Latest topics
» கனவுக்குள் கண்விழித்து...by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
+37
R.Eswaran
Hari Prasath
பழ.முத்துராமலிங்கம்
M.Jagadeesan
karurkammalar
semselvan
சங்கர்.ப
RADHAKRISHNAN.A
ஈகரைச்செல்வி
Dr.சுந்தரராஜ் தயாளன்
சரவணன்
ந.க.துறைவன்
murugesan
சிவனாசான்
நவீன்
ayyasamy ram
mbalasaravanan
M.Saranya
balajileela
jesifer
M.M.SENTHIL
உமேரா
krishnaamma
காயத்ரி வைத்தியநாதன்
விமந்தனி
raja how
udayarr
பாலாஜி
கோ. செந்தில்குமார்
ஜாஹீதாபானு
T.N.Balasubramanian
கிருஷ்ணா
soplangi
மாணிக்கம் நடேசன்
சாமி
சிவா
Dr.S.Soundarapandian
41 posters
Page 53 of 76
Page 53 of 76 • 1 ... 28 ... 52, 53, 54 ... 64 ... 76
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)
First topic message reminder :
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113
தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் - சென்னை -113
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
தமிழ்நாட்டில் தாவரங்கள் (240)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (240)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நட்சத்திரக் கூட்டம் (சிவப்பு)
தாவரவியல் பெயர் : Pentas lanceolata
சிறப்பு : பாலுறுப்பில் வரும் மேகப் பிளவை (Chancre) எனும் நோயைக் குணமாக்க ஆப்பிரிக்கக் குடிகள் இத் தாவரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அழகுக்காக இச் செடியைப் பல இடங்களில் வளர்ப்பர்.
காணப்பட்ட இடம் : கல்லணை (தோகூர்-கோவிலடி, தஞ்.மா.)
===========
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நட்சத்திரக் கூட்டம் (சிவப்பு)
தாவரவியல் பெயர் : Pentas lanceolata
சிறப்பு : பாலுறுப்பில் வரும் மேகப் பிளவை (Chancre) எனும் நோயைக் குணமாக்க ஆப்பிரிக்கக் குடிகள் இத் தாவரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அழகுக்காக இச் செடியைப் பல இடங்களில் வளர்ப்பர்.
காணப்பட்ட இடம் : கல்லணை (தோகூர்-கோவிலடி, தஞ்.மா.)
===========
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (241)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (241)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மயில் கொன்றை (மஞ்சள்)
தாவரவியல் பெயர் : peltophorum dubium
சிறப்பு : அழகுக்காகவும் நிழலுக்காகவும் வளர்க்கப்படுவது. இதன் மரப்பகுதி , மேசை நாற்கலிகள் மற்றும் பொருட்கள் செய்யப் பயன்படும்.
காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)
===========
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மயில் கொன்றை (மஞ்சள்)
தாவரவியல் பெயர் : peltophorum dubium
சிறப்பு : அழகுக்காகவும் நிழலுக்காகவும் வளர்க்கப்படுவது. இதன் மரப்பகுதி , மேசை நாற்கலிகள் மற்றும் பொருட்கள் செய்யப் பயன்படும்.
காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)
===========
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (242)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (242)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பேய்க்கரும்பு
வேறு தமிழ்ப் பெயர் : பேக்கரிம்பு
தாவரவியல் பெயர் : Sachcharum spontaneum
சிறப்பு : இதன் பிறப்பிடம் இந்தியா. இந்தியக் காண்டா மிருகங்களின் சிறந்த வாழ்விடம், இத் தாவரம் மண்டியிருக்கும் நீர்ப்பகுதி.
பாலுணர்வின்மைக்கும் மூல நோய்க்கும் இது மருந்தாகிறது. குடிசைகளுக்குக் கூரை வேய்வதற்கும் பயன்படுகிறது.
காணப்பட்ட இடம் : வெங்கத்தூர் (திருவள்ளூர் மா.)
===========
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பேய்க்கரும்பு
வேறு தமிழ்ப் பெயர் : பேக்கரிம்பு
தாவரவியல் பெயர் : Sachcharum spontaneum
சிறப்பு : இதன் பிறப்பிடம் இந்தியா. இந்தியக் காண்டா மிருகங்களின் சிறந்த வாழ்விடம், இத் தாவரம் மண்டியிருக்கும் நீர்ப்பகுதி.
பாலுணர்வின்மைக்கும் மூல நோய்க்கும் இது மருந்தாகிறது. குடிசைகளுக்குக் கூரை வேய்வதற்கும் பயன்படுகிறது.
காணப்பட்ட இடம் : வெங்கத்தூர் (திருவள்ளூர் மா.)
===========
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (243)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (243)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மலைக் கள்ளி
வேறு தமிழ்ப் பெயர் : ஆகாசச் செடி; இலைச் செடி
தாவரவியல் பெயர் : Briyophyllum pinnattum
சிறப்பு : கிட்னியில் உள்ள கற்களைக் கரைக்கும் மூலிகை.
காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை 113)
===========
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மலைக் கள்ளி
வேறு தமிழ்ப் பெயர் : ஆகாசச் செடி; இலைச் செடி
தாவரவியல் பெயர் : Briyophyllum pinnattum
சிறப்பு : கிட்னியில் உள்ள கற்களைக் கரைக்கும் மூலிகை.
காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை 113)
===========
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (244)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (244)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
புளிச்சக் கீரை
வேறு தமிழ்ப் பெயர்கள் : புளிச்சைக் கீரை; புளிச் சிறுகீரை, காசினிக் கீரை, காயச்சுரை, கைச்சிரங்கு, காய்ச்ச கீரை, சனம்பு.
தாவரவியல் பெயர் : HIBISCUS SURATTENSIS
சிறப்பு : குறிப்பாக ஆந்திர மக்கள் இதனைப் பெருவாரியாக உணவில் பயன்படுத்துகிறார்கள். இத் தாவர இழையிலிருந்து நார் தயாரிக்கப்படுகிறது. இதன் விதை பால் உணர்வைத் தூண்டும்; பித்தத்திற்கு இக் கீரை ஆகாது என்பர்.
காணப்பட்ட இடம் : பெருங்களத்தூர் (காஞ்சிபுரம் மா.)
===========
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
புளிச்சக் கீரை
வேறு தமிழ்ப் பெயர்கள் : புளிச்சைக் கீரை; புளிச் சிறுகீரை, காசினிக் கீரை, காயச்சுரை, கைச்சிரங்கு, காய்ச்ச கீரை, சனம்பு.
தாவரவியல் பெயர் : HIBISCUS SURATTENSIS
சிறப்பு : குறிப்பாக ஆந்திர மக்கள் இதனைப் பெருவாரியாக உணவில் பயன்படுத்துகிறார்கள். இத் தாவர இழையிலிருந்து நார் தயாரிக்கப்படுகிறது. இதன் விதை பால் உணர்வைத் தூண்டும்; பித்தத்திற்கு இக் கீரை ஆகாது என்பர்.
காணப்பட்ட இடம் : பெருங்களத்தூர் (காஞ்சிபுரம் மா.)
===========
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (245)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (245)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
காகிதப்பூ
தாவரவியல் பெயர் : Bougainvillea glabra
சிறப்பு : வெவ்வேறு வண்ணப் பூக்களுக்காக இதனை வளர்ப்பர். இலை ,பாக்டீரியாக்களை அழிக்க வல்லது; இக் காரணத்தால் குடல் நோய்களுக்கு இதன் கொழுந்து இலை மருந்தாகிறது. பெரும்பாலும் கொடியாகவே இதனைப் பார்த்திருப்போம்; ஆனால் ஓரிடத்தில், நன்கு முற்றிய மரமாகவும் இதனை நான் பார்த்துள்ளேன்!
காணப்பட்ட இடம் : சைதாப்பேட்டை (சென்னை 15)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
காகிதப்பூ
தாவரவியல் பெயர் : Bougainvillea glabra
சிறப்பு : வெவ்வேறு வண்ணப் பூக்களுக்காக இதனை வளர்ப்பர். இலை ,பாக்டீரியாக்களை அழிக்க வல்லது; இக் காரணத்தால் குடல் நோய்களுக்கு இதன் கொழுந்து இலை மருந்தாகிறது. பெரும்பாலும் கொடியாகவே இதனைப் பார்த்திருப்போம்; ஆனால் ஓரிடத்தில், நன்கு முற்றிய மரமாகவும் இதனை நான் பார்த்துள்ளேன்!
காணப்பட்ட இடம் : சைதாப்பேட்டை (சென்னை 15)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (246)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (246)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மாதுளை
தாவரவியல் பெயர் : Punica granatum
சிறப்பு : மூட்டு வலிக்கும் இதய நோய்க்கும் இயற்கை தந்த மருந்து.
காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மாதுளை
தாவரவியல் பெயர் : Punica granatum
சிறப்பு : மூட்டு வலிக்கும் இதய நோய்க்கும் இயற்கை தந்த மருந்து.
காணப்பட்ட இடம் : மேற்கு மாம்பலம் (சென்னை 33)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (247)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (247)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
செம்பருத்தி
வேறு தமிழ்ப் பெயர்கள் : செம்பரத்தை ; சப்பாத்துச் செடி .
தாவரவியல் பெயர் : Hibiscus rosa-sinensis
சிறப்பு : நாள்தோறும் இதன் பூவை உட்கொண்டால் வயிற்றுப் புண் குணமாகும். பூ இதழை அரைத்து மோரில் கலந்து குடித்துவந்தால் பூப்பெய்தாத பெண் பூப்பெய்துவாள்.
காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை 20)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
செம்பருத்தி
வேறு தமிழ்ப் பெயர்கள் : செம்பரத்தை ; சப்பாத்துச் செடி .
தாவரவியல் பெயர் : Hibiscus rosa-sinensis
சிறப்பு : நாள்தோறும் இதன் பூவை உட்கொண்டால் வயிற்றுப் புண் குணமாகும். பூ இதழை அரைத்து மோரில் கலந்து குடித்துவந்தால் பூப்பெய்தாத பெண் பூப்பெய்துவாள்.
காணப்பட்ட இடம் : அடையாறு (சென்னை 20)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (248)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (248)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வெண்ணெய்க் குவளை
தாவரவியல் பெயர் : Turnera subulata
சிறப்பு : இதயத் துடிப்பைச் சீராக்கும் மூலிகை இது.
காணப்பட்ட இடம் : சிறுசேரி (சென்னை 130)
***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
வெண்ணெய்க் குவளை
தாவரவியல் பெயர் : Turnera subulata
சிறப்பு : இதயத் துடிப்பைச் சீராக்கும் மூலிகை இது.
காணப்பட்ட இடம் : சிறுசேரி (சென்னை 130)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தமிழ்நாட்டில் தாவரங்கள் (249)
தமிழ்நாட்டில் தாவரங்கள் (249)
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பொன்னாங்கண்ணி (பச்சை)
வேறு தமிழ்ப் பெயர்கள் : பொன்னாங்காணி ; கொடுப்பை; சீதை; சீதேவி.
தாவரவியல் பெயர் : Alternanthera sessilis
சிறப்பு : கண்ணில் நீர் வடிதல், பீளை தள்ளுதல் ஆகியவற்றைக் குணமாக்கும் கீரை இது. வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவற்றைப் போக்கவும் இதனைப் பயன்படுத்துகின்றனர்.
காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை 113) ***
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பொன்னாங்கண்ணி (பச்சை)
வேறு தமிழ்ப் பெயர்கள் : பொன்னாங்காணி ; கொடுப்பை; சீதை; சீதேவி.
தாவரவியல் பெயர் : Alternanthera sessilis
சிறப்பு : கண்ணில் நீர் வடிதல், பீளை தள்ளுதல் ஆகியவற்றைக் குணமாக்கும் கீரை இது. வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவற்றைப் போக்கவும் இதனைப் பயன்படுத்துகின்றனர்.
காணப்பட்ட இடம் : தரமணி (சென்னை 113) ***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Page 53 of 76 • 1 ... 28 ... 52, 53, 54 ... 64 ... 76
Similar topics
» `அசைவ’த் தாவரங்கள்!
» மூங்கில் தாவரங்கள்
» தாவரங்கள் ஓய்வு எடுக்கின்றன!
» வை-பை கதிர்வீச்சினால் தாவரங்கள் பாதிப்பு
» தற்கொலை செய்யும் தாவரங்கள்
» மூங்கில் தாவரங்கள்
» தாவரங்கள் ஓய்வு எடுக்கின்றன!
» வை-பை கதிர்வீச்சினால் தாவரங்கள் பாதிப்பு
» தற்கொலை செய்யும் தாவரங்கள்
Page 53 of 76
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|