Latest topics
» கனவுக்குள் கண்விழித்து...by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
+37
R.Eswaran
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
M.Jagadeesan
karurkammalar
semselvan
சங்கர்.ப
RADHAKRISHNAN.A
ஈகரைச்செல்வி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சரவணன்
ந.க.துறைவன்
murugesan
சிவனாசான்
நவீன்
ayyasamy ram
mbalasaravanan
M.Saranya
balajileela
jesifer
M.M.SENTHIL
உமேரா
krishnaamma
காயத்ரி வைத்தியநாதன்
விமந்தனி
raja how
udayarr
பாலாஜி
கோ. செந்தில்குமார்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
கிருஷ்ணா
soplangi
மாணிக்கம் நடேசன்
சாமி
சிவா
Dr.S.Soundarapandian
41 posters
Page 63 of 76
Page 63 of 76 • 1 ... 33 ... 62, 63, 64 ... 69 ... 76
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
First topic message reminder :
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
மலரும் நினைவுகள்
சிறுவயதில் உண்ட அனுபவம் செந்நிறத்திலும்--இனிப்புடன் /வெண்ணிறத்திலும் சிறிதே துவர்ப்புடன் உண்ட அனுபவம் உண்டு.
குஜராத்தில் இதை மீட்டா அம்ளி (இனிப்பு புளி ) என்பர்.
நன்றி
@Dr.S.Soundarapandian
சிறுவயதில் உண்ட அனுபவம் செந்நிறத்திலும்--இனிப்புடன் /வெண்ணிறத்திலும் சிறிதே துவர்ப்புடன் உண்ட அனுபவம் உண்டு.
குஜராத்தில் இதை மீட்டா அம்ளி (இனிப்பு புளி ) என்பர்.
நன்றி
@Dr.S.Soundarapandian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (334)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (334)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மாவிலிங்கம்
வேறு தமிழ்ப் பெயர்கள் : நர்வலா ; வரணம்
தாவரவியல் பெயர் : Crataeva Religiosa
சிறப்பு : பழம், விஷத் தன்மை கொண்டது. புனித மரமாகக் கருதப்படுகிறது. மரப்பட்டையுடன் இலையைச் சேர்த்து அரைத்துப் பூசி மூட்டுவலியைக் குணமாக்குகின்றனர்.
காணப்பட்ட இடம் : பள்ளிக்கரணை (சென்னை 600100)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மாவிலிங்கம்
வேறு தமிழ்ப் பெயர்கள் : நர்வலா ; வரணம்
தாவரவியல் பெயர் : Crataeva Religiosa
சிறப்பு : பழம், விஷத் தன்மை கொண்டது. புனித மரமாகக் கருதப்படுகிறது. மரப்பட்டையுடன் இலையைச் சேர்த்து அரைத்துப் பூசி மூட்டுவலியைக் குணமாக்குகின்றனர்.
காணப்பட்ட இடம் : பள்ளிக்கரணை (சென்னை 600100)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
முருங்கை
தாவரவியல் பெயர் : Moringa oleifera
சிறப்பு : இதன் தாயகம், தமிழகம் உள்ளிட்ட இந்தியா. இலை, காய் சமைத்துண்ணத் தக்கன; பாலுணர்வைத் தூண்டும் தாவரம் ; நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டது; கல்லீரலை வலுப்படுத்தும் ;தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும்; மன நிலைச் சீர்கேட்டைக் குணமாக்கும்.
காணப்பட்ட இடம் : கோயமுத்தூர்
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (336)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (336)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நாவல்
தாவரவியல் பெயர் : Syzygium cumini
சிறப்பு : பழம் , இரத்தத்தின் சர்க்கரை அளவைக் குறைக்கிறது. உறுதியான மரமாதலால், தொடர்வண்டி இருப்புப் பாதைக்குக் குறுக்குக் கட்டைகளாக இம் மரம் பயன்படுகிறது; கிணற்றுக்குள் நீரேற்று இயந்திரம் நிறுத்த இம் மரமே பயனாகிறது.
காணப்பட்ட இடம் : கிண்டி (சென்னை 600032)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நாவல்
தாவரவியல் பெயர் : Syzygium cumini
சிறப்பு : பழம் , இரத்தத்தின் சர்க்கரை அளவைக் குறைக்கிறது. உறுதியான மரமாதலால், தொடர்வண்டி இருப்புப் பாதைக்குக் குறுக்குக் கட்டைகளாக இம் மரம் பயன்படுகிறது; கிணற்றுக்குள் நீரேற்று இயந்திரம் நிறுத்த இம் மரமே பயனாகிறது.
காணப்பட்ட இடம் : கிண்டி (சென்னை 600032)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (337)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (337)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மஞ்சனத்தி
வேறு தமிழ்ப் பெயர் : நுணா
தாவரவியல் பெயர் : morinda coreia
சிறப்பு : வேர்ப் படையிலிருந்து சாயம் தயாரிக்கப்படுகிறது;பழத்தை நொதிக்கவைத்துப், பாக்டீரியாக்களைக் கொல்லும் மருந்து தயாரிக்கிறார்கள்.
காணப்பட்ட இடம் : கந்தன் சாவடி (சென்னை 600096)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மஞ்சனத்தி
வேறு தமிழ்ப் பெயர் : நுணா
தாவரவியல் பெயர் : morinda coreia
சிறப்பு : வேர்ப் படையிலிருந்து சாயம் தயாரிக்கப்படுகிறது;பழத்தை நொதிக்கவைத்துப், பாக்டீரியாக்களைக் கொல்லும் மருந்து தயாரிக்கிறார்கள்.
காணப்பட்ட இடம் : கந்தன் சாவடி (சென்னை 600096)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (338)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (338)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மரச் சுரைக்காய்
தாவரவியல் பெயர் : Kijelia pinnat
சிறப்பு : பழம் , குடற்புழுக்களைக் கொல்லும்; இம் மரம் தரும் இராசயனப் பொருள்களால், முகக் கிரீம்களும், ஷாம்புவும் செய்கிறார்கள்.
காணப்பட்ட இடம் : மேடவாக்கம் (சென்னை 600100)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மரச் சுரைக்காய்
தாவரவியல் பெயர் : Kijelia pinnat
சிறப்பு : பழம் , குடற்புழுக்களைக் கொல்லும்; இம் மரம் தரும் இராசயனப் பொருள்களால், முகக் கிரீம்களும், ஷாம்புவும் செய்கிறார்கள்.
காணப்பட்ட இடம் : மேடவாக்கம் (சென்னை 600100)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (339)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (339)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நெல்லி
வேறு தமிழ்ப் பெயர்கள் : கந்தாத்திரி ;தோப்புநெல்லி ;காட்டு நெல்லி; நாட்டு நெல்லி;கோங்கம்;தோட்டி;தாத்திரி;இந்துளி;ஆமலகி ;சிவை;அத்தகோரம்;சிரோட்டம்;தேசோமந்திரம்;கோரங்கம்;அமிர்தபலம்.
தாவரவியல் பெயர் : Emblica officianalis
சிறப்பு : வைட்டமின் சி அதிகமுள்ள காய் நெல்லிக்காய்; இதனால் வைரஸ் தொற்றுகளுக்கு இது மருந்தாகிறது;கண்களுக்குக் குளிர்ச்சியத் தருவது; இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்வது.கிணற்று நீர் உப்பாக இருந்தால் நெல்லிக்கட்டையைக் கிணற்றுக்குள் போட்டுவைப்பர்.
காணப்பட்ட இடம் : ஆனந்தம் நகர் ( தேவகோட்டை , சிவகங்கை மா.)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நெல்லி
வேறு தமிழ்ப் பெயர்கள் : கந்தாத்திரி ;தோப்புநெல்லி ;காட்டு நெல்லி; நாட்டு நெல்லி;கோங்கம்;தோட்டி;தாத்திரி;இந்துளி;ஆமலகி ;சிவை;அத்தகோரம்;சிரோட்டம்;தேசோமந்திரம்;கோரங்கம்;அமிர்தபலம்.
தாவரவியல் பெயர் : Emblica officianalis
சிறப்பு : வைட்டமின் சி அதிகமுள்ள காய் நெல்லிக்காய்; இதனால் வைரஸ் தொற்றுகளுக்கு இது மருந்தாகிறது;கண்களுக்குக் குளிர்ச்சியத் தருவது; இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்வது.கிணற்று நீர் உப்பாக இருந்தால் நெல்லிக்கட்டையைக் கிணற்றுக்குள் போட்டுவைப்பர்.
காணப்பட்ட இடம் : ஆனந்தம் நகர் ( தேவகோட்டை , சிவகங்கை மா.)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (340)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (340)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மலை வேம்பு
வேறு தமிழ்ப் பெயர் : மச வெப்பு
தாவரவியல் பெயர் : Melia composita
சிறப்பு : இலை , கர்ப்பப்பை நீர்க்கட்டிகளைக் கரைக்கும்; இலைக் கசாயம் டெங்கு காய்ச்சலுக்கு மருந்து. மரப்பட்டைக் கசாயம் குடற் புழுக்களைக் கொல்லும்.
காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மலை வேம்பு
வேறு தமிழ்ப் பெயர் : மச வெப்பு
தாவரவியல் பெயர் : Melia composita
சிறப்பு : இலை , கர்ப்பப்பை நீர்க்கட்டிகளைக் கரைக்கும்; இலைக் கசாயம் டெங்கு காய்ச்சலுக்கு மருந்து. மரப்பட்டைக் கசாயம் குடற் புழுக்களைக் கொல்லும்.
காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பலா
வேறு தமிழ்ப் பெயர் : பலவு என்று இலக்கியம் பேசுவது பலாவைத்தான்.
தாவரவியல் பெயர் : Artocarpus heterophyllus
சிறப்பு : தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியா இதன் தாயகம். பழம், மூளை , நரம்புகளை வலுவடையச் செய்யும்; பலாப் பிஞ்சு நெஞ்செரிச்சலுக்கு மருந்து. முக்கனிகளில் ஒன்று பலா.இசைக் கருவிகள் செய்ய ஏற்ற மரம் பலா.
காணப்பட்ட இடம் : சீரங்கம் (திருச்சி மா.)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பலா
வேறு தமிழ்ப் பெயர் : பலவு என்று இலக்கியம் பேசுவது பலாவைத்தான்.
தாவரவியல் பெயர் : Artocarpus heterophyllus
சிறப்பு : தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியா இதன் தாயகம். பழம், மூளை , நரம்புகளை வலுவடையச் செய்யும்; பலாப் பிஞ்சு நெஞ்செரிச்சலுக்கு மருந்து. முக்கனிகளில் ஒன்று பலா.இசைக் கருவிகள் செய்ய ஏற்ற மரம் பலா.
காணப்பட்ட இடம் : சீரங்கம் (திருச்சி மா.)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
மிகவும் பயனுள்ள தகவல் , படங்களை சிறிய அளவில் பதிவிட்டால் இணையத்தில் பார்ப்பதற்கு உதவியாக இருக்கும் ஐயா ! நன்றி !
kandansamy- பண்பாளர்
- பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020
Page 63 of 76 • 1 ... 33 ... 62, 63, 64 ... 69 ... 76
Similar topics
» `அசைவ’த் தாவரங்கள்!
» மூங்கில் தாவரங்கள்
» தாவரங்கள் ஓய்வு எடுக்கின்றன!
» வை-பை கதிர்வீச்சினால் தாவரங்கள் பாதிப்பு
» தற்கொலை செய்யும் தாவரங்கள்
» மூங்கில் தாவரங்கள்
» தாவரங்கள் ஓய்வு எடுக்கின்றன!
» வை-பை கதிர்வீச்சினால் தாவரங்கள் பாதிப்பு
» தற்கொலை செய்யும் தாவரங்கள்
Page 63 of 76
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|