOLIA
வேறு தமிழ்ப் பெயர்கள் : அமிர்தவல்லி , சாகாமூலி , வஞ்சிக்கொடி
சிறப்பு : பிரசவத்தின்போது கால் கட்டை விரலில் சீந்தில் துண்டைக் கட்டிவிடுவர்; குழந்தைப் பிறப்பு எளிதாக இருக்குமாம். சீந்தில் காற்றுப் பட்டதும் இறந்துபோன குரங்குகளெல்லாம் உயிர்த்தன என்று புராணச் சொல் உண்டு; மார்பகப் புற்றுநோய், எய்ட்ஸ் நோய்களுக்கு மருந்தாகவும் கூறுவர்.
காணப்பட்ட இடம் : மேடவாக்கம் (காஞ்சிபுரம் மா.)
================================================
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (383)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (383)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கொடி அத்தி
தாவரவியல் பெயர் : Ficus pumila
சிறப்பு : மூல நோய்க்கும், கர்ப்பப் பையின் கோளாறுகளுக்கும் மருந்தாகப் பயன்படுவது.
காணப்பட்ட இடம் : சேத்துப்பட்டு (சென்னை - 30)
================================================
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (384)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (384)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஓலைப் பிரண்டை
தாவரவியல் பெயர் : cissus ribbens
சிறப்பு : ஆஸ்துமாவுக்கு மருந்தாகிறது; உடற் கொழுப்பைக் குறைக்கவும் மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது .
காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை - 42)
================================================
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஓலைப் பிரண்டை
தாவரவியல் பெயர் : cissus ribbens
சிறப்பு : ஆஸ்துமாவுக்கு மருந்தாகிறது; உடற் கொழுப்பைக் குறைக்கவும் மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது .
காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை - 42)
================================================
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (385)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (385)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வெட்டிவேர்
தாவரவியல் பெயர் : Chrysopogon zizanioides
சிறப்பு : வெட்டிவேரை ஊறவைத்த தண்ணீர் , வயிற்று நோய்களுக்கு மருந்து. வேர்த் தட்டியைக் கோடைக் காலத்தில் ஜன்னல்களில் தொங்கவிடுவர்; நறுமணத் தைலம் தயாரிக்க இவ் வேர் பயனாகிறது.
காணப்பட்ட இடம் : நண்பர் தி.நா. அருளொளி வீடு, இராமாபுரம் (சென்னை -600089)
================================================
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வெட்டிவேர்
தாவரவியல் பெயர் : Chrysopogon zizanioides
சிறப்பு : வெட்டிவேரை ஊறவைத்த தண்ணீர் , வயிற்று நோய்களுக்கு மருந்து. வேர்த் தட்டியைக் கோடைக் காலத்தில் ஜன்னல்களில் தொங்கவிடுவர்; நறுமணத் தைலம் தயாரிக்க இவ் வேர் பயனாகிறது.
காணப்பட்ட இடம் : நண்பர் தி.நா. அருளொளி வீடு, இராமாபுரம் (சென்னை -600089)
================================================
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (386)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (386)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தர்பூசணி
தாவரவியல் பெயர் : Citrullus lanatus
வேறு தமிழ்ப் பெயர்கள் : கும்மட்டிக்காய் ; தண்ணீர் மத்தாய்
சிறப்பு : தர்பூசணி விதைகள் , சிறுநீர்ப் பாதைத் தொற்றுகளுக்கு மருந்து; பாலுணர்வுத் தூண்டியாகும் இப் பழம் , புற்றுநோய்க்கும் ஒரு மருந்தாகும்.
காணப்பட்ட இடம் : போரூர் (சென்னை - 600116)
================================================
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தர்பூசணி
தாவரவியல் பெயர் : Citrullus lanatus
வேறு தமிழ்ப் பெயர்கள் : கும்மட்டிக்காய் ; தண்ணீர் மத்தாய்
சிறப்பு : தர்பூசணி விதைகள் , சிறுநீர்ப் பாதைத் தொற்றுகளுக்கு மருந்து; பாலுணர்வுத் தூண்டியாகும் இப் பழம் , புற்றுநோய்க்கும் ஒரு மருந்தாகும்.
காணப்பட்ட இடம் : போரூர் (சென்னை - 600116)
================================================
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (387)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (387)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வெண்தேக்கு
தாவரவியல் பெயர் : Lagerstroemia lanceolata
வேறு தமிழ்ப் பெயர்கள் : சென்னங்கி , வெவலா
சிறப்பு : கட்டட உத்தரங்களுக்குப் பயன்படும் மரம்; நாள்பட்ட ஆஸ்துமாவுக்கும், சளி , இருமல் நோய்களுக்கும் மருந்து தயாரிக்கப் பயனாகிறது.
காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை - 113)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (388)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (388)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எட்டி மரம்
தாவரவியல் பெயர் : Strychnos nux-vomica
வேறு தமிழ்ப் பெயர்கள் : காஞ்சிரம்; காஞ்சரம்.
சிறப்பு : இலை, காய், வேர் ஆகியன விடத் தன்மை கொண்டவை. விதையின் விடத்தைப் பயன்படுத்தி விடமுறிவு மருந்து தாரித்துப் , பாம்புக்கடி முதலியவற்றுக்குக் கொடுக்கிறார்கள்;விதைக் களிம்பால் முகவாத நோயைச் சீனர்கள் குணப்படுத்துவதாகக் கூறுவர்.
காணப்பட்ட இடம் : திருக்கழுக்குன்றம் (செங்கற்பட்டு மா.)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Page 68 of 76 • 1 ... 35 ... 67, 68, 69 ... 72 ... 76
Similar topics
» `அசைவ’த் தாவரங்கள்!
» மூங்கில் தாவரங்கள்
» தாவரங்கள் ஓய்வு எடுக்கின்றன!
» வை-பை கதிர்வீச்சினால் தாவரங்கள் பாதிப்பு
» தற்கொலை செய்யும் தாவரங்கள்
» மூங்கில் தாவரங்கள்
» தாவரங்கள் ஓய்வு எடுக்கின்றன!
» வை-பை கதிர்வீச்சினால் தாவரங்கள் பாதிப்பு
» தற்கொலை செய்யும் தாவரங்கள்
Page 68 of 76
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|