>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by சக்தி18 Today at 12:45 am
» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am
» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
by சண்முகம்.ப Yesterday at 9:20 pm
» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்
by சக்தி18 Yesterday at 5:02 pm
» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்
by சக்தி18 Yesterday at 5:00 pm
» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by T.N.Balasubramanian Yesterday at 3:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:53 pm
» மூங்கைப் புலவர்காள் ! - கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 2:46 pm
» குறும்பாக்கள்
by T.N.Balasubramanian Yesterday at 2:37 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 1:57 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:52 pm
» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:42 pm
» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:21 pm
» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:16 pm
» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by ayyasamy ram Yesterday at 10:30 am
» ஆழிப் பேரலை - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27 am
» அம்மா – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27 am
» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..!
by ayyasamy ram Yesterday at 8:26 am
» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by சக்தி18 Yesterday at 12:23 am
» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by சக்தி18 Yesterday at 12:22 am
» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:40 pm
» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:38 pm
» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:34 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Tue Jan 26, 2021 9:27 pm
» ஆணி வேர் அறுப்போம்! - கவிதை
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:22 pm
» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..!
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:20 pm
» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா?
by T.N.Balasubramanian Tue Jan 26, 2021 9:16 pm
» இந்தியா... ஓர் தாய்நாடு! (கவிதை)
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:14 pm
» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா?
by T.N.Balasubramanian Tue Jan 26, 2021 6:13 pm
» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு
by T.N.Balasubramanian Tue Jan 26, 2021 6:07 pm
» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –
by ayyasamy ram Tue Jan 26, 2021 5:10 pm
» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்
by ayyasamy ram Tue Jan 26, 2021 5:07 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 26, 2021 4:48 pm
» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்!
by ayyasamy ram Tue Jan 26, 2021 4:36 pm
» ‘அரளி விதை வேண்டுமா? ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்!’
by ayyasamy ram Tue Jan 26, 2021 4:36 pm
» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …
by ayyasamy ram Tue Jan 26, 2021 4:34 pm
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» தமிழில் பிழை by சக்தி18 Today at 12:45 am
» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am
» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
by சண்முகம்.ப Yesterday at 9:20 pm
» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் – குவியும் வாழ்த்துக்கள்
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி – வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’….
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» இயக்குனர் சிகரத்திற்கு இசைமழை பொழிந்தார் திரு.ராஜேஷ் வைத்தியா அவர்கள். முப்பது நிமிடங்களில் முப்பது பாடல்கள்
by சக்தி18 Yesterday at 5:02 pm
» கமல்ஹாசன் ஒன்றும் கடவுள் அல்ல…பிரபல பாடகி விமர்சனம்
by சக்தி18 Yesterday at 5:00 pm
» ஒரு கிலோ முருங்கைக்காய் 300 ரூபாய்.. அதிர்ச்சியில் மக்கள்!
by T.N.Balasubramanian Yesterday at 3:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:53 pm
» மூங்கைப் புலவர்காள் ! - கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 2:46 pm
» குறும்பாக்கள்
by T.N.Balasubramanian Yesterday at 2:37 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 1:57 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:52 pm
» விவசாயிகளின் டிராக்டர் பேரணி: புகைப்படங்கள் வைரல்!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:42 pm
» டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை விவசாயிகள் போராட்டம்..!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:21 pm
» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:16 pm
» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by ayyasamy ram Yesterday at 10:30 am
» ஆழிப் பேரலை - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27 am
» அம்மா – கவிதை
by ayyasamy ram Yesterday at 10:27 am
» நாந்தான், ‘ ஆடைகட்டி வந்த நிலவு..!
by ayyasamy ram Yesterday at 8:26 am
» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by சக்தி18 Yesterday at 12:23 am
» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by சக்தி18 Yesterday at 12:22 am
» 'வாழ்க்கைக்கு வழிகாட்டும் கேள்வி - பதில்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:40 pm
» 'இந்திய தேசியச் சின்னங்கள்' நுாலிலிருந்து:
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:38 pm
» 'இந்தியா கடந்து வந்த பாதை' நுாலிலிருந்து:
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:34 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Tue Jan 26, 2021 9:27 pm
» ஆணி வேர் அறுப்போம்! - கவிதை
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:22 pm
» ஆன்லைன்ல பொண்ணு பார்க்கிறாங்களாம்..!
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:20 pm
» பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா?
by T.N.Balasubramanian Tue Jan 26, 2021 9:16 pm
» இந்தியா... ஓர் தாய்நாடு! (கவிதை)
by ayyasamy ram Tue Jan 26, 2021 9:14 pm
» இவர்களின் கணக்குப் பிரச்சனையை தீர்த்து வைக்க முடியுமா?
by T.N.Balasubramanian Tue Jan 26, 2021 6:13 pm
» ஆஸியிலிருந்து நாடு திரும்பிய வாஷிங்டன் சுந்தருக்கு முக்கிய பதவி: சென்னை மாநகராட்சி கவுரவிப்பு
by T.N.Balasubramanian Tue Jan 26, 2021 6:07 pm
» 2டி தயாரிப்பில் ரம்யா பாண்டியன் –
by ayyasamy ram Tue Jan 26, 2021 5:10 pm
» இயக்குநர் தேசிங் பெரியசாமியைக் கரம் பிடிக்கும் நிரஞ்சனி அகத்தியன்
by ayyasamy ram Tue Jan 26, 2021 5:07 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Tue Jan 26, 2021 4:48 pm
» சிறகு விரிப்பில்… #சுதந்திரம்!
by ayyasamy ram Tue Jan 26, 2021 4:36 pm
» ‘அரளி விதை வேண்டுமா? ரெடிமேடாய் அரைத்தே வைத்து விற்கிறோம்!’
by ayyasamy ram Tue Jan 26, 2021 4:36 pm
» தீமையின் பழங்கள் மனதில் பழுத்துப் பறிப்பது; …
by ayyasamy ram Tue Jan 26, 2021 4:34 pm
Admins Online
தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)
Page 42 of 45 • 1 ... 22 ... 41, 42, 43, 44, 45
தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)
First topic message reminder :
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113
தமிழ்நாட்டில் தாவரங்கள் (329)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (329)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
முந்திரி














தாவரவியல் பெயர் : Anacardium occidentale
சிறப்பு : சத்துள்ள, சுவைமிகு முந்திரி கலவாத இனிப்பு இல்லை! இலை ,மலேரியாக் காய்ச்சலை குணமாக்கும்; மரப்பட்டை, இரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கிறது; முந்திரிப் பாகு நீர்(syrup) இருமலுக்கு மருந்து.
காணப்பட்ட இடம் : சமத்துவபுரம் (தேவகோட்டை – சிவகங்கை மா.)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
முந்திரி














தாவரவியல் பெயர் : Anacardium occidentale
சிறப்பு : சத்துள்ள, சுவைமிகு முந்திரி கலவாத இனிப்பு இல்லை! இலை ,மலேரியாக் காய்ச்சலை குணமாக்கும்; மரப்பட்டை, இரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கிறது; முந்திரிப் பாகு நீர்(syrup) இருமலுக்கு மருந்து.
காணப்பட்ட இடம் : சமத்துவபுரம் (தேவகோட்டை – சிவகங்கை மா.)
***
தமிழ்நாட்டில் தாவரங்கள் (330)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (330)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
புரசு










வேறு தமிழ்ப் பெயர்கள் : பலாசம் ; கிஞ்சுகம்
தாவரவியல் பெயர் : Butea monosperma
சிறப்பு : இம் மரத்தின் தாயகம் இந்தியா(இந்த இடத்தில் தமிழர்களுக்குப் பொறி தட்டவேண்டும் ! தாயகம் தமிழகமா என ஆயும் முனைப்பு வேண்டும்!);
இலை, மாதவிலக்கு ஒழுக்கைச் சீராக்குகிறது. விதையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் குடற்புழுக்களைக் கொல்லும்.
காணப்பட்ட இடம் : புரசைவாக்கம் (சென்னை 600084)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
புரசு










வேறு தமிழ்ப் பெயர்கள் : பலாசம் ; கிஞ்சுகம்
தாவரவியல் பெயர் : Butea monosperma
சிறப்பு : இம் மரத்தின் தாயகம் இந்தியா(இந்த இடத்தில் தமிழர்களுக்குப் பொறி தட்டவேண்டும் ! தாயகம் தமிழகமா என ஆயும் முனைப்பு வேண்டும்!);
இலை, மாதவிலக்கு ஒழுக்கைச் சீராக்குகிறது. விதையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் குடற்புழுக்களைக் கொல்லும்.
காணப்பட்ட இடம் : புரசைவாக்கம் (சென்னை 600084)
***
தமிழ்நாட்டில் தாவரங்கள் (331)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (331)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தேக்கு மரம்











வேறு தமிழ்ப் பெயர் : தனகா
தாவரவியல் பெயர் : Tectona grandis
சிறப்பு : இதன் தாயக நாடுகளில் இந்தியாவும் குறிக்கப்படுகிறது; நல்ல வலுவான மரம் ; உறுதி மிக்க நிலை கதவுகள் , படகு செய்ய ஏற்றது; கறையான் அரிக்காது. மரத்துண்டுகளிலிருந்து சிவப்புச் சாயம் தயாரிக்கிறார்கள். மரக் கரியிலிருந்து கண்பட்டை வீக்கத்திற்கு மருந்து செய்கிறார்கள். விதை எண்ணெய் , முடி வளர்ச்சிக்குப் பயன்படுகிறது.
காணப்பட்ட இடம் : பெரம்பலூர் (பெரம்பலூர் மா.)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தேக்கு மரம்











வேறு தமிழ்ப் பெயர் : தனகா
தாவரவியல் பெயர் : Tectona grandis
சிறப்பு : இதன் தாயக நாடுகளில் இந்தியாவும் குறிக்கப்படுகிறது; நல்ல வலுவான மரம் ; உறுதி மிக்க நிலை கதவுகள் , படகு செய்ய ஏற்றது; கறையான் அரிக்காது. மரத்துண்டுகளிலிருந்து சிவப்புச் சாயம் தயாரிக்கிறார்கள். மரக் கரியிலிருந்து கண்பட்டை வீக்கத்திற்கு மருந்து செய்கிறார்கள். விதை எண்ணெய் , முடி வளர்ச்சிக்குப் பயன்படுகிறது.
காணப்பட்ட இடம் : பெரம்பலூர் (பெரம்பலூர் மா.)
***
தமிழ்நாட்டில் தாவரங்கள் (332)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (332)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நாகலிங்க மரம்










வேறு தமிழ்ப் பெயர்கள் : லிங்க மரம் ; மல்லிகார்ச்சுனம்
தாவரவியல் பெயர் : Couroupita guianensis
சிறப்பு : பூ, மணம் மிக்கது; இதனால், நறுமணப் பொருள்கள் செய்யப் பயன்படுகிறது. பழம் ,உண்ணத் தக்கதாயினும் இதன் மணம் சிறந்ததாக இல்லை. மரக் கூழ், விலங்குகளுக்குத் தோல் நோய் தீர்ப்பதாக உள்ளது.சைவர்கள் போற்றும் மரமாக உல்ளது.
காணப்பட்ட இடம் : சைதாப்பேட்டை (சென்னை 600015)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நாகலிங்க மரம்










வேறு தமிழ்ப் பெயர்கள் : லிங்க மரம் ; மல்லிகார்ச்சுனம்
தாவரவியல் பெயர் : Couroupita guianensis
சிறப்பு : பூ, மணம் மிக்கது; இதனால், நறுமணப் பொருள்கள் செய்யப் பயன்படுகிறது. பழம் ,உண்ணத் தக்கதாயினும் இதன் மணம் சிறந்ததாக இல்லை. மரக் கூழ், விலங்குகளுக்குத் தோல் நோய் தீர்ப்பதாக உள்ளது.சைவர்கள் போற்றும் மரமாக உல்ளது.
காணப்பட்ட இடம் : சைதாப்பேட்டை (சென்னை 600015)
***
தமிழ்நாட்டில் தாவரங்கள் (333)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (333)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கொடுக்காப்புளி










தாவரவியல் பெயர் : Pithecellobium dulce
சிறப்பு : பழம் , உண்ணத் தக்கது. புற்றுநோயைக் குணமாக்கும் மருந்து ; இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
காணப்பட்ட இடம் : சண்முக நகர் (மதுரை)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கொடுக்காப்புளி










தாவரவியல் பெயர் : Pithecellobium dulce
சிறப்பு : பழம் , உண்ணத் தக்கது. புற்றுநோயைக் குணமாக்கும் மருந்து ; இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
காணப்பட்ட இடம் : சண்முக நகர் (மதுரை)
***
Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)
மலரும் நினைவுகள்
சிறுவயதில் உண்ட அனுபவம் செந்நிறத்திலும்--இனிப்புடன் /வெண்ணிறத்திலும் சிறிதே துவர்ப்புடன் உண்ட அனுபவம் உண்டு.
குஜராத்தில் இதை மீட்டா அம்ளி (இனிப்பு புளி ) என்பர்.
நன்றி
@Dr.S.Soundarapandian
சிறுவயதில் உண்ட அனுபவம் செந்நிறத்திலும்--இனிப்புடன் /வெண்ணிறத்திலும் சிறிதே துவர்ப்புடன் உண்ட அனுபவம் உண்டு.
குஜராத்தில் இதை மீட்டா அம்ளி (இனிப்பு புளி ) என்பர்.
நன்றி
@Dr.S.Soundarapandian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27858
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9929
Dr.S.Soundarapandian likes this post
தமிழ்நாட்டில் தாவரங்கள் (334)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (334)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மாவிலிங்கம்











வேறு தமிழ்ப் பெயர்கள் : நர்வலா ; வரணம்
தாவரவியல் பெயர் : Crataeva Religiosa
சிறப்பு : பழம், விஷத் தன்மை கொண்டது. புனித மரமாகக் கருதப்படுகிறது. மரப்பட்டையுடன் இலையைச் சேர்த்து அரைத்துப் பூசி மூட்டுவலியைக் குணமாக்குகின்றனர்.
காணப்பட்ட இடம் : பள்ளிக்கரணை (சென்னை 600100)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மாவிலிங்கம்











வேறு தமிழ்ப் பெயர்கள் : நர்வலா ; வரணம்
தாவரவியல் பெயர் : Crataeva Religiosa
சிறப்பு : பழம், விஷத் தன்மை கொண்டது. புனித மரமாகக் கருதப்படுகிறது. மரப்பட்டையுடன் இலையைச் சேர்த்து அரைத்துப் பூசி மூட்டுவலியைக் குணமாக்குகின்றனர்.
காணப்பட்ட இடம் : பள்ளிக்கரணை (சென்னை 600100)
***
தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (335)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
முருங்கை










தாவரவியல் பெயர் : Moringa oleifera
சிறப்பு : இதன் தாயகம், தமிழகம் உள்ளிட்ட இந்தியா. இலை, காய் சமைத்துண்ணத் தக்கன; பாலுணர்வைத் தூண்டும் தாவரம் ; நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டது; கல்லீரலை வலுப்படுத்தும் ;தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும்; மன நிலைச் சீர்கேட்டைக் குணமாக்கும்.
காணப்பட்ட இடம் : கோயமுத்தூர்
***
தமிழ்நாட்டில் தாவரங்கள் (336)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (336)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நாவல்









தாவரவியல் பெயர் : Syzygium cumini
சிறப்பு : பழம் , இரத்தத்தின் சர்க்கரை அளவைக் குறைக்கிறது. உறுதியான மரமாதலால், தொடர்வண்டி இருப்புப் பாதைக்குக் குறுக்குக் கட்டைகளாக இம் மரம் பயன்படுகிறது; கிணற்றுக்குள் நீரேற்று இயந்திரம் நிறுத்த இம் மரமே பயனாகிறது.
காணப்பட்ட இடம் : கிண்டி (சென்னை 600032)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நாவல்









தாவரவியல் பெயர் : Syzygium cumini
சிறப்பு : பழம் , இரத்தத்தின் சர்க்கரை அளவைக் குறைக்கிறது. உறுதியான மரமாதலால், தொடர்வண்டி இருப்புப் பாதைக்குக் குறுக்குக் கட்டைகளாக இம் மரம் பயன்படுகிறது; கிணற்றுக்குள் நீரேற்று இயந்திரம் நிறுத்த இம் மரமே பயனாகிறது.
காணப்பட்ட இடம் : கிண்டி (சென்னை 600032)
***
தமிழ்நாட்டில் தாவரங்கள் (337)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (337)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மஞ்சனத்தி












வேறு தமிழ்ப் பெயர் : நுணா
தாவரவியல் பெயர் : morinda coreia
சிறப்பு : வேர்ப் படையிலிருந்து சாயம் தயாரிக்கப்படுகிறது;பழத்தை நொதிக்கவைத்துப், பாக்டீரியாக்களைக் கொல்லும் மருந்து தயாரிக்கிறார்கள்.
காணப்பட்ட இடம் : கந்தன் சாவடி (சென்னை 600096)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மஞ்சனத்தி












வேறு தமிழ்ப் பெயர் : நுணா
தாவரவியல் பெயர் : morinda coreia
சிறப்பு : வேர்ப் படையிலிருந்து சாயம் தயாரிக்கப்படுகிறது;பழத்தை நொதிக்கவைத்துப், பாக்டீரியாக்களைக் கொல்லும் மருந்து தயாரிக்கிறார்கள்.
காணப்பட்ட இடம் : கந்தன் சாவடி (சென்னை 600096)
***
தமிழ்நாட்டில் தாவரங்கள் (338)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (338)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மரச் சுரைக்காய்











தாவரவியல் பெயர் : Kijelia pinnat
சிறப்பு : பழம் , குடற்புழுக்களைக் கொல்லும்; இம் மரம் தரும் இராசயனப் பொருள்களால், முகக் கிரீம்களும், ஷாம்புவும் செய்கிறார்கள்.
காணப்பட்ட இடம் : மேடவாக்கம் (சென்னை 600100)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மரச் சுரைக்காய்











தாவரவியல் பெயர் : Kijelia pinnat
சிறப்பு : பழம் , குடற்புழுக்களைக் கொல்லும்; இம் மரம் தரும் இராசயனப் பொருள்களால், முகக் கிரீம்களும், ஷாம்புவும் செய்கிறார்கள்.
காணப்பட்ட இடம் : மேடவாக்கம் (சென்னை 600100)
***
தமிழ்நாட்டில் தாவரங்கள் (339)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (339)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நெல்லி











வேறு தமிழ்ப் பெயர்கள் : கந்தாத்திரி ;தோப்புநெல்லி ;காட்டு நெல்லி; நாட்டு நெல்லி;கோங்கம்;தோட்டி;தாத்திரி;இந்துளி;ஆமலகி ;சிவை;அத்தகோரம்;சிரோட்டம்;தேசோமந்திரம்;கோரங்கம்;அமிர்தபலம்.
தாவரவியல் பெயர் : Emblica officianalis
சிறப்பு : வைட்டமின் சி அதிகமுள்ள காய் நெல்லிக்காய்; இதனால் வைரஸ் தொற்றுகளுக்கு இது மருந்தாகிறது;கண்களுக்குக் குளிர்ச்சியத் தருவது; இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்வது.கிணற்று நீர் உப்பாக இருந்தால் நெல்லிக்கட்டையைக் கிணற்றுக்குள் போட்டுவைப்பர்.
காணப்பட்ட இடம் : ஆனந்தம் நகர் ( தேவகோட்டை , சிவகங்கை மா.)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நெல்லி











வேறு தமிழ்ப் பெயர்கள் : கந்தாத்திரி ;தோப்புநெல்லி ;காட்டு நெல்லி; நாட்டு நெல்லி;கோங்கம்;தோட்டி;தாத்திரி;இந்துளி;ஆமலகி ;சிவை;அத்தகோரம்;சிரோட்டம்;தேசோமந்திரம்;கோரங்கம்;அமிர்தபலம்.
தாவரவியல் பெயர் : Emblica officianalis
சிறப்பு : வைட்டமின் சி அதிகமுள்ள காய் நெல்லிக்காய்; இதனால் வைரஸ் தொற்றுகளுக்கு இது மருந்தாகிறது;கண்களுக்குக் குளிர்ச்சியத் தருவது; இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்வது.கிணற்று நீர் உப்பாக இருந்தால் நெல்லிக்கட்டையைக் கிணற்றுக்குள் போட்டுவைப்பர்.
காணப்பட்ட இடம் : ஆனந்தம் நகர் ( தேவகோட்டை , சிவகங்கை மா.)
***
தமிழ்நாட்டில் தாவரங்கள் (340)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (340)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மலை வேம்பு












வேறு தமிழ்ப் பெயர் : மச வெப்பு
தாவரவியல் பெயர் : Melia composita
சிறப்பு : இலை , கர்ப்பப்பை நீர்க்கட்டிகளைக் கரைக்கும்; இலைக் கசாயம் டெங்கு காய்ச்சலுக்கு மருந்து. மரப்பட்டைக் கசாயம் குடற் புழுக்களைக் கொல்லும்.
காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மலை வேம்பு












வேறு தமிழ்ப் பெயர் : மச வெப்பு
தாவரவியல் பெயர் : Melia composita
சிறப்பு : இலை , கர்ப்பப்பை நீர்க்கட்டிகளைக் கரைக்கும்; இலைக் கசாயம் டெங்கு காய்ச்சலுக்கு மருந்து. மரப்பட்டைக் கசாயம் குடற் புழுக்களைக் கொல்லும்.
காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)
***
தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பலா










வேறு தமிழ்ப் பெயர் : பலவு என்று இலக்கியம் பேசுவது பலாவைத்தான்.
தாவரவியல் பெயர் : Artocarpus heterophyllus
சிறப்பு : தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியா இதன் தாயகம். பழம், மூளை , நரம்புகளை வலுவடையச் செய்யும்; பலாப் பிஞ்சு நெஞ்செரிச்சலுக்கு மருந்து. முக்கனிகளில் ஒன்று பலா.இசைக் கருவிகள் செய்ய ஏற்ற மரம் பலா.
காணப்பட்ட இடம் : சீரங்கம் (திருச்சி மா.)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பலா










வேறு தமிழ்ப் பெயர் : பலவு என்று இலக்கியம் பேசுவது பலாவைத்தான்.
தாவரவியல் பெயர் : Artocarpus heterophyllus
சிறப்பு : தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியா இதன் தாயகம். பழம், மூளை , நரம்புகளை வலுவடையச் செய்யும்; பலாப் பிஞ்சு நெஞ்செரிச்சலுக்கு மருந்து. முக்கனிகளில் ஒன்று பலா.இசைக் கருவிகள் செய்ய ஏற்ற மரம் பலா.
காணப்பட்ட இடம் : சீரங்கம் (திருச்சி மா.)
***
Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (375)
மிகவும் பயனுள்ள தகவல் , படங்களை சிறிய அளவில் பதிவிட்டால் இணையத்தில் பார்ப்பதற்கு உதவியாக இருக்கும் ஐயா ! நன்றி !


kandansamy- பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 18/10/2020
மதிப்பீடுகள் : 81
Page 42 of 45 • 1 ... 22 ... 41, 42, 43, 44, 45
Page 42 of 45
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|