Latest topics
» வணக்கம் உறவே by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
+37
R.Eswaran
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
M.Jagadeesan
karurkammalar
semselvan
சங்கர்.ப
RADHAKRISHNAN.A
ஈகரைச்செல்வி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சரவணன்
ந.க.துறைவன்
murugesan
சிவனாசான்
நவீன்
ayyasamy ram
mbalasaravanan
M.Saranya
balajileela
jesifer
M.M.SENTHIL
உமேரா
krishnaamma
காயத்ரி வைத்தியநாதன்
விமந்தனி
raja how
udayarr
பாலாஜி
கோ. செந்தில்குமார்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
கிருஷ்ணா
soplangi
மாணிக்கம் நடேசன்
சாமி
சிவா
Dr.S.Soundarapandian
41 posters
Page 61 of 76
Page 61 of 76 • 1 ... 32 ... 60, 61, 62 ... 68 ... 76
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
First topic message reminder :
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (314)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (314)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
உதிர வேங்கை
வேறு தமிழ்ப் பெயர்கள் : வேங்கை ; அசனம்; அசனபன்; அசனாமிருதம்
தாவரவியல் பெயர் : Pterocarpus marsupium
சிறப்பு : சங்க இலக்கியம் குறிக்கும் மரம்! இதன் தாயகம் இந்தியா! அப்படியானால் பெரும்பாலும் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மரமாக இது இருக்கவேண்டும்!
இம் மரத்தில் கீறல் போட்டல் இரத்தச் சிவப்பாக நீர் வடியும்! கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கச் செய்வதற்கான ஒரே ஒரு தாவரப் பொருள் இம் மரப் பிசினே.
காணப்பட்ட இடம் : கம்பரசம் பேட்டை (திருச்சி)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
உதிர வேங்கை
வேறு தமிழ்ப் பெயர்கள் : வேங்கை ; அசனம்; அசனபன்; அசனாமிருதம்
தாவரவியல் பெயர் : Pterocarpus marsupium
சிறப்பு : சங்க இலக்கியம் குறிக்கும் மரம்! இதன் தாயகம் இந்தியா! அப்படியானால் பெரும்பாலும் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மரமாக இது இருக்கவேண்டும்!
இம் மரத்தில் கீறல் போட்டல் இரத்தச் சிவப்பாக நீர் வடியும்! கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கச் செய்வதற்கான ஒரே ஒரு தாவரப் பொருள் இம் மரப் பிசினே.
காணப்பட்ட இடம் : கம்பரசம் பேட்டை (திருச்சி)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (315)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (315)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தான்றி மரம்
வேறு தமிழ்ப் பெயர் : தாண்டி மரம்
தாவரவியல் பெயர் : Terminalia bellirica
சிறப்பு : இதன் பருப்பைப் புகைப்பதற்குப் பயன்படுத்தியுள்ளனர்! மரத்துப் பழம் ஆயுளைக் கூட்டுமென்றும், அறிவைப் பெருக்கும் என்றும் எழுதியுள்ளனர். வட நாட்டில் இம் மர நிழலில் தங்கமாட்டார்கள்; மரத்தில் பேய் இருக்குமாம் !
காணப்பட்ட இடம் : கம்பரசம் பேட்டை (திருச்சி)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தான்றி மரம்
வேறு தமிழ்ப் பெயர் : தாண்டி மரம்
தாவரவியல் பெயர் : Terminalia bellirica
சிறப்பு : இதன் பருப்பைப் புகைப்பதற்குப் பயன்படுத்தியுள்ளனர்! மரத்துப் பழம் ஆயுளைக் கூட்டுமென்றும், அறிவைப் பெருக்கும் என்றும் எழுதியுள்ளனர். வட நாட்டில் இம் மர நிழலில் தங்கமாட்டார்கள்; மரத்தில் பேய் இருக்குமாம் !
காணப்பட்ட இடம் : கம்பரசம் பேட்டை (திருச்சி)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (316)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (316)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கரம்பை மரம்
வேறு தமிழ்ப் பெயர்கள் : சீமை வெல்வேல் ; பிசின் மரம்
தாவரவியல் பெயர் : Acacia ferruginea
சிறப்பு : வண்டிச் சக்கரம் செய்ய இந்த மரம் பயன்படுகிறது.
மரப்பட்டையை வெல்லத்துடன் ஊறவைத்து , வடித்துப் போதைக் குடிநீர் தயாரிக்கிறார்கள்!
காணப்பட்ட இடம் : இரட்டைவாய்க்கால் (மதுரை)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கரம்பை மரம்
வேறு தமிழ்ப் பெயர்கள் : சீமை வெல்வேல் ; பிசின் மரம்
தாவரவியல் பெயர் : Acacia ferruginea
சிறப்பு : வண்டிச் சக்கரம் செய்ய இந்த மரம் பயன்படுகிறது.
மரப்பட்டையை வெல்லத்துடன் ஊறவைத்து , வடித்துப் போதைக் குடிநீர் தயாரிக்கிறார்கள்!
காணப்பட்ட இடம் : இரட்டைவாய்க்கால் (மதுரை)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (317)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (317)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கல்லத்தி
வேறு தமிழ்ப் பெயர் : கலியத்தி
தாவரவியல் பெயர் : Ficus tinctoria
சிறப்பு : இதன் குருத்து இலைகள் சமையலுக்குப் பயன்படுகிறது; பழம் , உண்ணப்படுகிறது; சாயம் தயாரிப்பதற்கு இம் மரம் பயன்படுகிறது. மரப்பட்டை , தோல் போல இருப்பதால் புத்தகம் கட்டுசெய்யப் (பைண்ட்) செய்யப் பயனாகிறது.
காணப்பட்ட இடம் : கோடம்பாக்கம் ( சென்னை 24 )
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கல்லத்தி
வேறு தமிழ்ப் பெயர் : கலியத்தி
தாவரவியல் பெயர் : Ficus tinctoria
சிறப்பு : இதன் குருத்து இலைகள் சமையலுக்குப் பயன்படுகிறது; பழம் , உண்ணப்படுகிறது; சாயம் தயாரிப்பதற்கு இம் மரம் பயன்படுகிறது. மரப்பட்டை , தோல் போல இருப்பதால் புத்தகம் கட்டுசெய்யப் (பைண்ட்) செய்யப் பயனாகிறது.
காணப்பட்ட இடம் : கோடம்பாக்கம் ( சென்னை 24 )
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (318)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (318)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கல்லிச்சி
வேறு தமிழ்ப் பெயர்கள் : இத்தி ; கல்லித்தி
தாவரவியல் பெயர் : Ficus microcarba
சிறப்பு :ஆஸ்துமாவுக்கு மருந்தாக இம் மரம் பயனாகிறது. மரப்பட்டை, மலேரியாக் காய்ச்சல் மருந்து.
காணப்பட்ட இடம் : தேனாம் பேட்டை (சென்னை 600018)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கல்லிச்சி
வேறு தமிழ்ப் பெயர்கள் : இத்தி ; கல்லித்தி
தாவரவியல் பெயர் : Ficus microcarba
சிறப்பு :ஆஸ்துமாவுக்கு மருந்தாக இம் மரம் பயனாகிறது. மரப்பட்டை, மலேரியாக் காய்ச்சல் மருந்து.
காணப்பட்ட இடம் : தேனாம் பேட்டை (சென்னை 600018)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (319)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (319)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கொடிவேல மரம்
வேறு தமிழ்ப் பெயர்கள் : கோணவேல் மரம் ; திவிதிவி
தாவரவியல் பெயர் : Caesalpinia coriaria
சிறப்பு : மரம், சிவப்புச் சாயம் தயாரிக்கப் பயனாகிறது; விதை, புண்களை ஆற்றும் மருந்தாகப் பயன்படுகிறது; நிழல் மரமாகவும் ,அழகு மரமாகவும் இது வளர்க்கப்படுகிறது.
காணப்பட்ட இடம் : கிண்டி (சென்னை 600032)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கொடிவேல மரம்
வேறு தமிழ்ப் பெயர்கள் : கோணவேல் மரம் ; திவிதிவி
தாவரவியல் பெயர் : Caesalpinia coriaria
சிறப்பு : மரம், சிவப்புச் சாயம் தயாரிக்கப் பயனாகிறது; விதை, புண்களை ஆற்றும் மருந்தாகப் பயன்படுகிறது; நிழல் மரமாகவும் ,அழகு மரமாகவும் இது வளர்க்கப்படுகிறது.
காணப்பட்ட இடம் : கிண்டி (சென்னை 600032)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (320)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (320)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சீத்தாப் பழம்
வேறு தமிழ்ப் பெயர்கள் : சீத பழம்; சிந்த மரம்
தாவரவியல் பெயர் : ANNONA SQUMOSA
சிறப்பு : பழம் , சர்க்கரை நோய்க்கு மருந்து;மரப்பட்டைக் கசாயம் வயிற்றுப்போக்கைக் குணமாக்கும்; இலைக் கசாயம் சிறுநீர்ப் பாதையின் நோய்க்கு மருந்தாகும்.
காணப்பட்ட இடம் : அருணேசி (விருத்தாசலம் வட்டம் )
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சீத்தாப் பழம்
வேறு தமிழ்ப் பெயர்கள் : சீத பழம்; சிந்த மரம்
தாவரவியல் பெயர் : ANNONA SQUMOSA
சிறப்பு : பழம் , சர்க்கரை நோய்க்கு மருந்து;மரப்பட்டைக் கசாயம் வயிற்றுப்போக்கைக் குணமாக்கும்; இலைக் கசாயம் சிறுநீர்ப் பாதையின் நோய்க்கு மருந்தாகும்.
காணப்பட்ட இடம் : அருணேசி (விருத்தாசலம் வட்டம் )
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (321)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (321)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
காட்டுப் பூவரசு
வேறு தமிழ்ப் பெயர்கள் : ஆற்றுப் பூவரசு ;நீர்ப் பருத்தி ; நீர் பரத்தி ; தாளிப் பருத்தி
தாவரவியல் பெயர் : Hibiscus tiliaceus
சிறப்பு : கடற்கரைகளில் மண் அரிப்புண்ட பகுதியை மீண்டும் காடாக்க இம் மரங்களை நடுவர். குடைமரப் படகு செய்ய இம் மரம் பயனாகிறது.இலை. இருமலுக்கு மருந்து.
காணப்பட்ட இடம் : கோடம்பாக்கம் (சென்னை 600024)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
காட்டுப் பூவரசு
வேறு தமிழ்ப் பெயர்கள் : ஆற்றுப் பூவரசு ;நீர்ப் பருத்தி ; நீர் பரத்தி ; தாளிப் பருத்தி
தாவரவியல் பெயர் : Hibiscus tiliaceus
சிறப்பு : கடற்கரைகளில் மண் அரிப்புண்ட பகுதியை மீண்டும் காடாக்க இம் மரங்களை நடுவர். குடைமரப் படகு செய்ய இம் மரம் பயனாகிறது.இலை. இருமலுக்கு மருந்து.
காணப்பட்ட இடம் : கோடம்பாக்கம் (சென்னை 600024)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (322)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (322)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தைல மரம்
தாவரவியல் பெயர் : Eucalyptus tereticornis
சிறப்பு : இலைக் கசாயம் காய்ச்சல் மருந்து; ‘யூகலிப்டஸ் ஆயில்’ மக்களிடம் பரவிய சளி மருந்து. மரம் , தொடர்வண்டிப் பாதையில் குறுக்கு மரப் பலகைகளுக்கும்,படகு செய்வதற்கும், வாகனக் கட்டுமானத்திற்கும், காகிதம் செய்வதற்கும் பயன்படுகிறது.
காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை 113)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தைல மரம்
தாவரவியல் பெயர் : Eucalyptus tereticornis
சிறப்பு : இலைக் கசாயம் காய்ச்சல் மருந்து; ‘யூகலிப்டஸ் ஆயில்’ மக்களிடம் பரவிய சளி மருந்து. மரம் , தொடர்வண்டிப் பாதையில் குறுக்கு மரப் பலகைகளுக்கும்,படகு செய்வதற்கும், வாகனக் கட்டுமானத்திற்கும், காகிதம் செய்வதற்கும் பயன்படுகிறது.
காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை 113)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (323)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (323)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
குப்பைக் கீரை
வேறு தமிழ்ப் பெயர்கள் : முள்ளிக் கீரை ; முளைக் கீரை; அடகு
தாவரவியல் பெயர் : Amaranthus viridis
சிறப்பு : சங்க இலக்கியம் (புறநானூறு) குறிக்கும் தாவரம் .இரத்தத்தைத் தூய்மைப் படுத்தும்; கெட்ட கொழுப்பைக் கரைக்கும்; உடற் புண்களை ஆற்றும்; இக் கீரையை அரைத்துக் கட்டி மீது தடவினால் கட்டி கரையும். கீரை, சமைத்துண்ணத் தக்கது.
காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
குப்பைக் கீரை
வேறு தமிழ்ப் பெயர்கள் : முள்ளிக் கீரை ; முளைக் கீரை; அடகு
தாவரவியல் பெயர் : Amaranthus viridis
சிறப்பு : சங்க இலக்கியம் (புறநானூறு) குறிக்கும் தாவரம் .இரத்தத்தைத் தூய்மைப் படுத்தும்; கெட்ட கொழுப்பைக் கரைக்கும்; உடற் புண்களை ஆற்றும்; இக் கீரையை அரைத்துக் கட்டி மீது தடவினால் கட்டி கரையும். கீரை, சமைத்துண்ணத் தக்கது.
காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Page 61 of 76 • 1 ... 32 ... 60, 61, 62 ... 68 ... 76
Similar topics
» `அசைவ’த் தாவரங்கள்!
» மூங்கில் தாவரங்கள்
» தாவரங்கள் ஓய்வு எடுக்கின்றன!
» வை-பை கதிர்வீச்சினால் தாவரங்கள் பாதிப்பு
» தற்கொலை செய்யும் தாவரங்கள்
» மூங்கில் தாவரங்கள்
» தாவரங்கள் ஓய்வு எடுக்கின்றன!
» வை-பை கதிர்வீச்சினால் தாவரங்கள் பாதிப்பு
» தற்கொலை செய்யும் தாவரங்கள்
Page 61 of 76
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|