Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
+37
R.Eswaran
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
M.Jagadeesan
karurkammalar
semselvan
சங்கர்.ப
RADHAKRISHNAN.A
ஈகரைச்செல்வி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சரவணன்
ந.க.துறைவன்
murugesan
சிவனாசான்
நவீன்
ayyasamy ram
mbalasaravanan
M.Saranya
balajileela
jesifer
M.M.SENTHIL
உமேரா
krishnaamma
காயத்ரி வைத்தியநாதன்
விமந்தனி
raja how
udayarr
பாலாஜி
கோ. செந்தில்குமார்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
கிருஷ்ணா
soplangi
மாணிக்கம் நடேசன்
சாமி
சிவா
Dr.S.Soundarapandian
41 posters
Page 55 of 76
Page 55 of 76 • 1 ... 29 ... 54, 55, 56 ... 65 ... 76
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
First topic message reminder :
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (260)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (260)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மயிலாடி மரம்
வேறு தமிழ்ப் பெயர்கள் : காட்டு நொச்சி, மயிலை நொச்சி
தாவரவியல் பெயர் : Vitex altissima
சிறப்பு : மரப் பட்டையை அரைத்துப் பூசினால் மூட்டு வீக்க நோய் தணியும்.
காணப்பட்ட இடம் : கிண்டி (சென்னை 32)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மயிலாடி மரம்
வேறு தமிழ்ப் பெயர்கள் : காட்டு நொச்சி, மயிலை நொச்சி
தாவரவியல் பெயர் : Vitex altissima
சிறப்பு : மரப் பட்டையை அரைத்துப் பூசினால் மூட்டு வீக்க நோய் தணியும்.
காணப்பட்ட இடம் : கிண்டி (சென்னை 32)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (261)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (261)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
யோனிப்பல் கள்ளி
தாவரவியல் பெயர் : Euphorbia dentata
சிறப்பு : ஆஸ்துமா முதலிய மூச்சு நோய்களுக்கு இது மருந்தாகப் பயன்படுகிறது.
காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை 42)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
யோனிப்பல் கள்ளி
தாவரவியல் பெயர் : Euphorbia dentata
சிறப்பு : ஆஸ்துமா முதலிய மூச்சு நோய்களுக்கு இது மருந்தாகப் பயன்படுகிறது.
காணப்பட்ட இடம் : வேளச்சேரி (சென்னை 42)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (262)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (262)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மரவள்ளிக் கிழங்கு
வேறு தமிழ்ப் பெயர்கள் : கப்பைக் கிழங்கு, ஆள்வள்ளிக் கிழங்கு, குச்சிக் கிழங்கு, பெருவள்ளிக் கிழங்கு, ஏழிலைக் கிழங்கு, மரச்சீனிக் கிழங்கு.
தாவரவியல் பெயர் : Jatropha Manihot
சிறப்பு : உணவுப் பொருள் என்பதோடு , காகிதம் தயாரிக்கப் பயன்படும் ஸ்டார்ச் , மரவள்ளிக் கிழங்கிலிருந்தே தயாராகிறது.
காணப்பட்ட இடம் : தாரமங்கலம் (சேலம் மா.)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மரவள்ளிக் கிழங்கு
வேறு தமிழ்ப் பெயர்கள் : கப்பைக் கிழங்கு, ஆள்வள்ளிக் கிழங்கு, குச்சிக் கிழங்கு, பெருவள்ளிக் கிழங்கு, ஏழிலைக் கிழங்கு, மரச்சீனிக் கிழங்கு.
தாவரவியல் பெயர் : Jatropha Manihot
சிறப்பு : உணவுப் பொருள் என்பதோடு , காகிதம் தயாரிக்கப் பயன்படும் ஸ்டார்ச் , மரவள்ளிக் கிழங்கிலிருந்தே தயாராகிறது.
காணப்பட்ட இடம் : தாரமங்கலம் (சேலம் மா.)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (263)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (263)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வெந்தயச் செடி
தாவரவியல் பெயர் : Trigonella foenum-graecum
சிறப்பு : தமிழர் சமையலில் பலவாறாக இடம் பிடித்துள்ள வெந்தயம், இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவைக் குறைப்பது .
காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வெந்தயச் செடி
தாவரவியல் பெயர் : Trigonella foenum-graecum
சிறப்பு : தமிழர் சமையலில் பலவாறாக இடம் பிடித்துள்ள வெந்தயம், இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவைக் குறைப்பது .
காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (264)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (264)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வயலைக் கொடி
வேறு தமிழ்ப் பெயர்கள் : பசலைக் கீரை ; வசலைக் கீரை; கொடிப் பசலை.
தாவரவியல் பெயர் : Basella alba
சிறப்பு : சங்க இலக்கியம் குறிப்பிடும் தாவரம். பாலுணர்வைத் தூண்டும் கீரை.
காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வயலைக் கொடி
வேறு தமிழ்ப் பெயர்கள் : பசலைக் கீரை ; வசலைக் கீரை; கொடிப் பசலை.
தாவரவியல் பெயர் : Basella alba
சிறப்பு : சங்க இலக்கியம் குறிப்பிடும் தாவரம். பாலுணர்வைத் தூண்டும் கீரை.
காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (265)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (265)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மல்லிக் கீரை
வேறு தமிழ்ப் பெயர்கள் : பண்ணைக் கீரை ; மகிழிக் கீரை.
தாவரவியல் பெயர் : Celosia plumosa
சிறப்பு : அழகுக்காக வளர்க்கப்படுவது.கண் பார்வைத் தெளிவின்மை , கண் புரை நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
காணப்பட்ட இடம் : தேனாம் பேட்டை (சென்னை 18)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மல்லிக் கீரை
வேறு தமிழ்ப் பெயர்கள் : பண்ணைக் கீரை ; மகிழிக் கீரை.
தாவரவியல் பெயர் : Celosia plumosa
சிறப்பு : அழகுக்காக வளர்க்கப்படுவது.கண் பார்வைத் தெளிவின்மை , கண் புரை நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
காணப்பட்ட இடம் : தேனாம் பேட்டை (சென்னை 18)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (266)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (266)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மயில்கொன்றை (மஞ்சள்)
தாவரவியல் பெயர் : Peltophorum dubium
சிறப்பு : சித்த மருத்துவத்தில், குடல் நோய்களுக்கு இம் மரத்துப் பட்டையை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.
காணப்பட்ட இடம் : தியாகராய நகர் (சென்னை 17)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மயில்கொன்றை (மஞ்சள்)
தாவரவியல் பெயர் : Peltophorum dubium
சிறப்பு : சித்த மருத்துவத்தில், குடல் நோய்களுக்கு இம் மரத்துப் பட்டையை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.
காணப்பட்ட இடம் : தியாகராய நகர் (சென்னை 17)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (267)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (267)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வெனிசூலா ரோஜா
தாவரவியல் பெயர் : Brownea grandiceps
சிறப்பு : கொத்தாகத் தொங்கும் தளிர் இலை அழகுக்காகவும் , சிவப்புப் பூவழகுக்காகவுமே இம் மரம் வளர்க்கப்படுகிறது. மரப்பட்டை, இரத்தக் கசிவை நிறுத்தும் பயனும் உள்ளது.
காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை 20)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வெனிசூலா ரோஜா
தாவரவியல் பெயர் : Brownea grandiceps
சிறப்பு : கொத்தாகத் தொங்கும் தளிர் இலை அழகுக்காகவும் , சிவப்புப் பூவழகுக்காகவுமே இம் மரம் வளர்க்கப்படுகிறது. மரப்பட்டை, இரத்தக் கசிவை நிறுத்தும் பயனும் உள்ளது.
காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை 20)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (268)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (268)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
புளிமா
தாவரவியல் பெயர் : Averrhoa bilimbi
சிறப்பு : எலும்பை உறுதிப்படுத்தவும் , இரத்தத்தில் சர்க்கரையைச் சீராக்குவதற்கும் மருந்தாகிறது. ஊறுகாய் தயரிக்கவும் பயனாகிறது.
காணப்பட்ட இடம் : கோயம்புத்தூர்
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
புளிமா
தாவரவியல் பெயர் : Averrhoa bilimbi
சிறப்பு : எலும்பை உறுதிப்படுத்தவும் , இரத்தத்தில் சர்க்கரையைச் சீராக்குவதற்கும் மருந்தாகிறது. ஊறுகாய் தயரிக்கவும் பயனாகிறது.
காணப்பட்ட இடம் : கோயம்புத்தூர்
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (269)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (269)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சோளப்பொரிப் பூ
தாவரவியல் பெயர் : CENTAUREA CYANUS BALL WHITE
சிறப்பு : இலைக் கசாயம், கல்லீரல் மற்றும் பித்தப்பைகளுக்கு செயலூக்கியாகப் பயன்படுகிறது.
காணப்பட்ட இடம் : வண்டலூர் (காஞ்சிபுரம் மா.)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சோளப்பொரிப் பூ
தாவரவியல் பெயர் : CENTAUREA CYANUS BALL WHITE
சிறப்பு : இலைக் கசாயம், கல்லீரல் மற்றும் பித்தப்பைகளுக்கு செயலூக்கியாகப் பயன்படுகிறது.
காணப்பட்ட இடம் : வண்டலூர் (காஞ்சிபுரம் மா.)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Page 55 of 76 • 1 ... 29 ... 54, 55, 56 ... 65 ... 76
Similar topics
» `அசைவ’த் தாவரங்கள்!
» மூங்கில் தாவரங்கள்
» தாவரங்கள் ஓய்வு எடுக்கின்றன!
» வை-பை கதிர்வீச்சினால் தாவரங்கள் பாதிப்பு
» தற்கொலை செய்யும் தாவரங்கள்
» மூங்கில் தாவரங்கள்
» தாவரங்கள் ஓய்வு எடுக்கின்றன!
» வை-பை கதிர்வீச்சினால் தாவரங்கள் பாதிப்பு
» தற்கொலை செய்யும் தாவரங்கள்
Page 55 of 76
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|