Latest topics
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
+37
R.Eswaran
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
M.Jagadeesan
karurkammalar
semselvan
சங்கர்.ப
RADHAKRISHNAN.A
ஈகரைச்செல்வி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சரவணன்
ந.க.துறைவன்
murugesan
சிவனாசான்
நவீன்
ayyasamy ram
mbalasaravanan
M.Saranya
balajileela
jesifer
M.M.SENTHIL
உமேரா
krishnaamma
காயத்ரி வைத்தியநாதன்
விமந்தனி
raja how
udayarr
பாலாஜி
கோ. செந்தில்குமார்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
கிருஷ்ணா
soplangi
மாணிக்கம் நடேசன்
சாமி
சிவா
Dr.S.Soundarapandian
41 posters
Page 57 of 76
Page 57 of 76 • 1 ... 30 ... 56, 57, 58 ... 66 ... 76
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
First topic message reminder :
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (279)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (279)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஈரப் பலா
வேறு தமிழ்ப் பெயர் : கடப் பிலா
தாவரவியல் பெயர் : Artocarpus altilis
சிறப்பு : காய் , பழம் ஆகியன உணவாகின்றன. இம்
மரத்துப் பாலைத் தேய்த்தால் உடைந்த எலும்புகள் ஒன்றுகூடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்!
காணப்பட்ட இடம் : பண்ருட்டி (கடலூர் மா.)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஈரப் பலா
வேறு தமிழ்ப் பெயர் : கடப் பிலா
தாவரவியல் பெயர் : Artocarpus altilis
சிறப்பு : காய் , பழம் ஆகியன உணவாகின்றன. இம்
மரத்துப் பாலைத் தேய்த்தால் உடைந்த எலும்புகள் ஒன்றுகூடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்!
காணப்பட்ட இடம் : பண்ருட்டி (கடலூர் மா.)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
அனைத்தும் உபயோகமான தகவல்கள்
நன்றி ஐயா
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தமிழ்நாட்டில் தாவரங்கள் (280)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (280)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சம்பங் கோரை
வேறு தமிழ்ப் பெயர்கள் : எருவை ; சம்பு
தாவரவியல் பெயர் : Typha angustata
சிறப்பு : சங்க இலக்கியத் தாவரம். கானான் கோழி இக் கோரைப் புதருள் வாழும். கானான் கோழி, கழுத்தில் வெள்ளை நிறம் கொண்டது. ஐங்குறு நூற்றில் ‘கம்புட் கோழி’ எனக் குறிப்பிடப் படுவது கானான் கோழியே.
சிறுநீரகக் கற்களைக் கரைப்பதற்கு இத் தாவரம் மருந்தாகிறது.
காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை 113)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சம்பங் கோரை
வேறு தமிழ்ப் பெயர்கள் : எருவை ; சம்பு
தாவரவியல் பெயர் : Typha angustata
சிறப்பு : சங்க இலக்கியத் தாவரம். கானான் கோழி இக் கோரைப் புதருள் வாழும். கானான் கோழி, கழுத்தில் வெள்ளை நிறம் கொண்டது. ஐங்குறு நூற்றில் ‘கம்புட் கோழி’ எனக் குறிப்பிடப் படுவது கானான் கோழியே.
சிறுநீரகக் கற்களைக் கரைப்பதற்கு இத் தாவரம் மருந்தாகிறது.
காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை 113)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (281)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (281)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
கோரைப் புல்
வேறு தமிழ்ப் பெயர்கள் : கோரைக் கிழங்கு ; முத்தக் காசு
தாவரவியல் பெயர் : Cyperus rotundus
சிறப்பு : தாயின் முலைப் பாலில் கிருமி சேராதவாறு காக்கும் மூலிகை.
காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (282)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (282)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
அடுக்கு நந்தியா வட்டம்
வேறு தமிழ்ப் பெயர்கள் : நந்தியா வட்டை ; நந்தியார் வட்டை
தாவரவியல் பெயர் : Tabernaemontana divaricata
சிறப்பு : கண்ணில் சிறு கட்டி இருந்தால் நந்தியா வட்டப் பூவை வைத்துக் கட்டி இரவில் படுப்பர்; காலையில் கட்டி குணமாகும் என்பர்.
காணப்பட்ட இடம் : ராஜீவ் காந்தி சாலை (சென்னை 97)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
அடுக்கு நந்தியா வட்டம்
வேறு தமிழ்ப் பெயர்கள் : நந்தியா வட்டை ; நந்தியார் வட்டை
தாவரவியல் பெயர் : Tabernaemontana divaricata
சிறப்பு : கண்ணில் சிறு கட்டி இருந்தால் நந்தியா வட்டப் பூவை வைத்துக் கட்டி இரவில் படுப்பர்; காலையில் கட்டி குணமாகும் என்பர்.
காணப்பட்ட இடம் : ராஜீவ் காந்தி சாலை (சென்னை 97)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (283)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (283)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
அந்தி மந்தாரை (வெள்ளை)
வேறு தமிழ்ப் பெயர் : அந்தி மலரி
தாவரவியல் பெயர் : Mirabilis jalapa (White)
சிறப்பு : அழகுக்காக வளர்க்கப்படுவது. இதன் இலை வீக்கத்திற்கு மருந்தாகிறது; வலியையும் குறைக்கிறது.
காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை )
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
அந்தி மந்தாரை (வெள்ளை)
வேறு தமிழ்ப் பெயர் : அந்தி மலரி
தாவரவியல் பெயர் : Mirabilis jalapa (White)
சிறப்பு : அழகுக்காக வளர்க்கப்படுவது. இதன் இலை வீக்கத்திற்கு மருந்தாகிறது; வலியையும் குறைக்கிறது.
காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை )
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (284)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (284)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
அந்தி மந்தாரை (சிவப்பு – மஞ்சள்)
வேறு தமிழ்ப் பெயர் : அந்தி மலரி
தாவரவியல் பெயர் : Mirabilis jalapa (Red and Yellow)
சிறப்பு : அழகுக்காக வளர்க்கப்படுவது. புண்களை ஆற்றும் மூலிகையாகவும் பயன்படுகிறது.
காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை 42)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
அந்தி மந்தாரை (சிவப்பு – மஞ்சள்)
வேறு தமிழ்ப் பெயர் : அந்தி மலரி
தாவரவியல் பெயர் : Mirabilis jalapa (Red and Yellow)
சிறப்பு : அழகுக்காக வளர்க்கப்படுவது. புண்களை ஆற்றும் மூலிகையாகவும் பயன்படுகிறது.
காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை 42)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (285)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (285)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நீர்ப் பிரம்மி (ஊதாப் பூ)
வேறு தமிழ்ப் பெயர்கள் : நீர்ப் பிராம்மி ; பிராமி;
நிலப்பச்சை.
தாவரவியல் பெயர் : Bacopa monnieri (Blue)
சிறப்பு : நினைவாற்றலை அதிகப்படுத்தும் மூலிகை .
காணப்பட்ட இடம் : தண்டீசுவரம் (சென்னை 600042)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நீர்ப் பிரம்மி (ஊதாப் பூ)
வேறு தமிழ்ப் பெயர்கள் : நீர்ப் பிராம்மி ; பிராமி;
நிலப்பச்சை.
தாவரவியல் பெயர் : Bacopa monnieri (Blue)
சிறப்பு : நினைவாற்றலை அதிகப்படுத்தும் மூலிகை .
காணப்பட்ட இடம் : தண்டீசுவரம் (சென்னை 600042)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (286)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (286)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
குரண்டகம்
வேறு தமிழ்ப் பெயர் : சுள்ளி மலர்
தாவரவியல் பெயர் : Barleria prionitis
சிறப்பு : சங்க இலக்கியத் தாவரம்; குறிஞ்சிப்பாட்டு குறிக்கும் 99 பூக்களில் இதுவும் ஒன்று.
இலைச் சாறு ஆஸ்துமாவைக் குணமாக்குகிறது.
காணப்பட்ட இடம் : கிண்டி (சென்னை 32)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
குரண்டகம்
வேறு தமிழ்ப் பெயர் : சுள்ளி மலர்
தாவரவியல் பெயர் : Barleria prionitis
சிறப்பு : சங்க இலக்கியத் தாவரம்; குறிஞ்சிப்பாட்டு குறிக்கும் 99 பூக்களில் இதுவும் ஒன்று.
இலைச் சாறு ஆஸ்துமாவைக் குணமாக்குகிறது.
காணப்பட்ட இடம் : கிண்டி (சென்னை 32)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (287)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (287)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தரைப் பசலை
வேறு தமிழ்ப் பெயர்கள் : வழுக்கைக் கீரை; பசலைக் கீரை; சாகைப் பூண்டு; வெள்ளைச் சாருவேளை ; பருப்புக் கீரை; கற்பகண்டக் கீரை; கற்பகண்டம்.
தாவரவியல் பெயர் : Portulaca oleracea
சிறப்பு : வைட்டமின்கள் ஏ, பி,சி மற்றும் ஈ நிறைந்த தாவரம்; உணவுக்குப் பயன்படுவது.
காணப்பட்ட இடம் : அசோக் நகர் (சென்னை 83)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தரைப் பசலை
வேறு தமிழ்ப் பெயர்கள் : வழுக்கைக் கீரை; பசலைக் கீரை; சாகைப் பூண்டு; வெள்ளைச் சாருவேளை ; பருப்புக் கீரை; கற்பகண்டக் கீரை; கற்பகண்டம்.
தாவரவியல் பெயர் : Portulaca oleracea
சிறப்பு : வைட்டமின்கள் ஏ, பி,சி மற்றும் ஈ நிறைந்த தாவரம்; உணவுக்குப் பயன்படுவது.
காணப்பட்ட இடம் : அசோக் நகர் (சென்னை 83)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Page 57 of 76 • 1 ... 30 ... 56, 57, 58 ... 66 ... 76
Similar topics
» `அசைவ’த் தாவரங்கள்!
» மூங்கில் தாவரங்கள்
» தாவரங்கள் ஓய்வு எடுக்கின்றன!
» வை-பை கதிர்வீச்சினால் தாவரங்கள் பாதிப்பு
» தற்கொலை செய்யும் தாவரங்கள்
» மூங்கில் தாவரங்கள்
» தாவரங்கள் ஓய்வு எடுக்கின்றன!
» வை-பை கதிர்வீச்சினால் தாவரங்கள் பாதிப்பு
» தற்கொலை செய்யும் தாவரங்கள்
Page 57 of 76
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|